புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்து வகையான ஃபேஸ்புக் பயனாளிகளில் நீங்கள் எந்த ரகம்?
Page 1 of 1 •
சமூக வலைப்பின்னல் தளங்களில் ஃபேஸ்புக் செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது என்பதை சொல்லவே வேண்டாம். இணையத்தை பயன்படுத்துபவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
-
இணையவாசிகளில் பெரும்பாலானோர் ஃபேஸ்புக் பயனாளிகளாக இருப்பதுடன் அவர்களில் பலர் ஃபேஸ்புக்கே கதி என்றும் இருப்பது உண்டு. சிலர் ஃபேஸ்புக்கை சுய புலம்பல்களுக்காக பயன்படுத்துகின்றனர். சிலர் நண்பர்களின் எண்ணிக்கை பற்றி பெருமை பட்டுக்கொள்ள பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் எதை எடுத்தாலும் ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக்கி விடுகின்றனர்.
-
இப்படி பலவிதமாக ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்டாலும், ஃபேஸ்புக் பயனாளிகள் மத்தியில் காணப்படும் பொதுவான சில அம்சங்களின் அடிப்படையில் அவர்களை பிரித்து விடலாம் என்கின்றனர். அந்த வகையில் ஃபேஸ்புக்கில் பார்க்க கூடிய பத்து வகையான பயனாளிகளை தொழில்நுட்ப இணையதளமான மேக்யூஸ்ஆப் விவரித்துள்ளது.
-
-
இணையவாசிகளில் பெரும்பாலானோர் ஃபேஸ்புக் பயனாளிகளாக இருப்பதுடன் அவர்களில் பலர் ஃபேஸ்புக்கே கதி என்றும் இருப்பது உண்டு. சிலர் ஃபேஸ்புக்கை சுய புலம்பல்களுக்காக பயன்படுத்துகின்றனர். சிலர் நண்பர்களின் எண்ணிக்கை பற்றி பெருமை பட்டுக்கொள்ள பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் எதை எடுத்தாலும் ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக்கி விடுகின்றனர்.
-
இப்படி பலவிதமாக ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்டாலும், ஃபேஸ்புக் பயனாளிகள் மத்தியில் காணப்படும் பொதுவான சில அம்சங்களின் அடிப்படையில் அவர்களை பிரித்து விடலாம் என்கின்றனர். அந்த வகையில் ஃபேஸ்புக்கில் பார்க்க கூடிய பத்து வகையான பயனாளிகளை தொழில்நுட்ப இணையதளமான மேக்யூஸ்ஆப் விவரித்துள்ளது.
-
சுய விரும்பிகள்
-
-
எப்போதும் தங்களைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் சுய விரும்பிகளுக்கு ஃபேஸ்புக்கை விட சிறந்த இடம் வேறில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பற்றி நுணுக்கமாக பகிர்ந்து கொள்ளலாம். செல்பிக்களை வெளியிடலாம். உலகம் தங்களைச்சுற்றியே இருக்கிறது என நினைத்து மகிழலாம். இவர்கள் மதிய உணவு முதல் மாலை நேர காபி வரை எல்லாவற்றையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு, அதை மற்றவர்கள் லைக் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஃபேஸ்புக் கால நார்சிஸ்ட்கள் என்று இவர்களை சொல்லலாம். ஐயோ பாவம் என்றும் நினைத்துக்கொள்ளலாம்.
நச்சரிக்கும் மனைவி
இது உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், உண்மை என்ன என்றால் சில மனைவிமார்கள் ஃபேஸ்புக்கிலும் கணவன்களை விரட்டிக்கொண்டிருக்கின்றனர் என்பது தான். மின்சார பில் கட்ட வேண்டும், மாலை காய்கறி வாங்கி வர வேண்டும், பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர வேண்டும் போன்ற கட்டளைகளை எல்லாம் கணவகளுக்கு ஃபேஸ்புக் மூலமே பிறப்பிக்கும் மனைவிகள் இருக்கின்றனர்.
கண்காணிப்பு அம்மாக்கள்
ஃபேஸ்புக் இளைஞர்களின் கூடாரம் என நினைத்துக்கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். அம்மாக்கள் அங்கு முற்றுகையிட்டு இருக்கின்றனர். ஃபேஸ்புக் என்றால் என்ன என்று முழித்த நிலை மாறி இன்றைய புத்திசாலி அம்மாக்கள், பிள்ளைகள் மீது ஒரு கண் வைத்துக்கொள்ள இதை விட்டால் சிறந்த இடம் வேறில்லை என புரிந்து கொண்டுள்ளனர். எனவே, ஃபேஸ்புக் அம்மாக்கள் பிள்ளைகளின் நிலைத்தகவலை உடனே படித்து தவறாமல் லைக் செய்கின்றனர். இதன் மூலம், மகனே/மகளே, நான் கவனித்துக்கொண்டே இருக்கிறேன் என உணர்த்துகின்றனர்.
செயற்பாட்டாளர்
இவர்கள், சூடான செய்தியை பார்த்து பொங்கியதுமே, அந்த குமுறலை ஃபேஸ்புக்கில் வந்து கொட்டுபவர்கள். முக்கிய செய்திகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு அது பற்றிய கருத்துக்களையும் பகிர்வது தான் இவர்களின் முக்கிய வேலை. இப்படி பகிரப்படும் செய்திகளை படிக்கும் போது இன்னும் உற்சாகமாக கருத்தும் சொல்வார்கள். ஃபேஸ்புக் விவாதம் மூலம் உலகையே மாற்றிவிடலாம் என்றும் கூட நினைத்துக்கொண்டிருப்பவர்கள்.
சதியாளர்கள்
அடிப்படையில் சந்தேகப்பிராணிகளான இவர்களுக்கு ஃபேஸ்புக் சரியான களம். எந்த தகவலாக இருந்தாலும் அதன் பின் ஒரு சதி வலையை உருவாக்கி, அது பற்றிய விவாத்ததை உண்டாக்குவது இவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. இதை ரசித்து செய்வதோடு முழுமையாக நம்புவதும் உண்டு.
நம்பிக்கையாளர்கள்
பொன்மொழிகள், மேற்கோள்கள் என தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கையை விதைத்துக்கொண்டிருப்பவர்கள். உலகம் இனிமையான இடம் என்ற உணர்வை தரும் வகையில் பாசிட்டிவான செய்திகளை பகிர்வதற்கு முக்கியத்துவம் தருபவர்கள். உலகம் அன்பால் இயங்குகிறது என்பது தான் இவர்களின் நம்பிக்கை. சில நேரங்களில் எரிச்சல் தரலாம். ஆனால், சோர்வான நேரங்களில் இவர்களின் பக்கத்தில் எட்டிப்பார்த்தால் உற்சாகம் தானாக வரும்.
கவன ஈர்ப்பாளர்கள்
சுய விரும்பிகளின் இன்னொரு வகையாக இருப்பவர்கள். இவர்களுக்கு தங்களைப்பற்றி பேசினால் மட்டும் போதாது. உலகம் தங்களை கவனிக்க வேண்டும் என விரும்பி அதற்காக திடுக்கிடும் வகையில் எதையாவது பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். அவை அபத்தமாக கூட இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதே முக்கியம்.
–
விகடன்.காம்
-
-
எப்போதும் தங்களைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் சுய விரும்பிகளுக்கு ஃபேஸ்புக்கை விட சிறந்த இடம் வேறில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பற்றி நுணுக்கமாக பகிர்ந்து கொள்ளலாம். செல்பிக்களை வெளியிடலாம். உலகம் தங்களைச்சுற்றியே இருக்கிறது என நினைத்து மகிழலாம். இவர்கள் மதிய உணவு முதல் மாலை நேர காபி வரை எல்லாவற்றையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு, அதை மற்றவர்கள் லைக் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். ஃபேஸ்புக் கால நார்சிஸ்ட்கள் என்று இவர்களை சொல்லலாம். ஐயோ பாவம் என்றும் நினைத்துக்கொள்ளலாம்.
நச்சரிக்கும் மனைவி
இது உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், உண்மை என்ன என்றால் சில மனைவிமார்கள் ஃபேஸ்புக்கிலும் கணவன்களை விரட்டிக்கொண்டிருக்கின்றனர் என்பது தான். மின்சார பில் கட்ட வேண்டும், மாலை காய்கறி வாங்கி வர வேண்டும், பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர வேண்டும் போன்ற கட்டளைகளை எல்லாம் கணவகளுக்கு ஃபேஸ்புக் மூலமே பிறப்பிக்கும் மனைவிகள் இருக்கின்றனர்.
கண்காணிப்பு அம்மாக்கள்
ஃபேஸ்புக் இளைஞர்களின் கூடாரம் என நினைத்துக்கொண்டிருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். அம்மாக்கள் அங்கு முற்றுகையிட்டு இருக்கின்றனர். ஃபேஸ்புக் என்றால் என்ன என்று முழித்த நிலை மாறி இன்றைய புத்திசாலி அம்மாக்கள், பிள்ளைகள் மீது ஒரு கண் வைத்துக்கொள்ள இதை விட்டால் சிறந்த இடம் வேறில்லை என புரிந்து கொண்டுள்ளனர். எனவே, ஃபேஸ்புக் அம்மாக்கள் பிள்ளைகளின் நிலைத்தகவலை உடனே படித்து தவறாமல் லைக் செய்கின்றனர். இதன் மூலம், மகனே/மகளே, நான் கவனித்துக்கொண்டே இருக்கிறேன் என உணர்த்துகின்றனர்.
செயற்பாட்டாளர்
இவர்கள், சூடான செய்தியை பார்த்து பொங்கியதுமே, அந்த குமுறலை ஃபேஸ்புக்கில் வந்து கொட்டுபவர்கள். முக்கிய செய்திகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டு அது பற்றிய கருத்துக்களையும் பகிர்வது தான் இவர்களின் முக்கிய வேலை. இப்படி பகிரப்படும் செய்திகளை படிக்கும் போது இன்னும் உற்சாகமாக கருத்தும் சொல்வார்கள். ஃபேஸ்புக் விவாதம் மூலம் உலகையே மாற்றிவிடலாம் என்றும் கூட நினைத்துக்கொண்டிருப்பவர்கள்.
சதியாளர்கள்
அடிப்படையில் சந்தேகப்பிராணிகளான இவர்களுக்கு ஃபேஸ்புக் சரியான களம். எந்த தகவலாக இருந்தாலும் அதன் பின் ஒரு சதி வலையை உருவாக்கி, அது பற்றிய விவாத்ததை உண்டாக்குவது இவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. இதை ரசித்து செய்வதோடு முழுமையாக நம்புவதும் உண்டு.
நம்பிக்கையாளர்கள்
பொன்மொழிகள், மேற்கோள்கள் என தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் நம்பிக்கையை விதைத்துக்கொண்டிருப்பவர்கள். உலகம் இனிமையான இடம் என்ற உணர்வை தரும் வகையில் பாசிட்டிவான செய்திகளை பகிர்வதற்கு முக்கியத்துவம் தருபவர்கள். உலகம் அன்பால் இயங்குகிறது என்பது தான் இவர்களின் நம்பிக்கை. சில நேரங்களில் எரிச்சல் தரலாம். ஆனால், சோர்வான நேரங்களில் இவர்களின் பக்கத்தில் எட்டிப்பார்த்தால் உற்சாகம் தானாக வரும்.
கவன ஈர்ப்பாளர்கள்
சுய விரும்பிகளின் இன்னொரு வகையாக இருப்பவர்கள். இவர்களுக்கு தங்களைப்பற்றி பேசினால் மட்டும் போதாது. உலகம் தங்களை கவனிக்க வேண்டும் என விரும்பி அதற்காக திடுக்கிடும் வகையில் எதையாவது பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். அவை அபத்தமாக கூட இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதே முக்கியம்.
–
விகடன்.காம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|