புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதுகு வலியால் மூன்று நாள் கிடந்தேன் …!
Page 1 of 1 •
இரண்டு அறை ஒரு வசிப்பறை
விளக்குமாறு கொண்டு
பெருக்கினேன் சுத்தமாக
பணிப்பெண் வராத ஒரு நாளில்
முதுகு வலியால் மூன்று நாள்
கிடந்தேன் படுக்கையில்
ஓய்வாக நான்
–
பணிப்பெண் ஒரு நாளில்
மூன்று வீடுகள் பெருக்குதலும்
பாத்திரம் தேய்த்தலும் என
மாதம் முழுதும் கழிக்கிறாள்
அவள் வீட்டின் பணியுடனே!
–
———————–
ராம்க்ருஷ்
விளக்குமாறு கொண்டு
பெருக்கினேன் சுத்தமாக
பணிப்பெண் வராத ஒரு நாளில்
முதுகு வலியால் மூன்று நாள்
கிடந்தேன் படுக்கையில்
ஓய்வாக நான்
–
பணிப்பெண் ஒரு நாளில்
மூன்று வீடுகள் பெருக்குதலும்
பாத்திரம் தேய்த்தலும் என
மாதம் முழுதும் கழிக்கிறாள்
அவள் வீட்டின் பணியுடனே!
–
———————–
ராம்க்ருஷ்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு வேலைக்காரி செய்யும் வேலையை நாம் செய்யமுடியாது . நாம் செய்யும் வேலையை வேலைக்காரியால் செய்ய முடியாது . ஒரு கொத்தனார் செய்யும் வேலையை , ஒரு டெய்லர் செய்ய முடியாது . ஒரு டெய்லர் செய்யும் வேலையை , ஒரு தச்சன் செய்ய முடியாது . இவ்வளவு ஏன் ? ஒரு தேனீ செய்யும் வேலையை நம்மால் செய்ய முடியுமா ? ஒரு பறவையைப் போல நம்மால் கூடு கட்ட முடியுமா ? கரையானைப் போலக் கெட்டியான புற்றை நம்மால் உருவாக்க முடியுமா ? முடியாதல்லவா !
அவரவர் செய்யும் வேலை அவரவர்க்கு எளிது . ஒருவர் செய்யும் வேலையைக் கொண்டு , அவரை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது .
இந்த ஔவையாரின் பாடலைப் பாருங்கள் !
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
ஆறறிவு படைத்த மனிதனால் செய்ய முடியாதை இந்த வான்குருவி, கறையான், தேனீக்கள் செய்யும். ஆனால் நம்மால் அவைகளைப் போல கூடு கட்டவோ, புற்று உருவாக்கவோ, தேன்கூடு செய்யவோ முடியாது. ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள்: நம்மால் பூவிலிருந்து தேனை எடுக்க முடியுமா, தேனீக்களைப் போல? அவை சேகரிக்கும் தேனைக் கூட அவைகளை விரட்டி விட்டு விட்டுத்தான் எடுக்கமுடியும்!
எனவே அவரவர் செய்யும் வேலை அவரவர்க்கு எளிது . மாற்றி செய்தால் துன்பப்பட வேண்டியதுதான் .
அவரவர் செய்யும் வேலை அவரவர்க்கு எளிது . ஒருவர் செய்யும் வேலையைக் கொண்டு , அவரை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது .
இந்த ஔவையாரின் பாடலைப் பாருங்கள் !
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
ஆறறிவு படைத்த மனிதனால் செய்ய முடியாதை இந்த வான்குருவி, கறையான், தேனீக்கள் செய்யும். ஆனால் நம்மால் அவைகளைப் போல கூடு கட்டவோ, புற்று உருவாக்கவோ, தேன்கூடு செய்யவோ முடியாது. ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள்: நம்மால் பூவிலிருந்து தேனை எடுக்க முடியுமா, தேனீக்களைப் போல? அவை சேகரிக்கும் தேனைக் கூட அவைகளை விரட்டி விட்டு விட்டுத்தான் எடுக்கமுடியும்!
எனவே அவரவர் செய்யும் வேலை அவரவர்க்கு எளிது . மாற்றி செய்தால் துன்பப்பட வேண்டியதுதான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஜெகதீசன் ஐயா மன்னிக்கவும் நீங்கள் வேலைக்காரி என்று பதிவு செய்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நீங்கள் பதிவு செய்த பாடல் மிகவும் அருமை.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
' வேலைக்காரி " என்ற சொல்லால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் , அதைப் " பணிப்பெண் " என்று மாற்றிப் படித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் .
சில ஆண்டுகளுக்கு முன்பு , அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் , "வேலைக்காரி " என்ற ஒரு படம் வெளிவந்தது. அப்பொழுது யாரும் அந்தப் பெயரை மாற்றவேண்டும் என்று கோரவில்லை .
தங்கள் கூற்றுப்படி ' வேலைக்காரி " என்று சொல்வது தவறென்றால் " வேலைக்காரன் " என்று சொல்வதும் தவறுதான் .
சில ஆண்டுகளுக்கு முன்பு , அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் , "வேலைக்காரி " என்ற ஒரு படம் வெளிவந்தது. அப்பொழுது யாரும் அந்தப் பெயரை மாற்றவேண்டும் என்று கோரவில்லை .
தங்கள் கூற்றுப்படி ' வேலைக்காரி " என்று சொல்வது தவறென்றால் " வேலைக்காரன் " என்று சொல்வதும் தவறுதான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1163667M.Jagadeesan wrote:' வேலைக்காரி " என்ற சொல்லால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் , அதைப் " பணிப்பெண் " என்று மாற்றிப் படித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் .
சில ஆண்டுகளுக்கு முன்பு , அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் , "வேலைக்காரி " என்ற ஒரு படம் வெளிவந்தது. அப்பொழுது யாரும் அந்தப் பெயரை மாற்றவேண்டும் என்று கோரவில்லை .
தங்கள் கூற்றுப்படி ' வேலைக்காரி " என்று சொல்வது தவறென்றால் " வேலைக்காரன் " என்று சொல்வதும் தவறுதான் .
எனக்கு ஒன்றும் குத்தமாய் படலை ஐயா .............வேலை செய்பவளை "வேலைக்காரி " எந்கிறோம்......வேலைக்கு ஆள் வைத்து வேலை செய்பவரை " வேலைக்காரன் " என்கிறோம்..............ரொம்ப நல்லா எந்த வேலையையும் முடிக்கும் திறன் உடைய ஆட்களையும் நாம் இதே பேர் சொல்லித்தானே பாராட்டுகிறோம்..............சரிதானே? .
.
.
"கெட்டிக்காரர்கள்" எனும் பொருள் படும்படி, ............"கைதேர்ந்த வேலைக்காரி"...."கைதேர்ந்த வேலைக்காரன்" என்று சொல்கிறோமே...........பாராடுகிரோமே....
மேலும் பணிப்பெண் என்பதற்கும் வேலைக்காரிக்கும் வித்தியாசம் உண்டு என்பது என் கணிப்பு
பணி செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக
அரசாங்கத்தில் சில மாற்றம் செய்வார்கள்....
-
அதனால் செலவு ஏதும் இல்லை (பணப் பலன்)
-
உதாரணமாக ப்யூன் என்ற உத்தியோகம் பார்த்தவரை
கடை நிலை ஊழியர் என பெயர் மாற்றம் செய்வார்கள்
-
சர்வே துறையில் சங்கிலியாள் )செயின்மேன்) என்ற
பதவிக்கு உரியவரை ஃபீல்டு அசிஸ்டெண்டு என்று
மாற்றுவார்கள்...
-
இது போல செய்து அவர்களுக்கு ஒரு கவுரவம்
தருவார்கள்...!!
-
அரசாங்கத்தில் சில மாற்றம் செய்வார்கள்....
-
அதனால் செலவு ஏதும் இல்லை (பணப் பலன்)
-
உதாரணமாக ப்யூன் என்ற உத்தியோகம் பார்த்தவரை
கடை நிலை ஊழியர் என பெயர் மாற்றம் செய்வார்கள்
-
சர்வே துறையில் சங்கிலியாள் )செயின்மேன்) என்ற
பதவிக்கு உரியவரை ஃபீல்டு அசிஸ்டெண்டு என்று
மாற்றுவார்கள்...
-
இது போல செய்து அவர்களுக்கு ஒரு கவுரவம்
தருவார்கள்...!!
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|