புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
48 Posts - 45%
heezulia
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
3 Posts - 3%
jairam
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
2 Posts - 2%
சிவா
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%
Manimegala
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
14 Posts - 4%
prajai
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
6 Posts - 2%
jairam
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
4 Posts - 1%
Jenila
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
3 Posts - 1%
Rutu
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_m10என் கவிதை கண்ணீரில் கரைந்தது  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கவிதை கண்ணீரில் கரைந்தது


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 01, 2015 3:57 pm

உன்னை காணதவரை 
எழுதுகோலை 
தேர்வு எழுத மட்டுமே 
பயன்படுத்தினேன்!!!

உன் கண்களை கண்ட 
நாள் முதல் காதல் 
பிறந்தது! 

காதல் பிறந்ததால் 
கவிதை பிறந்தது!! 

பார்க்கும் யாவற்றிலும் 
உன்னை மட்டுமே கண்டேன்! 

உன் குறும்புகளை 
குழந்தை வடிவில் கண்டேன் 
குழந்தை குறித்து
 கவிதை பிறந்தது!! 

நீ சந்தோஷமாய் 
சிரிப்பதை கண்டேன்! 
வண்ணத்துப்பூச்சியை 
குறித்து கவிதை பிறந்தது!! 

நீ என்னை விட்டு 
விலக ஆரம்பித்தாய் 
ஏதோ ஏதோ
எழுத ஆரம்பித்தேன்!! 

நீ என்னை விட்டு 
பிரிந்து சென்றாய்
எழுதுகோலின் 
ஈரம் வற்றிவிட்டது!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 4:07 pm

வாவ் !....ரொம்ப நன்னா எழுதரீங்க சசி புன்னகை...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 4:25 pm

காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 4:25 pm

கவிதையின் கருத்தும் , அதை எழுத்தில் கொண்டுவந்த விதமும் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 4:42 pm

Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 01, 2015 4:48 pm

அருமையான கவிதை சசி !என் கவிதை கண்ணீரில் கரைந்தது  3838410834 என் கவிதை கண்ணீரில் கரைந்தது  103459460

வாழ்த்துகள் --தொடருங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 6:31 pm

M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 6:38 pm

Namasivayam Mu wrote:
M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி

ஆமாம், வயசாயிடுத்து என்று என்னைக்கும் நினைக்கவே கூடாது புன்னகை ............. கூடாது கூடாது கூடாது கூடாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 01, 2015 6:46 pm

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:
M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:காதலும் கவிதையும் கசக்கிறதே?
முதியோன் ஆகிவிட்டதாலோ? சோகம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165686

நாம் எப்போதும் " முதியவன் ஆகிவிட்டோம் " என்று எண்ணக்கூடாது. முதுமை என்பது உடலுக்குத்தான் ; மனதுக்கு அல்ல .

" ஐம்பதிலும் ஆசைவரும் " என்ற கண்ணதாசனின் வரிகளை நினைத்துக் கொண்டால் காதலும் கவிதையும் கசக்காது; இனிக்கவே செய்யும் .
மேற்கோள் செய்த பதிவு: 1165697

நன்றி

ஆமாம், வயசாயிடுத்து என்று என்னைக்கும் நினைக்கவே கூடாது புன்னகை ............. கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1165755

சூப்பருங்க சூப்பருங்க



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக