புதிய பதிவுகள்
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 10:09

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 10:08

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 10:07

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 10:06

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 10:04

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 10:02

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 10:00

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 9:56

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 4:45

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 21:22

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 21:18

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:15

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 20:57

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 20:51

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 20:45

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 19:34

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 19:14

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:18

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 12:36

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:26

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 8:24

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 8:22

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 0:59

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:56

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 23:32

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:30

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:26

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:24

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:23

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:21

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 23:19

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:19

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:18

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 23:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 23:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 22:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 22:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 11 Jun 2024 - 22:31

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 11 Jun 2024 - 22:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 11 Jun 2024 - 21:58

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 11 Jun 2024 - 21:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 11 Jun 2024 - 21:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 11 Jun 2024 - 21:15

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 19:37

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 19:37

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:54

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:38

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:37

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:31

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue 11 Jun 2024 - 14:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
24 Posts - 24%
mohamed nizamudeen
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
2 Posts - 2%
cordiac
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
187 Posts - 56%
heezulia
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
12 Posts - 4%
prajai
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
4 Posts - 1%
Barushree
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
மங்கையின் போராட்டம்! Poll_c10மங்கையின் போராட்டம்! Poll_m10மங்கையின் போராட்டம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கையின் போராட்டம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82498
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 2 Oct 2015 - 9:09

[You must be registered and logged in to see this image.]
-
மக்களாட்சி இல்லாத ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
உண்ணாநிலைப் போராட்டத்தின் மூலம் மன்னனின்
கவனத்தைத் திருப்பி வெற்றி கண்டாள் பெண் ஒருத்தி எ
ன்பதை அகநானூறு கூறுகிறது.

பசுமை நிறைந்த அந்தக் காட்டை முதுகோசர்கள் என்னும்
நில உரிமையாளர்கள் எருதுகள் பூட்டி, உழுது, நீர்ப்பாய்ச்சி,
பண்பட்ட நிலமாக்கி, பயிறு விதைகளை விதைத்து சிறந்த
தோட்டமாக்கிப் பாதுகாத்து வந்தனர்.

ஒருநாள் அந்தத் தோட்டத்தில் பசு ஒன்று மேய்ந்து விடுகிறது.
அதுகண்ட முதுகோசர்கள் அப்பசுவிற்குரியவனை அழைத்து
விசாரிக்கின்றனர். அவன் தன்னுடைய கவனக்
குறைவால்தான் இப்படி நேர்ந்தது என்று தன் குற்றத்தை ஒப்புக்
கொள்கிறான். அதற்காக வருந்துகிறான்.

ஆயினும் முதுகோசர்கள் சினம் அடங்கினாரில்லை.
தம் கண்ணிலும் மேலாகக் காத்த அத்தோட்டம் அழிவதற்கு
இவனே காரணம் எனக் கூறி அவன் கண்களைப் பிடுங்கி
விடுகின்றனர். இதைக் கேள்வியுற்ற அவன் மகள் அன்னிமிஞிலி
கொதித்தெழுகிறாள். தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட
கொடுமைக்கு நியாயம் கிடைப்பதற்காக உண்ணாவிரதப்
போராட்டத்தைத் தொடங்குகிறாள்.

உண்கலத்தில் உணவிட்டு உண்ணாமலும், தன்னை அழகுப்
படுத்திக்கொள்ளாமலும், தூய உடை உடுத்தாமலும்
இருக்கிறாள். இப்போராட்டம் பல நாள்கள் தொடர்கிறது.

போராட்டத்தைக் கைவிடும்படி கேட்கும் ஊராரிடம்
“தன் தந்தையைக் கொடுமை படுத்தியவர்களை மன்னன்
ஒடுக்கும் வரை ஓயாமல் போராடுவேன்’ என்று கூறிப்
போராட்டத்தைத் தொடர்கிறாள். இச்செய்தி நாடெங்கும் பரவி,
மன்னன் திதியனின் செவிக்கும் எட்டுகிறது. போராடும்
அப் பெண்ணை அழைத்து, அவளை உசாவி, உண்மை நிலையை
அறிந்து கொள்கிறான்.

இக்கொடிய செயலைக்கேட்ட மன்னன் கொதிப்படைகிறான்.
தன் குடிக்கீழ் வாழும் ஒருவனுக்கு இக்கொடுஞ்செயல் செய்த
அந்த முதுகோசரைக் கொன்றொழிக்கிறான்.

இச்செய்தியைக் கேட்ட அன்னிமிஞிலி தனது உண்ணாவிரதப்
போராட்டத்தைக் கைவிடுகிறாள். மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

மக்களாட்சியில் ஏழையின் குரலுக்கு மதிப்பளிப்பதில்
வியப்பொன்றுமில்லை. ஏழைப் பெண்ணின் உணர்வுகளுக்கும்
முடியாட்சியில் மன்னர்கள் மதிப்பளித்து ஆண்ட தமிழகம் இது
என்பதைக் காட்டும் சங்க இலக்கியப் பாடல் இதுதான்:

“முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கிப்

பகடுபல பூண்ட உழுவுறு செஞ்செய்

இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்துப்

பாசிலை அமன்ற பயறுஆ புக்கென

வாய்மொழித் தந்தையைக் கண்களைத் தருளாது

ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்

கலத்தும் உண்ணாள் வாலிது மூடாஅள்

சினத்தில் கொண்ட படிவ மாறாள்

மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்

செருவியல் நன்மான் திதியற் குரைத்தவர்

இன்னுயிர் செகுப்பக் கண்டுசின

– மாறியஅன்னிமிஞிலி போல”

(அகம்.மணி.262,1-12)

——————————————-

-சு.சொக்கலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக