புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
31 Posts - 36%
prajai
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
Jenila
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%
jairam
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 5%
prajai
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 3%
Rutu
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
viyasan
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் வழியில் வாழ்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 16, 2015 4:41 pm

வள்ளுவர் வழியில் வாழ்வு !


நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


தென்றல் நிலையம், 12, பி.மே. சன்னதி, சிதம்பரம்-608 001.

ரூ. 40.



*****

நூல் ஆசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்கள், விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் முதல்வராக முத்திரை பதித்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு, தொடர்ந்து இலக்கியப்பணி செய்து வருகிறார்கள். மாமதுரை கவிஞர் பேரவையின் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் தொடர்ந்து கவிதை பாடி வருகிறார். கவிதை நூலின் வெற்றியினைத் தொடர்ந்து திருக்குறள் தொடர்பான கதைகளைத் திரட்டி 30 தலைப்புகளில் 30 குறள்களுடன் தொகுத்து வழங்கி உள்ளார். பாராட்டுகள்.


“திருக்குறள் ஓர் ஆழ்கடல். அள்ளக் குறையாத அமிழ்தம். தெள்ளத் தெளிந்த நீரோடை. இனிமைச் சுவை கூட்டும் இன்பக்கலவை. திருக்குறளைத் தொடாத எழுத்தாளர்களே இல்லை எனலாம்.”


நூலின் முன்னுரை திருக்குறளின் சிறப்பை எடுத்து இயம்பும் விதமாக உள்ளது, பாராட்டுக்கள்.



அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இருக்கா இயன்றது அறம்.

திருக்குறள் 35



இந்தத் திருக்குறளை சிறுகதை மூலம் விளக்கி உள்ளது சிறப்பு, அது அறம் என்ற விளக்கமும் நன்று.


அறவழி நடந்தாலும் அதனை உயிரற்ற முறையில் நடைமுறைப்படுத்தக் கூடாது. அன்பும், தியாகமும் நிறைந்த வாழ்க்கை முறை தான் அறத்திற்கும் அடிப்படையாகும்.


சுவாமி விவேகானந்தர், அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராசர் முதலியோர் குற்றங்களுக்கு இடங்கொடுக்காமல் வாழ்ந்த மாமேதைகள். அதனால் அவர்களது வாழ்க்கை என்றென்றும் அறத்தை தூக்கி நிறுத்துவதாக அமைத்துள்ளதை அறியலாம்.


அறம் வழி வாழ்ந்தவர்களின் பட்டியலிட்டு அறத்தின் சிறப்பை வலியுறுத்தியது சிறப்பு. சிறுசிறு கதைகள் மூலம் திருக்குறளை மேற்கோள் காட்டி எழுதியுள்ள நூலாசிரியர் பேராசிரியர் சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.


மன்னன் அதியமான், ஒளவை இருவரும் நெல்லிக்கனியை மாறிமாறி உண்ண வேண்டிய நிகழ்வை,
[size]


அன்றரிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
போன்றுங்கால் பொன்றாத் துணை
திருக்குறள் 30


[/size]
இளைஞராக உள்ளவர், பிறகாலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் இப்பொழுதே அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாக நிற்கும். ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய், நாளை, நாளை என்று நாளைக் கடத்தாமல் அறம் செய்து வாழ்ந்தால் இறந்த பின்னும் வாழ்வாய் என்ற கருத்தை வலியுறுத்தும் திருக்குறளை மேற்கோள் காட்டி வடித்துள்ளார்.


திருமணத்தில், வாழ்த்தில் அன்றும், இன்றும், என்றும் சொல்லப்படும் ஒப்பற்ற திருக்குறளை,
[size]


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
திருக்குறள் 45


[/size]
ஒருவனது குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிகிடையே அன்பு பாராட்டும் தன்மையும், அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாகும்.


இல்லறத்தை நல்லறமாக்க் கொண்டு வாழும் விக்கிரமத் தேவர் விசாலாட்சி இணையரின் கதை சொல்லி விளக்கிய விதம் நன்று.


அக்பர், பீர்பால் அறிவார்ந்த சிறுகதைக்கு அற்புதமான திருக்குறளைப் பொருத்தி எழுதியது சிறப்பு.
[size]


அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
திருக்குறள் 430


[/size]
அன்பு, அறன், பண்பு வலியுறுத்தும் அற்புதமான திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து பொருத்தமான சிறுகதையும் இணைத்து வித்தியாசமான நூல் எழுதி உள்ளார்கள்.
வள்ளுவர் வழியில் வாழ்வு என்று தலைப்பிட்டு வாழ்வியல் கருத்துக்களை வாழ்வோடு இணைத்து வடித்த யுத்தி மிக நன்று.


இந்த நூலில் இவர் மேற்கோள் காட்டி உள்ள திருக்குறள் எண்கள் இதோ! 1, 35, 36, 45, 430, 72, 247, 428, 807, 80, 997, 226, 121, 684, 39, 443, 787, 259, 245, 497, 483, 612, 421, 315, 151, 168, 333, 625, 684, 243.


திருக்குறளில் 1330 திருக்குறள்களும் அருமை என்றாலும் அவற்றில் 30 மிகச் சிறப்பான திருக்குறள்களை தேர்ந்தெடுத்து சிறுகதைகள் சொல்லி திருவள்ளுவ முத்துமாலை வழங்கி உள்ளார்.


திருக்குறள் பற்றி எத்தனையோ நூல்கள் வந்த போதும் இந்த நூல் மிக வித்தியாசமான நூல்.


30 கட்டுரைகளுக்கும் பொருத்தமான தலைப்பு எழுது உள்ளார். பதச் சோறாக ஒன்று.


பொறாமை பொல்லாதது!


தலைப்பைப் படித்தவுடனேயே சொல்ல வரும் திருக்குறல் என்ன என்பதையும் அறிய முடியும்.
[size]


அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
திருக்குறள் 168


[/size]
பொறாமை என்னும் தீமையின் வடிவத்தைப் பெற்றவர் தம் செல்வத்தையும் அழித்துத் துன்ப நெருப்பினும் மூழக்ச் செய்து விடும்.


ஆம், மனிதர்கள் பலர் தன்னிலும் முன்னேறியர்கள், வெற்றி பெற்றவர்கள், சாதித்தவர்களைக் கண்டு பெருமை கொள்ளாமல் பொறாமை கொள்ளும் போது துன்பத்தில் விட நேரிடும் என்பதை அன்றே திருவள்ளுவர் வலியுறுத்தியதை நூல் ஆசிரியர் அறிவுறுத்தியது நன்று.


கனகராசு சிறுகதை மூலம் ஊர்மக்களுக்கு தீங்கு செய்தவனுக்கு, அவனுக்கு ஊர்மக்கள் உதவி செய்த்து கண்டு வெட்கி தலைகுனிந்த கதை நன்று. இந்தக் கதைக்கு “இன்னா செய்தாரை திருக்குறள் இன்னும் பொருத்தமாக இருக்கும். படிக்கும் வாசகருக்கும் இது தொடர்பான மற்ற திருக்குறளையும் நினைவூட்டி வெற்றி பெறும் படைப்பு, பாராட்டுக்கள்.

View previous topic View next topic Back to top

Similar topics
» அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக