புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
48 Posts - 45%
heezulia
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 3%
jairam
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
சிவா
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
14 Posts - 4%
prajai
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 2%
Jenila
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
jairam
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Rutu
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர்பு எல்லைக்கு அப்பால் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 16, 2015 4:53 pm

தொடர்பு எல்லைக்கு அப்பால் !

நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


இலக்கிய வீதி, 52/3, சௌந்தர்யா குடியிருப்பு,

அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை – 101.

பேச : 98411 81345

விலை : ரூ. 70


*****

நூலாசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள், “வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற வரிகளின் மூலம் புகழ்பெற்ற கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அண்ணன் ஆவார். இவருக்கு மலர்மகன் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல, காரணப்பெயரும் கூட என்றே கருதுகின்றேன். மலர் போன்று மிகவும் மென்மையானவர், மேன்மையானவர், இவர் சினம் கொண்டு அதிர்ந்து பேசி யாரும் பார்த்து இருக்க முடியாது. மிகவும் அன்பானவர், பண்பானவர், பன்முக ஆற்றலாளர். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை மூன்றிலும் முத்திரை பதிக்கும் சிறப்புக்கு உரியவர்.


நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன், பேராசிரியர், ஹைக்கூ ஆய்வாளர் இராம. குருநாதன், திறனாய்வுச் செம்மல் எம்.எஸ். தியாகராஜன் ஆகியோரின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக மிளிர்கின்றன. இலக்கிய வீதி இனியவன் அவர்களின் பதிப்புரையும் மிக நன்று. நூலாசிரியர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வரும் உன்னத படைப்பாளி. நூலின் தலைப்பிலான முதல் ஹைக்கூ கவிதையே சிந்திக்க வைக்கின்றது.



தொடர்பு
எல்லைக்கு அப்பால்
உறவுகள் !


உண்மை தான், இன்று நெருங்கிய உறவுகள் பொருளாதார அவசியத்தின் காரணமாக தொலைதூரம் சென்று விடுகின்றனர்.


பிஞ்சுக் குழந்தைகள் பள்ளி செல்லும் போது புத்தகச் சுமையால் சிரமப்படுவதைப் பார்த்து வருந்தியது உண்டு. அதனை காட்சிப்படுத்தும் ஹைக்கூ..


நாளைய கூலிக்கு
இன்று சுமக்கிறார்கள்
மாணவர்கள்!


முரண் சுவையுடன் வடித்திட்ட ஹைக்கூ மிக நன்று.


சமாதானத்திற்காக
நடந்து கொண்டிருக்கிறது
போர்.


உறவுகளில் சிலருக்கு நாம் அறிவுரை சொல்ல நேர்ந்தால் அவர்கள் அதனை ஏற்காமல் நம்மை காயப்படுத்தி விடுவதும் உண்டு. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.


மருந்து போடப் போய்
காயப்பட்டு வருகிறேன்
உறவுகள்!


தவறான வழிகளில் செல்வம் ஈட்டி விட்டு அந்த பாவத்தில் கடவுளுக்கும் காணிக்கை தந்து, பாவம் முடிந்து விட்டதாக தப்புக் கணக்கு போடும் அரசியல்வாதிகள் இன்று மலிந்து விட்டனர்.


அமோக
உண்டியல்
பாவத்தின் கூலி?


இப்போது நீ என்ன நினைத்தாய் ? என்று கேட்டால் உடன் நினைத்ததை உண்மையாக அப்படியே கூறும் விதமாக நினைவு நல்லது வேண்டும், அப்போது தான் செயல் நல்லது நடக்கும். மண்ணில் பலர் தீயவற்றைப் பார்த்து தீயவற்றை நினைத்து, மனதைக் குப்பையாக்கிக் கொள்ளும் நடைமுறையை சாடும் விதமாக ஹைக்கூ மிக நன்று.


எவ்வளவு பெரிய
குப்பைத்தொட்டி
மனம் !


மனம் செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்பது முற்றிலும் உண்மை.


இயற்கை பற்றி ஹைக்கூ கவிதை வடிப்பதில் ஜப்பானியக் கவிஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என சவால் விடும் அளவிற்கு இயற்கை தொடர்பான ஹைக்கூ கவிதைகள், இதயத்தை தொடும் விதமாக நூலில் நிரம்ப உள்ளன. பதச்சோறாக ஒன்று.


வானக் கடல்
மேகவலை, அகப்படவில்லை
விண்மீன் !
இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்கள் அனைவரின் மனக்கண்ணில் வானும், நட்சத்திரங்களும் வந்து போகும் என்று உறுதி கூறலாம்.


திரைப்படப் பாடல் போல கண்களால் கண்களைக் கொள்ளை கொள்ளும் விந்தையை விளக்கிடும் ஹைக்கூ நன்று.


மேய்கிறது
அடங்கவில்லை பசி
கண்!


சிறிய விதை விருட்சமாகும் விந்தை உணர்த்தும் ஹைக்கூ!


மண்ணில் புதைந்தும்
மரிக்கவில்லை
விதை !
வரதட்சணை தந்து மாப்பிள்ளையை விலைக்கு வாங்குகின்றனர் பலர். வாங்கி பலர் ஏமாந்தும் விடுகின்றனர். நாட்டு நடப்பை எள்ளல் சுவையுடன் உணர்த்திடும் ஹைக்கூ.


இலட்சங்கள் கொட்டி
வாங்கிய லாட்டரி
கணவன் !


வித்தியாசமான சிந்தனை, முதல் இரண்டு வரிகள் படித்த்தும் வாசகர் நினைத்த விடையன்றி மூன்றாவது வரி வேறு விதமாக அமைவது ஹைக்கூ கவிதையின் யுக்திகளில் ஒன்று. அவ்வகை ஹைக்கூ ஒன்று.


ஒவ்வொரு முறையும்
தலைப்பிரசவம்
தீக்குச்சி !


இன்றைய கல்வி வியாபாரமானது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற அவல நிலை வந்தது. கல்வி தனியார் வசமும் மதுக்கடை அரசின் வசமும் போனது அவலம். கல்வியின் இன்றைய நிலை உணர்த்தும் ஹைக்கூ.


பொதுப்பட்டியல்
விலைப்பட்டியல் ஆனது
கல்வி !


இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்த படைப்பாளிகள் பெருமளவு உளர். மனிதாபிமானமற்ற சிலர் மௌனமாகவே இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் இந்நூல் ஆசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்காகவும் சிந்திந்து ஹைக்கூ வடித்துள்ளார், பாராட்டுக்கள்.


கீறல்கள்
புத்தர் முகம்
முள்வேலி முகாம் !


பூக்களைப் பார்த்த விதம் மிக நன்று. பூக்களை ரசித்தால் கவலைகள் காணாமல் போகும் என்பது உண்மை.


இதயம் தொடும்
இலவச சிரிப்பு
பூக்கள்
சாலை விதிகளை மதித்து நடந்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.


விதியால்
மரணத்தை வெல்லலாம்
சாலை விதி !


நிலவைப் பாடாத கவிஞர் இல்லை, நிலவைப் பாடாதவர் கவிஞரே இல்லை. முற்றிலும் உண்மை. இவரும் நிலவைப் பாடி உள்ளார்.


தினம் ஊர்ந்தால்
தேயாமல் எப்படி ?
நிலா !


நூல் விமர்சனத்தில் எல்லா ஹைக்கூ கவிதைகளையும் மேற்கோள் காட்டி விட முடியாது. நூல் வாங்கி படித்துப் பாருங்கள். மரபு அறிந்தவரின் ஹைக்கூ விருந்து மிக நன்று. பாராட்டுக்கள். அன்பு வேண்டுகோள், அடுத்தப் பதிப்பில் ஹைக்கூ நூலில் உள்ள ஒரு சில ஆங்கிலச் சொற்களை தமிழாக்கி விடுங்கள்.


நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து ஹைக்கூ கவிதைகள் எழுதி நூல்கள் வெளியிட்டு சமுதாய விழிப்புணர்வு விதைத்திட வாழ்த்துக்கள் .


.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக