புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துளிப்பாக்கள்.முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 •
- mohammed sarfanபண்பாளர்
- பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015
மாணவன்
--------------
மனதில் அலை மோதுகின்ற
எண்ணங்களை ஞானக்கண்ணில்
பதிந்த காட்சியோடு ஒப்பிடும் உவமை
ஆசிரியர்
--------------
அறிவு சார் தகவல்களை
எத்திவைக்கும் உயிரோட்டமான
அறிவுக்களஞ்சியம்.
மருத்துவன்
------------------
உயிர்கள் பிறக்கும் போது
பிரம்மனாகவும் மாயும் போது
எமனாகவும் விஸ்வரூபம் கொள்பவன்.
காவல் அதிகாரி
------------------------
மனித உருவில் அய்யனார் சிலை
நீதி தேவதையின் கண்களை கட்ட முயல்பவரின்
முட்டி உடைக்கும் லத்திகள்
நீர்விழ்ச்சி
----------------
கரடு முரடான கற்களிலும்
கையில் அகப்படாத அருவியை இழைகளாக்கி
ராகம் அமைக்கு மாபெரும் இசையமைப்பாளன்.
காடு
-------
புஷ்பங்களின் அமுதிலும் ராகம் அமைக்கும் வண்டினங்கள்
தென்றலின் சருகுகள் அசையும் தெவிட்டாத மெல்லிசை
சரஸ்வதி படைத்த மனித விரல்களால் அழுக்கடையாத ஆர்மினியப் பெட்டி.
மேகம்
-----------
விண் எனும் காகிதத்தில்
கடவுள் செதுக்கிய பளிங்குச் சிற்பங்கள்
அழகான முகில் குடங்கள்.
மழை
----------
துளித்துளியாய் சிந்திய தூரிகைகள்
மண்ணில் எழுதிய சித்திரங்கள்
சமுத்திரங்கள்.
புயல் மையம்
வந்தால் மழை
மண்ணில் வரும்
வானவில்
---------------
நீல நிற வானில் ஏழ் வர்ண
தூரிகையால் கோடிட்டு
கண்ணாம்பூச்சி ஆடுகிறது வானவில்.
தந்தை
----------
இதழில் பேசிய மழலைக்கு
இலக்கணம் கற்றுத்தந்த
முதல் ஆசான் தந்தை
அக்கா
----------
மனதின் பாரத்தை இறக்கி
வைக்க தோள்சாய்ந்த தோழி
எனை தாங்கும் இரண்டாம் அம்மா.
அண்ணன்
--------------
பத்து மாதம் கழிகையிலே
தத்து பிள்ளையாய் தோழி
தூக்கி வளர்த்தவன்
தம்பி
--------
என் மனைவியின்
கருவறையில் கருத்தறிக்காமல்
நான் வளர்க்கும் பிள்ளை
பாட்டி
--------
என் அன்னையை பத்து
மாதம் சுமந்து அன்னையானவள்
என்னை சுமக்காமலே செவிளியானாள்.
தாத்தா
-------------
பாதம் மேல் பாதம் வைத்து
வாழ்க்கை பாதையை கடக்க
கற்றுத்தந்த வில் வித்தைக் காரன்
வாழ்க்கை
--------------
கடிகாரத்திலுள்ள நிமிட
முள் நிற்காமல் வேகமாய்
சுழன்று ஓடுவதைப்போல..........
பேறு
--------
ஐம்புலங்கள் குறையானவனை
ஊனன் என்றழைத்து பல மனிதர்கள்
உள்ளத்தால் ஊனமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
காலம்
---------
இரைந்தோடும் கடலும்
விரைந்தோடும் காலமும்
யாரையும் காத்து நிற்பதில்லை
கொள்கை
---------------
கட்புலனாகாத கொள்கைகள்
இருபத்தியோராம் நூற்றாண்டில்
கண் எதிரே நடத்துகிறது கொள்ளை
எழுத்து
-----------
என் உடம்பில் உயிர் உள்ளவரை
என்னோடு பயணிக்கும்
இரண்டாம் நிழல்.
நாத்திகன்
----------------
உலகம் என்பது மெய்
மறுமை என்பது பொய்
என்று விவாதிக்கும் அறிஞன்.
--------------
மனதில் அலை மோதுகின்ற
எண்ணங்களை ஞானக்கண்ணில்
பதிந்த காட்சியோடு ஒப்பிடும் உவமை
ஆசிரியர்
--------------
அறிவு சார் தகவல்களை
எத்திவைக்கும் உயிரோட்டமான
அறிவுக்களஞ்சியம்.
மருத்துவன்
------------------
உயிர்கள் பிறக்கும் போது
பிரம்மனாகவும் மாயும் போது
எமனாகவும் விஸ்வரூபம் கொள்பவன்.
காவல் அதிகாரி
------------------------
மனித உருவில் அய்யனார் சிலை
நீதி தேவதையின் கண்களை கட்ட முயல்பவரின்
முட்டி உடைக்கும் லத்திகள்
நீர்விழ்ச்சி
----------------
கரடு முரடான கற்களிலும்
கையில் அகப்படாத அருவியை இழைகளாக்கி
ராகம் அமைக்கு மாபெரும் இசையமைப்பாளன்.
காடு
-------
புஷ்பங்களின் அமுதிலும் ராகம் அமைக்கும் வண்டினங்கள்
தென்றலின் சருகுகள் அசையும் தெவிட்டாத மெல்லிசை
சரஸ்வதி படைத்த மனித விரல்களால் அழுக்கடையாத ஆர்மினியப் பெட்டி.
மேகம்
-----------
விண் எனும் காகிதத்தில்
கடவுள் செதுக்கிய பளிங்குச் சிற்பங்கள்
அழகான முகில் குடங்கள்.
மழை
----------
துளித்துளியாய் சிந்திய தூரிகைகள்
மண்ணில் எழுதிய சித்திரங்கள்
சமுத்திரங்கள்.
புயல் மையம்
வந்தால் மழை
மண்ணில் வரும்
வானவில்
---------------
நீல நிற வானில் ஏழ் வர்ண
தூரிகையால் கோடிட்டு
கண்ணாம்பூச்சி ஆடுகிறது வானவில்.
தந்தை
----------
இதழில் பேசிய மழலைக்கு
இலக்கணம் கற்றுத்தந்த
முதல் ஆசான் தந்தை
அக்கா
----------
மனதின் பாரத்தை இறக்கி
வைக்க தோள்சாய்ந்த தோழி
எனை தாங்கும் இரண்டாம் அம்மா.
அண்ணன்
--------------
பத்து மாதம் கழிகையிலே
தத்து பிள்ளையாய் தோழி
தூக்கி வளர்த்தவன்
தம்பி
--------
என் மனைவியின்
கருவறையில் கருத்தறிக்காமல்
நான் வளர்க்கும் பிள்ளை
பாட்டி
--------
என் அன்னையை பத்து
மாதம் சுமந்து அன்னையானவள்
என்னை சுமக்காமலே செவிளியானாள்.
தாத்தா
-------------
பாதம் மேல் பாதம் வைத்து
வாழ்க்கை பாதையை கடக்க
கற்றுத்தந்த வில் வித்தைக் காரன்
வாழ்க்கை
--------------
கடிகாரத்திலுள்ள நிமிட
முள் நிற்காமல் வேகமாய்
சுழன்று ஓடுவதைப்போல..........
பேறு
--------
ஐம்புலங்கள் குறையானவனை
ஊனன் என்றழைத்து பல மனிதர்கள்
உள்ளத்தால் ஊனமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
காலம்
---------
இரைந்தோடும் கடலும்
விரைந்தோடும் காலமும்
யாரையும் காத்து நிற்பதில்லை
கொள்கை
---------------
கட்புலனாகாத கொள்கைகள்
இருபத்தியோராம் நூற்றாண்டில்
கண் எதிரே நடத்துகிறது கொள்ளை
எழுத்து
-----------
என் உடம்பில் உயிர் உள்ளவரை
என்னோடு பயணிக்கும்
இரண்டாம் நிழல்.
நாத்திகன்
----------------
உலகம் என்பது மெய்
மறுமை என்பது பொய்
என்று விவாதிக்கும் அறிஞன்.
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
அனைத்தும் அருமை.
கலக்குறீங்க!
கலக்குறீங்க!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|