புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
1 Post - 1%
bala_t
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
1 Post - 1%
prajai
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
293 Posts - 42%
heezulia
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
6 Posts - 1%
prajai
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_m10இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 08, 2015 11:58 pm

இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் 11390202_884200631653035_2632898788636934970_n

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாகப் போய்க் கொண்டிருப்பது பெருமை அளிக்கிறது. சீனாவின் வளர்ச்சியைக்கண்டு ஏங்கிக்கொண்டிருந்த இந்திய மக்களுக்கு, கடந்த ஒரு ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் சீனாவை முந்த இந்தியாவாலும் முடியும் என்ற நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. 2013–2014–ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் 7.5 சதவீதமாகவும், முழு ஆண்டில் 7.3 சதவீதமாகவும் இருக்கிறது. இதேவேகத்தில் போனால் நிச்சயமாக இந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்தை அடைந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தித்துறையில் நல்ல வளர்ச்சிக்கண்டு சாதனை படைத்த நாடு, விவசாய வளர்ச்சியில் ஏற்கனவே இருந்த நிலையைவிட மிகவும் பின்தங்கிவிட்டது வருத்தத்துக்குரியது. விவசாயமும், தொழிலும் நாட்டின் இருகண்கள் போன்றது. இரண்டுமே ஒன்று போல வளர்ச்சியை அடைந்தால்தான் பீடுநடை போட்டதுபோல இருக்கும். 7.3 சதவீதம் வளர்ச்சியை சந்தித்த வேளையில், விவசாயத்தின் வளர்ச்சி .2 சதவீதம்தான் என்பது மிகவும் வேதனைக்குரியது. கடந்த ஆண்டு வளர்ச்சி 3.7 சதவீதமாக இருந்த நிலையில், இவ்வளவு சரிந்திருப்பதை மத்திய அரசாங்கம் கவலையோடு கவனத்தில் கொள்ளவேண்டும். நாட்டில் 50 சதவீதத்துக்கு மேலான மக்கள் விவசாயத்தையே நம்பி இருக்கிற சூழ்நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசாங்கம் அதில் சிறப்பு உத்வேகத்தைக் காட்டவேண்டும். ஏனெனில், விவசாயமும் தொழிலோடு வளர்ந்தால்தான் நிலையான நீடித்த வளர்ச்சி இருக்கும்.

சீனாவின் பொருளாதார சீர்திருத்தமே விவசாயத்தில் இருந்துதான் தொடங்கியது. 1978–1984 ஆகிய 6 ஆண்டுகள்தான் சீனாவின் வளர்ச்சிக்கான தொடக்க ஆண்டுகளாகும். முதலில் விவசாய வளர்ச்சியைக் கையில் எடுத்த சீனா, விவசாய மேம்பாட்டைத்தான் தொடங்கியது. இதற்காக வேளாண் விலை நிர்ணயத்துக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. இதன் விளைவாக 7.1 சதவீதம் விவசாயம் வளர்ச்சி அடைந்தது. விவசாய வருமானம் 14 சதவீதம் உயர்ந்தது. இந்த 6 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள ஏழ்மை பாதியாக குறைந்தது. தொடர்ந்து கிராமப்புறங்களில் பணப்புழக்கம் அதிகமாகி, மக்களின் வாங்கும் சக்தி அபரிமிதமாக உயர்ந்தது. அவர்கள் கையில் உள்ள பணத்தை வைத்து முதலில் டெலிவிஷன், ரெப்ரிஜிரேட்டர் போன்ற பொருட்களை வாங்க நாடி வந்ததைத்தொடர்ந்துதான் தொழில் வளர்ச்சியும் வேகம் எடுத்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்தியாவிலும் கடந்த ஆண்டு விவசாய வளர்ச்சியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள் விற்பனை சரிந்துள்ளது. ஆக, விவசாயியின் கையில் பணம் இல்லையென்றால், அதன்தாக்கம் உற்பத்தி துறைக்குள்ளும் பாய்கிறது.

இன்றைய சூழ்நிலையில், இந்தியாவும் இந்த ஆண்டை விவசாய வளர்ச்சி ஆண்டாக செயல்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி விவசாயியின் உற்பத்தி செலவில் 50 சதவீதத்துக்குமேல் வருவாய் கிடைக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும் என்ற வாக்குறுதியை இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும். தரிசாக கிடக்கும் நிலங்களில் குறைந்தநீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பயிர்களை விதைக்க ஊக்கம் அளிக்க வேண்டும். விவசாயத்தில் சிறந்து விளங்கும் அதிக மழை காணாத இஸ்ரேல் நாட்டுக்கு, இதுவரையில் இந்திய பிரதமர் யாரும் போனதில்லை. முதல் முறையாக விரைவில் மோடி செல்கிறார். அந்த நாட்டு தொழில்நுட்பங்களை இந்தியாவில் கடைப்பிடிக்கும் வகையிலான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டு வரவேண்டும், விவசாய வளர்ச்சி காணவேண்டும் என்பதே விவசாயிகளின் ஆசையாகும்.

தினத்தந்தி



இனி விவசாயத்துக்கு முக்கியத்துவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 12:15 am

கொஞ்ச கொஞ்சம் செய்கிறார்கள் சிவா, ஆனால் அவை வெளி வர அரசியல் வாதிகளின் தயவு வேண்டி இருக்கு...இந்த வீடியோ பாருங்களேன்...............ஒரு செடி இல் இருந்து 25 கிலோ தக்காளி அறுவடை செய்கிறார்கள்புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 09, 2015 12:17 am

இது 3 வாரத்திற்கும் மேலாக வைக்க முடிகிற தக்காளி மற்றும் தோலோடு சாப்பிடக்கூடிய பட்டாணி..கர்நாடகாவில் கண்டு பிடித்திருக்கிறார்கள் புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 09, 2015 8:02 pm

என்னமோ சொல்றீங்க.

ஊர்ல உள்ள எல்லா பாசன கால்வாயையும் தூர் வரி, சீம கருவேல மரங்களை அழித்தாலே போதும் விவசாயிகளுக்கு பேருதவியா இருக்கும்..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 10, 2015 1:09 am

சரவணன் wrote:என்னமோ சொல்றீங்க.

ஊர்ல உள்ள எல்லா பாசன கால்வாயையும் தூர் வரி, சீம கருவேல மரங்களை அழித்தாலே போதும் விவசாயிகளுக்கு பேருதவியா இருக்கும்..
மேற்கோள் செய்த பதிவு: 1143213

எங்க, இவங்களுக்கு நாற்காலியைத் தக்க வைக்கவே நேரம் போதலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Fri Jun 12, 2015 8:28 am

ஈழத்திலேயும் விவசாயம் மங்கத்தொடங்கிவிட்டது



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக