புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_m10கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 04, 2015 11:14 am

விதைப்புக்கு ஊற வைத்த நெல்-முளை விட்ட
மூடை அவிழ்க்க வரும் வாசனை பிடிக்கும்

பழைய தவிடு வாசனை நுகர பிடிக்கும்
நெல் வேகவைத்த நீராவி வாசனை பிடிக்கும்

சூடு (போர்) அடிக்க போட்டு உள்ள வைக்கோல்-
போர் புரட்ட வரும் வாசனை பிடிக்கும்

பசுந்தீவனம் அடிக்கி வைக்க புழுங்கிய
ஆவி வரும் வாசனை பிடிக்கும்

பருத்தி பஞ்சு பொதி கிளற வரும் வாசனை பிடிக்கும்
நெற்பயிர் விதைப்பு தொளி உழவு மண்வாசனை பிடிக்கும்

புளுதி மண்ணில் மழைத்துளி விழவரும் வாசனை பிடிக்கும்
ஆடு,மாடு தொழு சாண கோமிய வாசனை பிடிக்கும்

சுண்ணாம்பு காளவாசல் எரியூட்ட வரும் புகை வாடை பிடிக்கும்
செங்கல் சூளை எரிய வரும் புகை வாடை பிடிக்கும்

மலையில் போதைப் புல் எரியும் மூலிகை வாசனை பிடிக்கும்
நீர் ஊற்றி அனைத்த கரிகட்டை சாம்பல் வாசனையும் பிடிக்கும்.







krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 11:22 am

அருமை அருமை....எனக்கு மழை பெய்ததும் கிளம்பும் மண் வாசனை ரொம்ப பிடிக்கும் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 04, 2015 11:23 am

அந்த வாசனை எல்லாம் எனக்கும் பிடிக்கும்.
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் 2TUy0vA1QfyUtUd7T9Ee+cosmicdance(94)
அத்துடன் கஞ்சா புகைக்கும்போது வரும் சுடலை (பிண) வாசனை பிடிக்கும்





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 11:36 am

Namasivayam Mu wrote:அந்த வாசனை எல்லாம் எனக்கும் பிடிக்கும்.
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் 2TUy0vA1QfyUtUd7T9Ee+cosmicdance(94)
அத்துடன் கஞ்சா புகைக்கும்போது வரும் சுடலை (பிண) வாசனை பிடிக்கும்

மேற்கோள் செய்த பதிவு: 1166311

கஞ்சாவா?...................... பயம் பயம் பயம் ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ........................ கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 04, 2015 11:38 am

மொச்சைக்காய்,துவரங்காய், தட்டாங்காய் எல்லாம் போட்டு அவித்து சுடச்சுட சாப்பிடும்போது வரும் காய் வெந்த வாசனை ரெம்பவும் பிடிக்கும்
அவித்த கடலை,காணப்பயறு (கொள்ளு) வாசனை பிடிக்கும்

கல்லுப் பயறு வறுத்தவாசனை ஆகா.

கோவில் கோடாங்கிகள் சாமி ஆடும்போது வரும் சந்தன வாசம் பிடிக்கும்

மாசிப்பச்சை (மகாசிவராத்திரி) அன்று அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்தை
விடிய விடிய பனியில் உட்கார்ந்து பார்க்கும்போது வரும் பனிவாசம் பிடிக்கும்








http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Oct 04, 2015 11:42 am

krishnaamma wrote:
Namasivayam Mu wrote:அந்த வாசனை எல்லாம் எனக்கும் பிடிக்கும்.
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் 2TUy0vA1QfyUtUd7T9Ee+cosmicdance(94)
அத்துடன் கஞ்சா புகைக்கும்போது வரும் சுடலை (பிண) வாசனை பிடிக்கும்

மேற்கோள் செய்த பதிவு: 1166311

கஞ்சாவா?...................... பயம் பயம் பயம் ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ........................ கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1166321

கிராமத்தில் வசித்த பொழுது சிலகாலம் அவ்வின்பம் துய்த்துள்ளேன். பின்னர் விட்டு விட்டேன்
ஜாலி


i




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 11:45 am

Namasivayam Mu wrote:
krishnaamma wrote:
Namasivayam Mu wrote:அந்த வாசனை எல்லாம் எனக்கும் பிடிக்கும்.
கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் 2TUy0vA1QfyUtUd7T9Ee+cosmicdance(94)
அத்துடன் கஞ்சா புகைக்கும்போது வரும் சுடலை (பிண) வாசனை பிடிக்கும்

மேற்கோள் செய்த பதிவு: 1166311

கஞ்சாவா?...................... பயம் பயம் பயம் ..................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ........................ கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1166321

கிராமத்தில் வசித்த பொழுது சிலகாலம் அவ்வின்பம் துய்த்துள்ளேன். பின்னர் விட்டு விட்டேன்
ஜாலி

மேற்கோள் செய்த பதிவு: 1166328

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 04, 2015 2:15 pm

காலை நேரத்தில் , ரயில்வே லயனை தாண்டி ,வலப்புறம் இடப்புறம் இரு பக்கமும் , நெற்பயிர் , காற்றில் அசைந்தாட , வயற்பரப்பில் நடுவே நடந்து ஆத்தங்கரை போகையில் , வரும் வாசனைக்கு ஈடு கிடையாது .

புதுவிதமாக  ஒரு திரி ஆரம்பித்து பழைய நினைவுகளை மீண்டும் புதுப்பித்த , பழ முத்துராமலிங்கம் அய்யா அவர்களுக்கு ஒரு பெரிய கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Wd1Tzc6ZSym59wuzEsqN+220

சமீப காலத்தில் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று . நன்றி , பழ முத்துராமலிங்கம் அவர்களே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 04, 2015 2:35 pm

T.N.Balasubramanian wrote:காலை நேரத்தில் , ரயில்வே லயனை தாண்டி ,வலப்புறம் இடப்புறம் இரு பக்கமும் , நெற்பயிர் , காற்றில் அசைந்தாட , வயற்பரப்பில் நடுவே நடந்து ஆத்தங்கரை போகையில் , வரும் வாசனைக்கு ஈடு கிடையாது .

புதுவிதமாக  ஒரு திரி ஆரம்பித்து பழைய நினைவுகளை மீண்டும் புதுப்பித்த , பழ முத்துராமலிங்கம் அய்யா அவர்களுக்கு ஒரு பெரிய கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Wd1Tzc6ZSym59wuzEsqN+220

சமீப காலத்தில் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று . நன்றி , பழ முத்துராமலிங்கம் அவர்களே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166346

முதலில் தங்களுக்கு நன்றி
நெல் வயலில் நடக்கும் போது 
காலையில்  ஒரு வாசனையும் 
மாலையில் ஒரு வாசனையும் வரும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 04, 2015 2:53 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:காலை நேரத்தில் , ரயில்வே லயனை தாண்டி ,வலப்புறம் இடப்புறம் இரு பக்கமும் , நெற்பயிர் , காற்றில் அசைந்தாட , வயற்பரப்பில் நடுவே நடந்து ஆத்தங்கரை போகையில் , வரும் வாசனைக்கு ஈடு கிடையாது .

புதுவிதமாக  ஒரு திரி ஆரம்பித்து பழைய நினைவுகளை மீண்டும் புதுப்பித்த , பழ முத்துராமலிங்கம் அய்யா அவர்களுக்கு ஒரு பெரிய கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள் Wd1Tzc6ZSym59wuzEsqN+220

சமீப காலத்தில் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று . நன்றி , பழ முத்துராமலிங்கம் அவர்களே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1166346

முதலில் தங்களுக்கு நன்றி
நெல் வயலில் நடக்கும் போது 
காலையில்  ஒரு வாசனையும் 
மாலையில் ஒரு வாசனையும் வரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1166348

அப்பிடியா , காலையில் போய்தான் பழக்கம் .
மாலையில் ஓரிரு முறை போயிருக்கலாம் .

மனதில் பதிந்தது என்னவோ ,
வயலோர வைகறை வாசனைதான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக