புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
64 Posts - 58%
heezulia
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
106 Posts - 60%
heezulia
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_m10எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2015 2:10 am

எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? P9aa

சென்னை, பால வித்யா மந்திர் பள்ளியின் அதிகக் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஒரு வாரமாக நடத்திய போராட்டம், தலைநகரின் பெரும் பரபரப்பு. இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பிரச்னை தற்காலிக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக, அராஜகமாக, கட்டணக் கொள்ளைகள் வரைமுறை இன்றித் தொடர்கின்றன.

நீதிபதி சிங்காரவேலர் தலைமையிலான அரசின் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு, மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளியும், ஒவ்வொரு வகுப்புக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்பதை நிர்ணயித்திருக்கிறது. ஆனால், பெரும்பாலான பள்ளிகள் இதைப் பின்பற்றுவதே இல்லை. காரணம், நிர்ணயித்ததைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் சிங்காரவேலர் கமிட்டிக்கு இல்லை. விளைவு... கல்விக் கட்டணம், பருவக் கட்டணம், சீருடைக் கட்டணம், தேர்வுக் கட்டணம், நன்கொடை... என விதவிதமான பெயர்களால் வசூல் வேட்டை நடத்துகின்றனர்.

கட்டண நிர்ணயக் குழு இப்படி அதிகாரம் இல்லாத அமைப்பாக இருப்பதால், அதன் மீது பள்ளிகளுக்கு எந்த அச்சமும் இல்லை. இல்லையென்றால், 'அரசுக் கட்டணத்தை மட்டும் கட்டும் மாணவர்களுக்கு அரை நாள்தான் பள்ளி நடக்கும்’ என அறிவிக்கும் அகங்காரம் எங்கிருந்து வரும்?

பெற்றோர்களின் உழைப்பை உறிஞ்சி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் கல்வி நிறுவனங்களின் விதிமீறல்கள், கொடும் குற்றங்களாகக் கருதப்பட வேண்டும். ஒரு குற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டும் அல்ல, இதுவரை அதைச் செய்ததற்கான தண்டனையும் வழங்கப்பட வேண்டும். அதைப்போலவே, பெற்றோர்கள் இந்தக் கொள்ளைப் பள்ளிகளை அடியோடு புறக்கணிக்க வேண்டும். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்களிடம் படித்தால், உங்கள் பிள்ளைகள் எப்படி நல்லவர்களாக வருவார்கள்?

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தி, செயல்திறனை மேம்படுத்தி, மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறவேண்டியது இதற்கான நீண்ட காலத் தீர்வு. அதே நேரம் தான் அனுமதித்த தனியார் பள்ளிகளின் தரத்தையும் நேர்மையையும் சோதித்து உறுதிப்படுத்தவேண்டியது ஒவ்வொரு முறையும் அரசின் பொறுப்பே. நற்பண்பும் நல்லறிவும்தான் கல்வியின் அடிப்படை. இவற்றை மாணவர்களுக்குப் போதிக்கும் முன்பாக, கல்வி நிறுவனங்கள் அதன்படி நடந்து காட்டட்டும்!



எங்கிருந்து வந்தது இந்த அகங்காரம் ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Jun 15, 2015 6:47 am

, 'அரசுக் கட்டணத்தை மட்டும் கட்டும் மாணவர்களுக்கு அரை நாள்தான் பள்ளி நடக்கும்’ என அறிவிக்கும் அகங்காரம் எங்கிருந்து வரும்?
மிகக்கொடுமை ... இது போன்ற பள்ளிகளுக்கு தான் பெற்றோர் கூட்டம் கூட்டமாக போகின்றனர் பிள்ளைகளை படிக்கவைபதர்க்கு .
நாம் இந்த பள்ளிகளை புரகநித்தால் மட்டுமே புத்தி புகட்ட முடியும் ... செய்வார்கள ?? செய்வோமா ???
நமக்கு தான் செல்வாக்கு , status., சுய கெளரவம் ரொம்ப முக்கியமாச்சே ? அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக