புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1146550சோட்டா பீம் !
நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நீலநிலா பதிப்பகம், 23, க.யி.ச. கிட்டங்கிச் தெரு, விருதுநகர் � 626 001. விலை : ரூ. 40. பேச : 94880 01251
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக அமைந்துள்ளது. நூல் ஆசிரியர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் அவர்களின் 7ஆவது நூல் இது. உலகின் அதிசயங்கள் 7 என்பார்கள். 7வது அறிவு என்பார்கள். இப்படி 7 என்ற எண்ணிற்கு பல சிறப்புகள் உண்டு. இந்த நூலிற்கும் பல சிறப்புகள் உள்ளன.
ஹைக்கூ என்பது பொதுவாக எல்லோரிடமும் அறியப்பட்டு விட்டது. அதிலும் நுட்பமாக இயற்கை பற்றி பாடாமல், பிரச்சனைகள் பற்றி பாடினால் சென்ரியூ என்கின்றனர் ஆய்வாளர்கள். �சென்ரியூ� என்றால் என்னவென்று, வாசகர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் தன் கவிதைக்கு முன்பாக சென்ரியூ பற்றிய கட்டுரை வடித்தது நல்ல யுத்தி. வாசகர்களுக்கு சென்ரியூ பற்றிய புரிதலை ஏற்படுத்துகின்றது. என்னைப் பொறுத்தவரை சென்ரியூ கவிதைகளையும் ஹைக்கூ என்றே அழைத்தாலும் தவறில்லை. பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட சொல் ஹைக்கூ. சென்ரியூ என்பது படைப்பாளிகள் மட்டுமே அறிந்த சொல்.
இந்த நூலிற்கு சிறுவர்கள் விரும்பிடும் பாத்திரமான சோட்டா பீம் என்று பெயர் வைத்து இருப்பதால் இந்நூல் சிறுவர்களுக்கானது என எண்ணி விட வேண்டாம், எல்லோருக்குமான நூல் இது.
முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. தொலைக்காட்சித் தொடருக்குள் தொலைந்து விட்ட பெண் இனத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் உள்ளது. பாராட்டுக்கள். அவர் குறிப்பிட்டுள்ள தொடர் தற்போது முடிந்து விட்டது.
முதிர்கன்னி
தவறாது பார்த்தாள்
மெட்டி ஒலி !
கவியரசு கண்ணதாசன் அவர்கள், ஒரு கூட்டத்திற்கு தாமதமாக சென்று விட்டு, சிலருக்கு இந்து மதம் பிடிக்கும் ; சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும் ; சிலருக்கு கிறித்தவ மதம் பிடிக்கும் ; எனக்கு தாமதம் பிடிக்கும் என்று சொல்ல அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது என்ற செய்தி படித்து இருக்கிறேன். அந்த நிகழ்வை நினைவூட்டி வெற்றி பெறும் கவிதை ஒன்று.
அநேக மனிதர்கள்
கடைபிடிக்கும் ஒரே மதம்
தாமதம்.
இன்றைய அரசியல்வாதிகள் அனைவருமே கறை படிந்த கரங்களுக்கு சொந்தக்காரர்களாகவே இருக்கின்றனர். அரசியலில் நேர்மை, தூய்மை, வாய்மை என்பதெல்லாம் காமராசர், கக்கன் இவர்கள் காலத்தோடு முடிந்து விட்ட்து என்ற கசப்பான உண்மையை உணர்த்திடும் சென்ரியூ நன்று.
மந்திரி வேட்டியில் சேறாம்
அதிகாரிகள் பதறினார்கள்
வேட்டியில் மட்டுமா?
அமைக்சர்களை காக்காய் பிடிக்கும் அதிகாரிகளையும் சாடியுள்ளது சிறப்பு.
நூல் ஆசிரியர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் அவர்களிடம் கனிவான வேண்டுகோள் : அடுத்த பதிப்பிலும், படைப்பிலும் ஆங்கிலச் சொற்கள் கலப்பின்றி எழுதுங்கள். சில சென்ரியூக்களில் ஆங்கிலச் சொற்கள் வந்துள்ளன.
நவீன யுகத்தின் பேஷன்
நைட்டி அணிந்து
மாடு மேய்க்கும் கிராமத்துப் பெண் !
நவீன யுகத்தின் நாகரிகம்
இரவுஉடை அணிந்து
மாடு மேய்க்கும் கிராமத்துப் பெண் !
இப்படி தமிழில் இருந்தாலும் எளிதாக பொருள் புரியும் என்பது என் கருத்து.
அரசியலில் மதுவிலக்கு பற்றி பேசுபவர்கள் சிலர், மதுவை விலக்காமல் அருந்தும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக வடித்த சென்ரியூ நன்று. ஆனால் நாட்டில் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தால் தான் நாடு நலம் பெறும், வளம் பெறும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவோம்
வீராவேசமாய் போதையில் அரசியல்வாதி!
குழந்தைகள் மாறுவேடப் போட்டியில் வருவதைக் காண கண்கள் இரண்டு போதாது. உருவமும், உச்சரிப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். எள்ளல் சுவையுடன் மாறுவேடமிட்ட குழந்தையை நமது கண்முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன்.
தாயின் அதட்டல்
அஞ்சிடும் வீரபாண்டிய கட்டபொம்மன்
மாறுவேடப் போட்டி !
இலக்கியவாதிகள், ஞாயிறு என்று ஓய்வெடுப்பதில்லை. காலை, மாலை ஏதாவது நிகழ்ச்சியில் பேசுவார்கள் அல்லது கேட்பதற்காகவாவது சென்று விடுவார்கள். இலக்கியவாதிகளின் இலக்கிய போதை என்றே சொல்லலாம். நானும் அப்படித்தான், என்னுடைய எல்லா ஞாயிறும் இலக்கியத்திலேயே கழிகின்றது. அதனை உணர்த்திடும் சென்ரியு ஒன்று.
ஞாயிற்றுக்கிழமை கூட
விடுமுறை இல்லை
இலக்கியவாதிகளுக்கு !
ஒரு கவிதை படிக்கும் போது படித்த சொற்கள் வாசகனின் மனக்கண்ணில் காட்சியாக விரிய வேண்டும். அந்த வகையில் நூலில் நிறைய சென்ரியூ உள்ளன. பாராட்டுக்கள்.
விசில் அடித்தாலும்
யாரும் திட்டுவதே இல்லை
நடத்துனர்!
எப்படி திட்ட முடியும்? விசில் அடிப்பது தானே அவரது பணி. மூன்றாவது வரியில் எதிர்பார்க்காத முடிப்பு இருக்கும் போது வாசகர் மனம் மகிழ்கின்றார். மனதில் பட்டதை ஒளிவு மறைவு இன்றி உள்ளது உள்ளபடியே படைப்பாக ஆக்கி உள்ள நூலாசிரியரின் துணிவிற்கு பாராட்டுக்கள்.
அணிலின் முதுகில் இராமர் தடவியதால் அணிலுக்கு மூன்று கோடுகள் வந்த்தாக ஒரு கற்பனைக் கதை சொல்வார்கள். இதுகுறித்து தந்தை பெரியார் கூட ஒரு கேள்வி கேட்டதாகச் சொல்வார்கள். நூலாசிரியர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் அவர்களும் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
யார் எழுதியது
அணிலின் முதுகில்
ஹைக்கூ !
தொலைக்காட்சி நேயர்கள் ஒரு விளம்பரம் வந்தால் உடனடியாக மற்றி விடுவார்கள். அந்த விளம்பரம் குறித்தும் ஒரு சென்ரியூ எழுதி உள்ளார்.
புரட்சி போராட்டம்
தன் வயிற்றுக்காகவாவது போராடும்
தோழர் பிரபு வாழ்க !
முன்பு பணம் தந்தால் எந்த விளம்பரத்திலும் நடித்த நடிகர் இனி கவனமாக இருப்பார்கள் என்று நம்புவோமாக.
நூலில் உள்ள எல்லாக் கவிதைகளையும் விமர்சனத்தில் எழுதுவது முறையன்று. மற்றவை வெள்ளித்திரையில் காண்பது போல, மற்ற கவிதைகளை நூலில் வாங்கிப் படித்துக் காண்க.
சோட்டா பீம் பெயர் போலவே மகிழ்விக்கும் நூல், பாராட்டுக்கள்.
நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நீலநிலா பதிப்பகம், 23, க.யி.ச. கிட்டங்கிச் தெரு, விருதுநகர் � 626 001. விலை : ரூ. 40. பேச : 94880 01251
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக அமைந்துள்ளது. நூல் ஆசிரியர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் அவர்களின் 7ஆவது நூல் இது. உலகின் அதிசயங்கள் 7 என்பார்கள். 7வது அறிவு என்பார்கள். இப்படி 7 என்ற எண்ணிற்கு பல சிறப்புகள் உண்டு. இந்த நூலிற்கும் பல சிறப்புகள் உள்ளன.
ஹைக்கூ என்பது பொதுவாக எல்லோரிடமும் அறியப்பட்டு விட்டது. அதிலும் நுட்பமாக இயற்கை பற்றி பாடாமல், பிரச்சனைகள் பற்றி பாடினால் சென்ரியூ என்கின்றனர் ஆய்வாளர்கள். �சென்ரியூ� என்றால் என்னவென்று, வாசகர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் தன் கவிதைக்கு முன்பாக சென்ரியூ பற்றிய கட்டுரை வடித்தது நல்ல யுத்தி. வாசகர்களுக்கு சென்ரியூ பற்றிய புரிதலை ஏற்படுத்துகின்றது. என்னைப் பொறுத்தவரை சென்ரியூ கவிதைகளையும் ஹைக்கூ என்றே அழைத்தாலும் தவறில்லை. பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட சொல் ஹைக்கூ. சென்ரியூ என்பது படைப்பாளிகள் மட்டுமே அறிந்த சொல்.
இந்த நூலிற்கு சிறுவர்கள் விரும்பிடும் பாத்திரமான சோட்டா பீம் என்று பெயர் வைத்து இருப்பதால் இந்நூல் சிறுவர்களுக்கானது என எண்ணி விட வேண்டாம், எல்லோருக்குமான நூல் இது.
முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. தொலைக்காட்சித் தொடருக்குள் தொலைந்து விட்ட பெண் இனத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் உள்ளது. பாராட்டுக்கள். அவர் குறிப்பிட்டுள்ள தொடர் தற்போது முடிந்து விட்டது.
முதிர்கன்னி
தவறாது பார்த்தாள்
மெட்டி ஒலி !
கவியரசு கண்ணதாசன் அவர்கள், ஒரு கூட்டத்திற்கு தாமதமாக சென்று விட்டு, சிலருக்கு இந்து மதம் பிடிக்கும் ; சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும் ; சிலருக்கு கிறித்தவ மதம் பிடிக்கும் ; எனக்கு தாமதம் பிடிக்கும் என்று சொல்ல அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது என்ற செய்தி படித்து இருக்கிறேன். அந்த நிகழ்வை நினைவூட்டி வெற்றி பெறும் கவிதை ஒன்று.
அநேக மனிதர்கள்
கடைபிடிக்கும் ஒரே மதம்
தாமதம்.
இன்றைய அரசியல்வாதிகள் அனைவருமே கறை படிந்த கரங்களுக்கு சொந்தக்காரர்களாகவே இருக்கின்றனர். அரசியலில் நேர்மை, தூய்மை, வாய்மை என்பதெல்லாம் காமராசர், கக்கன் இவர்கள் காலத்தோடு முடிந்து விட்ட்து என்ற கசப்பான உண்மையை உணர்த்திடும் சென்ரியூ நன்று.
மந்திரி வேட்டியில் சேறாம்
அதிகாரிகள் பதறினார்கள்
வேட்டியில் மட்டுமா?
அமைக்சர்களை காக்காய் பிடிக்கும் அதிகாரிகளையும் சாடியுள்ளது சிறப்பு.
நூல் ஆசிரியர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் அவர்களிடம் கனிவான வேண்டுகோள் : அடுத்த பதிப்பிலும், படைப்பிலும் ஆங்கிலச் சொற்கள் கலப்பின்றி எழுதுங்கள். சில சென்ரியூக்களில் ஆங்கிலச் சொற்கள் வந்துள்ளன.
நவீன யுகத்தின் பேஷன்
நைட்டி அணிந்து
மாடு மேய்க்கும் கிராமத்துப் பெண் !
நவீன யுகத்தின் நாகரிகம்
இரவுஉடை அணிந்து
மாடு மேய்க்கும் கிராமத்துப் பெண் !
இப்படி தமிழில் இருந்தாலும் எளிதாக பொருள் புரியும் என்பது என் கருத்து.
அரசியலில் மதுவிலக்கு பற்றி பேசுபவர்கள் சிலர், மதுவை விலக்காமல் அருந்தும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக வடித்த சென்ரியூ நன்று. ஆனால் நாட்டில் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தால் தான் நாடு நலம் பெறும், வளம் பெறும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவோம்
வீராவேசமாய் போதையில் அரசியல்வாதி!
குழந்தைகள் மாறுவேடப் போட்டியில் வருவதைக் காண கண்கள் இரண்டு போதாது. உருவமும், உச்சரிப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். எள்ளல் சுவையுடன் மாறுவேடமிட்ட குழந்தையை நமது கண்முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன்.
தாயின் அதட்டல்
அஞ்சிடும் வீரபாண்டிய கட்டபொம்மன்
மாறுவேடப் போட்டி !
இலக்கியவாதிகள், ஞாயிறு என்று ஓய்வெடுப்பதில்லை. காலை, மாலை ஏதாவது நிகழ்ச்சியில் பேசுவார்கள் அல்லது கேட்பதற்காகவாவது சென்று விடுவார்கள். இலக்கியவாதிகளின் இலக்கிய போதை என்றே சொல்லலாம். நானும் அப்படித்தான், என்னுடைய எல்லா ஞாயிறும் இலக்கியத்திலேயே கழிகின்றது. அதனை உணர்த்திடும் சென்ரியு ஒன்று.
ஞாயிற்றுக்கிழமை கூட
விடுமுறை இல்லை
இலக்கியவாதிகளுக்கு !
ஒரு கவிதை படிக்கும் போது படித்த சொற்கள் வாசகனின் மனக்கண்ணில் காட்சியாக விரிய வேண்டும். அந்த வகையில் நூலில் நிறைய சென்ரியூ உள்ளன. பாராட்டுக்கள்.
விசில் அடித்தாலும்
யாரும் திட்டுவதே இல்லை
நடத்துனர்!
எப்படி திட்ட முடியும்? விசில் அடிப்பது தானே அவரது பணி. மூன்றாவது வரியில் எதிர்பார்க்காத முடிப்பு இருக்கும் போது வாசகர் மனம் மகிழ்கின்றார். மனதில் பட்டதை ஒளிவு மறைவு இன்றி உள்ளது உள்ளபடியே படைப்பாக ஆக்கி உள்ள நூலாசிரியரின் துணிவிற்கு பாராட்டுக்கள்.
அணிலின் முதுகில் இராமர் தடவியதால் அணிலுக்கு மூன்று கோடுகள் வந்த்தாக ஒரு கற்பனைக் கதை சொல்வார்கள். இதுகுறித்து தந்தை பெரியார் கூட ஒரு கேள்வி கேட்டதாகச் சொல்வார்கள். நூலாசிரியர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் அவர்களும் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
யார் எழுதியது
அணிலின் முதுகில்
ஹைக்கூ !
தொலைக்காட்சி நேயர்கள் ஒரு விளம்பரம் வந்தால் உடனடியாக மற்றி விடுவார்கள். அந்த விளம்பரம் குறித்தும் ஒரு சென்ரியூ எழுதி உள்ளார்.
புரட்சி போராட்டம்
தன் வயிற்றுக்காகவாவது போராடும்
தோழர் பிரபு வாழ்க !
முன்பு பணம் தந்தால் எந்த விளம்பரத்திலும் நடித்த நடிகர் இனி கவனமாக இருப்பார்கள் என்று நம்புவோமாக.
நூலில் உள்ள எல்லாக் கவிதைகளையும் விமர்சனத்தில் எழுதுவது முறையன்று. மற்றவை வெள்ளித்திரையில் காண்பது போல, மற்ற கவிதைகளை நூலில் வாங்கிப் படித்துக் காண்க.
சோட்டா பீம் பெயர் போலவே மகிழ்விக்கும் நூல், பாராட்டுக்கள்.
Similar topics
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அழகிய முதல் துளி ! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அழகிய முதல் துளி ! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|