புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
30 Posts - 55%
heezulia
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
21 Posts - 38%
Manimegala
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
1 Post - 2%
jairam
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
12 Posts - 4%
prajai
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
9 Posts - 3%
Jenila
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
4 Posts - 1%
jairam
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
3 Posts - 1%
Rutu
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_m10கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 04, 2015 9:56 pm

ஆவணி மாதம் தேய்பிறை எட்டாம் நாள் அஷ்டமி, ரோகிணி இணையும் நாளில் வரும் இந்த பண்டிகை சகல சம்பத்துகளையும் அருள்வதாகும். இந்நாளை ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராசலீலா தகி அண்டி என பல பெயர்களில் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ஏறத்தாழ 5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுள அஷ்டமி தேய்பிறை திதியில், ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது.

வேத காலத்தில் இருந்து வழிபட்டு வரப்படும் ஒரு வழிமுறைதான் ஸ்ரீநாராயண வழிபாடு. வேதத்தில் நாராயண சூக்தம் என்ற பகுதி உள்ளது. இதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை அறியலாம். கண்ணனின் அவதார மகிமையை திருப்பாவையில் ஆண்டாள் இப்படி பாடியுள்ளார்.

ஒருத்தி மகளாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் யொளித்து வளர
தரிக்கிலானாகித்தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தகுதியாகில்
திருத்தக்க செல்வமும், சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்...

கிருஷ்ண பகவான் குழந்தையாக பிறந்து செய்த லீலைகள் ஏராளம். குழந்தை வடிவில் அவன் அருள்புரியும் தலம் குருவாயூர். இக்கோயிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் அதை கையில் எடுத்து வணங்கி மீண்டும் போடுவார்கள். இதற்கு பக்தை ஒருத்திக்கு குருவாயூரப்பன் அருளிய கதை சொல்லப்படுகிறது. கிருஷ்ணனிடம் அன்பும், மாறாத பக்தியும் உள்ள ஓர் ஏழை மூதாட்டி, பகவானை நினைத்து தன் வீட்டில் உள்ள குண்டுமணி மரத்தில் இருந்து விழும் மணிகளை ஒரு பை நிறைய சேகரித்து வைத்து இருந்தாள். அவளிடம் பணமோ, பொருளோ இல்லை. என்றைக்காவது கண்ணனை தரிசிக்க செல்லும் போது குண்டுமணிகளை அர்ப்பணிக்க நினைத்திருந்தாள்.

ஒருநாள் கண்ணனை தரிசிக்க குருவாயூர் புறப்பட்டாள். கால்கள் நோக பயணித்து மிகவும் சோர்ந்துபோய் குருவாயூரை அடைந்தாள். அதே நாளில்தான் அரசன் கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிக்க இருந்தான். ஆதலால் கூட்டம் அதிகமாகவும், பரபரப்பாகவும் இருந்தது. அரசன் வரும் நேரம் என்பதால் சேவகர்கள் வழியில் போவோர் வருவோரை எல்லாம் விரட்டி வழியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மூதாட்டி வந்ததால் அவளை தள்ளிவிட்டனர். கீழே விழுந்த பாட்டியின் கையில் இருந்த குண்டுமணிகள் கீழே சிதறி ஓடின.

கண்ணனுக்கு வைத்திருந்த மணிகள் கையை விட்டு போனதால் மூதாட்டியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அதே நேரத்தில் அரசன் சமர்ப்பிக்க கொண்டுவந்த யானைக்கு திடீரென மதம் பிடித்து அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தது. எல்லோரையும் விரட்டியது. கண்ணில் கண்டவற்றை துவம்சம் செய்தது. ஏதோ தெய்வ குற்றம் என்பதை உணர்ந்த அரசன் குருவாயூரப்பனிடம் பிரசன்னம் கேட்டார். அப்பொழுது ‘நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். அவள் ஆசையாக கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்’ என அசரீரி கேட்டது.

உடனே அனைவரும் யார் அந்த பக்தை என தேடினர். மூதாட்டிதான் அந்த பக்தை என்பதை கண்டுபிடித்தனர். சிதறிய குண்டுமணிகளை எல்லாம் பொறுக்கி எடுத்து பாட்டியிடம் கொடுத்து சகல உபசாரங்களுடன் சன்னதிக்கு அழைத்து சென்றனர். பாட்டி அதை கிருஷ்ணனின் காலடியில் சமர்ப்பித்தாள். இன்றைக்கும் அந்த நிகழ்வினை நினைவு கூரும் வகையில் குருவாயூரில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளன. உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, செல்வந்தர், அரசன், ஆண்டி என்ற பாகுபாடு பகவானிடம் இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. அவன் பக்தியைத்தான் பார்க்கிறான். அதன்படியே அருள்கிறான்.

கிருஷ்ண ஜெயந்தியன்று கண்ணனை குழந்தையாக பாவித்து, நம் இல்லங்களில் உள்ள குழந்தையின் பிஞ்சு பாதங்களை மாவில் நனைத்து வாசல் முதல் பூஜை அறை வரை பாதம் வரைய வேண்டும்.

கீதையின் நாயகனான கண்ணன் படத்துக்கு மாலை, பூ சூட்டி நைவைத்யமாக சுகியன், அப்பம், தட்டை, வெல்லச்சீடை, உப்புச்சீடை, முள் முறுக்கு, கை முறுக்கு, தயிர், வெண்ணெய் மற்றும் பழவகைகள் படைத்து அவரவர் முறைப்படி வணங்கி வழிபட்டால் கேட்டது கிடைக்கும். ஜோதிட சாஸ்திரப்படி குழந்தை பாக்கிய தடை உள்ளவர்கள், புதுமண தம்பதிகள், கருவுற்றிருக்கும் தாய்மார்கள், தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க புத்திர பாக்கியத்தை வேண்டினால் குறையொன்றும் இல்லாத சந்தான பாக்கியத்தை நிச்சயம் அருள்வான் கண்ணன்.




கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக