புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
30 Posts - 50%
heezulia
மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
72 Posts - 57%
heezulia
மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 8:52 am

மதுரைக் கோயில்கள் அறியப்படாத செய்திகள் !
நூல்ஆசிரியர் : கவிஞர் ந. பாண்டுரெங்கன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
ஸ்ரீரெங்கநாயகி பதிப்பகம், 10, சேர்மன் துளசிராம் 1ஆவது தெரு, கீழவெளி வீதி, புது மாகாளிப்பட்டி ரோடு, மதுரை 625 001. அலைபேசி : 98426 88407 விலை : ரூ. 115.
நூல் ஆசிரியர் கவிஞர் ந. பாண்டுரங்கன் அவர்கள் மாவட்ட நூலக அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் ஓய்வின்றி வாசிப்பை நேசிப்பாகாக் கொண்டு கோவில்கள் சென்று ஆராய்ந்து வடித்த அற்புத நூல்.
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்ற போதிலும், இந்த நூலை ஆழ்ந்து படித்தேன். தமிழர்களின் கட்டிடக்கலை மீது எனக்கு மரியாதை உண்டு. கோயில்களை பக்தியோடு ரசிக்காவிட்டாலும், கலைக்கண்ணோடு ரசிப்பது உண்டு. 27 கோயில்கள் பற்றிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக மதுரையை ஆளும் பெண்ணரசி என்ற முதல் கட்டுரையில் தமிழர்களின் கட்டிடக்கலையை, சிற்பக்கலையை உலகிற்கு பறைசாற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பற்றி மிக விரிவாகவும், விளக்கமாகவும் எழுதி உள்ளார். நூலைப் படிக்கப் படிக்க மதுரை மீனாட்சியம்மன் கோயில், வாசகர் மனக்கண் முன் காட்சிகளாக தோன்றுகின்றன. இது தான் நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரங்கன் வெற்றி.
மீனாட்சியம்மன் கோவில் இடம், பரப்பளவு வளர்ந்த விதத்தைக் கூட நூலில் எழுதி உள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் 7ஆம் நூற்றாண்டில் 1 ஏக்கர் பரப்பளவாகவும், 13ஆம் நூற்றாண்டில் 8 ஏக்கர் ஆகவும் 17 ஆம் நூற்றாண்டில் 15 ஏக்கர் பரப்பளவிலும் விரித்துக் கட்டப்பட்டது.
மீனாட்சியம்மன் கோவில்கள் தொடர்பாக வெளிவந்த பல நூல்கள் படித்து நேரில் பலமுறை சென்று பார்த்து ஆராய்ந்து அறிந்து வரலாறு எழுதி உள்ளார்.
பொதுவுடைமைக் கட்சி சார்புடைய கலை இலக்கிய பெருமன்றத்தில் பொறுப்பு வகித்த போதும், பொதுவுடைமை இயக்கத்தின் கடவுள் மறுப்பு கொள்கையை ஒதுக்கி வைத்து விட்டு, கோ இல் மன்னர் வீடு என்று சொல்லப்படும் கோயில்கள் பற்றிய ஆராய்ச்சி நூல் வடித்துள்ளார். இந்த நூலில் மீனாட்சி கோயில் பற்றி நாம் அறிந்த செய்திகள் பலவும் அறியாத செய்திகள் சிலவும் உள்ளன.
மீனாட்சியம்மன் கோயில் உள்ளே உள்ள ஒவ்வொரு பகுதிகள் பற்றியும் விரிவாக எழுதி உள்ளார். கோபுரங்கள் தொடங்கி, பொற்றாமரைக்குளம், மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபம் பற்றியும் எழுதி உள்ளார். 1000 கால் மண்டபத்தில், 16 கால்கள் குறைவாக 984 கால்கள் இருப்பதாகவும், 16 கால்களுடன் ஆடி வீதியில் ஒரு மண்டபம் இருப்பதாகவும் சொன்னார்கள்.
இந்த நூலில் 985 தூண்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்னும் ஆராய வேண்டும். மீனாட்சியம்மன் கோவில் பற்றி அறிந்து கொள்ள உதவிடும் நூல். நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரங்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள். திருவாதவூர் திருமறை நாயனார் ஆலயம், முக்தி தரும் முக்தீஸ்வர்ர் திருக்கோயில் இப்படி நூலில் உள்ள கோவில்களின் பட்டியல் மிக நீளம்.
சுற்றுலாத் துறையின் சார்பில் நடந்த பொங்கல் விழாவைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை, ஏடகநாதன் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றோம். பார்த்தவர்கள் பிரமித்து நின்றனர். அந்தக் கோயில் பற்றிய தல வரலாறு அமைப்பு அனைத்தும் நூலில் உள்ளன. தல வரலாறுகளில் வரும் கதைகளை, காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த கதைகளை கேள்விகளுக்கு இடம் தராமல் அப்படியே நூலில் பதிவு செய்துள்ளார்.
பெரிய கோயில், சிறிய கோயில் என்ற பாகுபாடு இல்லாமல் தன்னால் முடிந்த கோயில்கள் அனைத்தும் சென்று பார்த்து வடித்துள்ள நூல்.
மதுரையைச் சுற்றியுள்ள பல சிறிய கோயில்கள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ள நூல்.
பழைய சொக்கநாதர் கோவில் என்று சொல்லப்படும் கோயில் பற்றி அருள்தரும் ஆதிசொக்கநாதர் என்று தலைப்பிட்டு வடித்துள்ள கட்டுரை நன்று. இடைக்காட்டூரார் என்ற சித்தர் வந்த கோவில் என்பதை குறிப்பட்டு உள்ளார். அந்தக் காலத்தில் மக்களுக்கு பக்தி வர வேண்டும், கோவிலுக்கு வர வேண்டும் என்பதற்காக செவிவழிச் செய்தியாக பரப்பப்பட்ட கற்பனைக் கதைகள் பலவற்றை தலபுராணம் என்ற பெயரில் பலரும் எழுதி உள்ளனர். இவரும் தான் படித்த நூல்களின் மூலம் அறிந்த சுவையான கதைகள் பல நூலில் எழுதி உள்ளார்.
தமிழர்கள் பெரிய கோவிலோ, சிறிய கோவிலோ ஒவ்வொரு கோவிலிலும் கலைஅம்சம் மிக்க சிலைகளை மண்டபங்களை அமைத்து நம்மை பிரமிப்பில் ஆழ்த்தி விடுகின்றனர். நாத்திகர்கள் சிலரும் கடவுளை வணங்குவதற்காக கோயில் செல்லாவிட்டாலும் சிலைகளை, கலைகளை ரசிப்பதற்காக கோவில்கள் சொல்வதுண்டு. இந்த நூல் படித்தால் தமிழர்களின் கோவில் கலைகள் பற்றிய மதிப்பீடு மேலும் உயர்ந்து விடும் என்பது மட்டும் உண்மை.
அணைப்பட்டி ஆஞ்சநேயர், பைராகி மடம் அனுமன், திருப்பரங்குன்றம் இப்படி பல்வேறு கோவில்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு கோவில்கள் தொடர்பான கல்வெட்டு வரிகளையும் குறிப்பிட்ட பாடல்கள்களையும் குறிப்பிட்டு எழுதி உள்ளார். அழகர்கோவில் மலை மீதுள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் பற்றியும் எழுது உள்ளார்.
ஆறுபடை வீடுகளில் இப்பழமுதிர்சோலை மட்டுமே இயற்கைஎழில் சூழ்ந்த மலைகளின் நடுவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். என்று எழுதி உள்ளார். நூலாசிரியர் அறியப்படாத செய்தி ஒன்று இங்கே குறிப்பிட வேண்டும். பழமுதிர்சோலை முருகன் கோவிலை ஆறுபடை வீடுகளில் ஒன்றாக சொல்லக் கூடாது என்று ஆதாரங்களுடன் ஒருவர் வழக்கு ஒன்று தொடுத்துள்ளார்.
மதுரை சித்திரைத் திருவிழா பற்றியும் நூலில் எழுதி உள்ளார். ஒரு கடவுளுக்கு தன் தங்கை திருமணம் என்று? என்று தெரியாமலா போகும் என்ற கேள்விகள் எல்லாம் கேட்காமல் ,நூலை படிக்கலாம், நூலாசிரியரின் கடின உழைப்பை உணர முடிகின்றது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக