புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_m10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10 
306 Posts - 42%
heezulia
பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_m10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_m10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_m10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_m10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_m10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_m10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10 
6 Posts - 1%
prajai
பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_m10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_m10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_m10பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2015 7:56 pm

பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! 11866260_920490751357356_8367691349998378289_n

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரில் கொல்லப்படவில்லை என்றும் சிங்கள ராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பிச் சென்றார் என்றும் இலங்கையில் வெளியான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, சிங்கள ராணுவத்தினர், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டனர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநாடு கேட்டு போராடி வந்த விடுதலைப் புலிகள் இயக்கம் இதனால் வீழ்த்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் இயக்க தலைவரான பிரபாகரன் இந்த போரின்போது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அது தொடர்பான புகைப் படங்களையும் அந்நாட்டு அரசு வெளியிட்டது.ஆனால் ஆறு ஆண்டுகளாக அவரின் மரணம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்தப் போரின்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், அப்பாவி தமிழர்களும் பல்லாயிரக்கணக்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் இலங்கை தமிழர்கள் பலர் அகதிகளாக வெளியேறினர். அவர்களுடன் விடுதலைப் புலிகளும் தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இந்த கொடுமையான நிகழ்வுகளுக்கு ஐ.நா.சபை உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தன.

பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததை தமிழீழ ஆர்வலர்கள் பலர் இன்னமும் ஏற்றுக் கொள்ளாமலேயே இருக்கிறார்கள். பிரபாகரன் சாகவில்லை என்றும், நிச்சயம் ஒருநாள் அவர் திரும்பி வருவார். அவரது தலைமையில் தமிழீழம் மலரும் என்றும் அவர்கள் கூறி வருகிறார்கள். இதனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே தமிழ் ஆர்வலர்களால் நம்பப்படுகிறது.

இதனை உறுதிபடுத்தும் விதத்தில் பிரபாகரன் இலங்கையில் இருந்து போரின்போது தப்பிச் சென்று விட்டார் என்று புதிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இலங்கையில் புத்தகம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. இதனை சிங்கள பத்திரிகை ஒன்று பரபரப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில் இலங்கையில் இருந்து தப்பிச்சென்ற பின்னர் அவர் டெல்லியில் திரிலோனபூர் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் ஒரு வருடம் தங்கி இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபாகரன் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபரைத்தான் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது என்றும், அவரின் போட்டோக்களைத்தான் பிரபாகரன் போட்டோ என்று இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தின் பெயர் என்ன? அதனை எழுதியது யார்? என்பது பற்றிய விவரங்கள் எதுவும் அந்தப் பத்திரிக்கை வெளியிடவில்லை.

இதற்கிடையே, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று எழுதப்பட்டுள்ள புத்தகமும், இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் செய்திகளும், இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்நாட்டு அரசியல் பிரமுகர்களும், ராணுவத்தினரும் கலக்கம் அடைந்துள்ளதகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கை ராணுவத்தின் புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பிரபாகரன் தப்பிச் சென்றதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும், அது வெறும் கட்டுக்கதை’’ என்றும் தெரிவித்துள்ளார்.



பிரபாகரன் வருவார், தமிழ் ஈழம் மலரும் – சிங்கள பத்திரிக்கையால் பரபரப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக