புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
by mohamed nizamudeen Today at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்தே நிமிடத்தில் பரந்தாமன் அருள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செப்., 5 - 6 கிருஷ்ண ஜெயந்தி !
கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாளில் ரோகிணி நட்சத்திரத்தில், வசுதேவருக்கும், தேவகிக்கும் குழந்தையாக அவதரித்தார் கிருஷ்ணர்.
பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.
அதை ஏற்ற கிருஷ்ணர், சாதாரண குழந்தையாக உருமாறினார். அவரை பாலகிருஷ்ணர் என்று அழைத்தனர். வாழ்க்கைப் பாதைக்கு, ஒளி தரும் கீதையை அருள வந்த கண் போன்றவர் என்பதால், கண்ணன் என்றும் செல்லப் பெயரிட்டனர்.
'எங்கெல்லாம் தர்மம் அழிந்து, அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் செய்வேன்...' என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. பக்தர்களைக் காக்கவும், கொடியவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் அவர் அவதரித்தார்.
அதன்படி, கம்சன் மற்றும் கவுரவர்களை அழித்தார். தர்மத்தின் வழி நின்றாலும், செஞ்சோற்றுக் கடன் என்ற பெயரில், கவுரவர்களுடன் கை கோர்த்த பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் போன்றோரையும் அழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் கிருஷ்ணர். இதன் மூலம், கெட்டவர்களுடன் சேரக்கூடாது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார்.
ஒருமுறை, கிருஷ்ணர், நாரத மகரிஷிக்கு உபதேசிக்கும்போது, 'நாரதா... உண்மையில் நான் வைகுண்டத்தில் வசிப்பதில்லை; என் திருநாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருக்கும் தூய பக்தர்களின் நெஞ்சிலே வாழ்கிறேன்...' என்றார்.
கிருஷ்ணரின் அருளைப் பெறுவது மிகவும் எளிதானது. நல்ல மனதுடன், பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், கலிசந்தரன உபநிடதம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே !!
எனும் மந்திரத்தை, தினமும், 108 முறை கூறினால், அவரது அருள் பூரணமாகக் கிடைக்கும்.
மிகவும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம். மந்திரம் என்ற வார்த்தையை, மன்+திரம் என பிரித்து பொருள் காண வேண்டும். 'மன்' என்றால் மனம்; 'திரம்' என்றால், விடுவிப்பது. அனைத்து விதமான துன்பங்களில் இருந்து நம்மை விடுவிப்பதால், 'ஹரே கிருஷ்ண' மந்திரத்திற்கு, மகா மந்திரம் என்று பெயர்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று, இம்மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்குங்கள்; அந்த சின்னக் கண்ணன், நீங்கள் அழைக்கும் நேரத்தில் எல்லாம் வருவான்.
தி.செல்லப்பா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
பொதுவாக திரு செல்லப்பா வின் ஆன்மீக கதைகள் ,
ஒரு நீதியை வெளிப்படுத்தும் .
சர்ச்சையை கிளப்பாது .
ஆனால் இம்முறை ................?
கிருஷ்ணாவதாரத்தில் ,
கிருஷ்ணனின் அவதாரம் கம்சனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக ,
பிறக்கும் போதே , மதுராவில் யாவரும் மயங்கி கிடப்பர் .
கிருஷ்ணர் பிறந்ததும் , தேவகியும் மயங்கி கிடக்க ,
அசிரிரி, வசுதேவரிடம் , யசோதைக்கு பிறந்த பெண் குழந்தையை ,
கிருஷ்ணருடன் இடமாற்றம் செய்ய சொல்லி , அவரும் அப்பிடியே
செய்து , பெண் குழந்தையை தேவகி பக்கத்தில் படுக்க வைக்க , தேவகி
முழித்துக் கொள்வாள் . பிறந்தது பெண்ணென்று அறிவாள்;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;இப்பிடிதான் கிருஷ்ணஜனனம் படித்துள்ளேன் .
அப்பிடி இருக்க ,
"பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.
எது சரி , தெரிந்தவர் விளக்கம் கூறலாம் !
ரமணியன்
ஒரு நீதியை வெளிப்படுத்தும் .
சர்ச்சையை கிளப்பாது .
ஆனால் இம்முறை ................?
கிருஷ்ணாவதாரத்தில் ,
கிருஷ்ணனின் அவதாரம் கம்சனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக ,
பிறக்கும் போதே , மதுராவில் யாவரும் மயங்கி கிடப்பர் .
கிருஷ்ணர் பிறந்ததும் , தேவகியும் மயங்கி கிடக்க ,
அசிரிரி, வசுதேவரிடம் , யசோதைக்கு பிறந்த பெண் குழந்தையை ,
கிருஷ்ணருடன் இடமாற்றம் செய்ய சொல்லி , அவரும் அப்பிடியே
செய்து , பெண் குழந்தையை தேவகி பக்கத்தில் படுக்க வைக்க , தேவகி
முழித்துக் கொள்வாள் . பிறந்தது பெண்ணென்று அறிவாள்;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;இப்பிடிதான் கிருஷ்ணஜனனம் படித்துள்ளேன் .
அப்பிடி இருக்க ,
"பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.
எது சரி , தெரிந்தவர் விளக்கம் கூறலாம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1159934T.N.Balasubramanian wrote:பொதுவாக திரு செல்லப்பா வின் ஆன்மீக கதைகள் ,
ஒரு நீதியை வெளிப்படுத்தும் .
சர்ச்சையை கிளப்பாது .
ஆனால் இம்முறை ................?
கிருஷ்ணாவதாரத்தில் ,
கிருஷ்ணனின் அவதாரம் கம்சனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக ,
பிறக்கும் போதே , மதுராவில் யாவரும் மயங்கி கிடப்பர் .
கிருஷ்ணர் பிறந்ததும் , தேவகியும் மயங்கி கிடக்க ,
அசிரிரி, வசுதேவரிடம் , யசோதைக்கு பிறந்த பெண் குழந்தையை ,
கிருஷ்ணருடன் இடமாற்றம் செய்ய சொல்லி , அவரும் அப்பிடியே
செய்து , பெண் குழந்தையை தேவகி பக்கத்தில் படுக்க வைக்க , தேவகி
முழித்துக் கொள்வாள் . பிறந்தது பெண்ணென்று அறிவாள்;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;இப்பிடிதான் கிருஷ்ணஜனனம் படித்துள்ளேன் .
அப்பிடி இருக்க ,
"பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.
எது சரி , தெரிந்தவர் விளக்கம் கூறலாம் !
ரமணியன்
இல்லை ஐயா பெண் பெற்ற களைப்பில் யசொதைதான் மயங்கி இருப்பாள்.....தேவகியும் வசுதேவரும் 'ஜம்' என்று, பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருக்கும், மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் அணிந்து இருக்கும், இந்த தெய்வீகக் குழந்தையை நல்லா தரிசனம் செய்து விட்டு, பிறகுதான் , சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுவார்கள் பெற்றவர்கள்
நீங்கள் 'பாகவதம்' 10வது காண்டம் படித்து பார்த்தால் தெரியும் ஐயா
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
கிருஷ்னாம்மா சொல்வது சரி தான் . நானும் இப்படியே அறிதுள்ளேன் . யசோதைக்கு தெரியாது . தேவகி வசுதேவருக்கு கிருஷ்ணர் காட்சி கொடுப்பார் . தேவகி முதலில் குழந்தையை பார்த்து பயந்ததாக உண்டு .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1160149shobana sahas wrote:கிருஷ்னாம்மா சொல்வது சரி தான் . நானும் இப்படியே அறிதுள்ளேன் . யசோதைக்கு தெரியாது . தேவகி வசுதேவருக்கு கிருஷ்ணர் காட்சி கொடுப்பார் . தேவகி முதலில் குழந்தையை பார்த்து பயந்ததாக உண்டு .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1159971krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1159934T.N.Balasubramanian wrote:பொதுவாக திரு செல்லப்பா வின் ஆன்மீக கதைகள் ,
ஒரு நீதியை வெளிப்படுத்தும் .
சர்ச்சையை கிளப்பாது .
ஆனால் இம்முறை ................?
கிருஷ்ணாவதாரத்தில் ,
கிருஷ்ணனின் அவதாரம் கம்சனுக்கு தெரியக்கூடாது என்பதற்காக ,
பிறக்கும் போதே , மதுராவில் யாவரும் மயங்கி கிடப்பர் .
கிருஷ்ணர் பிறந்ததும் , தேவகியும் மயங்கி கிடக்க ,
அசிரிரி, வசுதேவரிடம் , யசோதைக்கு பிறந்த பெண் குழந்தையை ,
கிருஷ்ணருடன் இடமாற்றம் செய்ய சொல்லி , அவரும் அப்பிடியே
செய்து , பெண் குழந்தையை தேவகி பக்கத்தில் படுக்க வைக்க , தேவகி
முழித்துக் கொள்வாள் . பிறந்தது பெண்ணென்று அறிவாள்;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;இப்பிடிதான் கிருஷ்ணஜனனம் படித்துள்ளேன் .
அப்பிடி இருக்க ,
"பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருந்தார். மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் இருந்தன. இந்த தெய்வீகக் குழந்தையை, சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுகோள் வைத்தாள் தேவகி.
எது சரி , தெரிந்தவர் விளக்கம் கூறலாம் !
ரமணியன்
இல்லை ஐயா பெண் பெற்ற களைப்பில் யசொதைதான் மயங்கி இருப்பாள்.....தேவகியும் வசுதேவரும் 'ஜம்' என்று, பிறக்கும் போதே நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலரை தாங்கியிருக்கும், மார்பில் ஸ்ரீவத்சம், கவுஸ்துப மணி மற்றும் பல ஆபரணங்கள் அணிந்து இருக்கும், இந்த தெய்வீகக் குழந்தையை நல்லா தரிசனம் செய்து விட்டு, பிறகுதான் , சாதாரண மானிட பிறவி போல் மாற்றும்படி வேண்டுவார்கள் பெற்றவர்கள்
நீங்கள் 'பாகவதம்' 10வது காண்டம் படித்து பார்த்தால் தெரியும் ஐயா
கிருஷ்ணாவின் அம்மா க்ரிஷ்ணாம்மாவே சொன்னப் பிறகு ..........
பாகவதம் 10 வது காண்டம் படிக்கவேண்டுமா ? சொன்னா சரியாகத்தான் இருக்கும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
//கிருஷ்ணாவின் அம்மா க்ரிஷ்ணாம்மாவே சொன்னப் பிறகு ..........
பாகவதம் 10 வது காண்டம் படிக்கவேண்டுமா ? சொன்னா சரியாகத்தான் இருக்கும் .
ரமணியன் //
பாகவதம் 10 வது காண்டம் படிக்கவேண்டுமா ? சொன்னா சரியாகத்தான் இருக்கும் .
ரமணியன் //
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|