புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
120 Posts - 53%
heezulia
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
6 Posts - 3%
Anthony raj
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
1 Post - 0%
Guna.D
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
1 Post - 0%
Shivanya
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
16 Posts - 3%
prajai
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
9 Posts - 1%
Jenila
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
4 Posts - 1%
jairam
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_m10பொறாமை.....அது கூடவே கூடாது !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறாமை.....அது கூடவே கூடாது !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 5:01 pm

பொறாமை.....அது கூடவே கூடாது !

பொறாமை! அது, மனிதர்கள் அனைவரையுமே ஆட்டிப் படைக்க கூடியது. அதற்கு, படித்தவர் - படிக்காதவர் என்ற பேதமில்லை; பொறாமை, உத்தமமான பக்தர்களைக் கூட ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதற்கு, இக்கதையே உதாரணம்.

கிஞ்சன்வாடி என்ற கிராமத்தில், கணேச பட்டர் எனும் விநாயக பக்தர் வாழ்ந்து வந்தார். விநாயகர் மீது அவர் வைத்திருந்த துாய பக்தியின் காரணமாக, அவர் அளிக்கும் விபூதி பிரசாதத்தால், நோய் மற்றும் பிரச்னைகள் தீரும்; வறுமை நீங்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பினர். அதன் காரணமாக, அனைவரும் கணேச பட்டரைப் போற்றினர்.

அதே காலகட்டத்தில், துகாராம் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர், ஞான திருஷ்டி படைத்தவர்; அத்துடன், அவர், பண்டரிநாதனுக்கு படைக்கும் உணவை இறைவன் உண்டு செல்வார் என்றெல்லாம் அவரின் புகழ் பரவியிருந்தது.

இவ்விஷயத்தை கேள்விப்பட்ட கணேச பட்டருக்கு, ஒரு குடம் பாலில், துளி விஷம் கலந்தாற் போல, மனதில் பொறாமை தீ வளர்ந்தது.

'நாளை துகாராமிடம் போய், என் கண்முன் பண்டரிநாதனை வரவழையுங்கள் பாக்கலாம் என கேட்கப் போறேன். அப்போது, அவரோட பொய் வெளிப்பட்டு விடும். அத்துடன், நான் விநாயகரை வரவழைத்து, துகாராமை விட நான் தான் பெரிய பக்தன் என, அனைவர் முன்பும் நிரூபிப்பேன்...' என, சபதமிட்டார் கணேச பட்டர்.

மறுநாள், நீராடி, துாய ஆடைகள் அணிந்து, ஆசார அனுஷ்டானங்களை முடித்து, கோவிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார் பட்டர். அப்போது, 'ஸ்வாமி... உள்ளே வரலாமா?' எனக் குரல் கேட்டது. வெளியே வந்து பார்த்தார். அங்கே, துகாராம் நின்று கொண்டிருந்தார். 'ஸ்வாமி... நீங்க என்னைப் பாக்க விரும்புவதாகவும், அவருக்கு சிரமம் கொடுக்காமல், நீயே அவரைப் போய் பார்ன்னு பண்டரிநாதர் எனக்கு கட்டளையிட்டார். அதன்படி உங்களப் பாக்குறதுக்காக வந்துருக்கேன்...' என்றார் துகாராம்.

அதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் வந்து, 'பொய் சொல்லாதீர்; இன்று நான் உங்கள சோதனை செய்ய வரப் போறத

எப்படியோ தெரிஞ்சு, பண்டரிநாதன் சொன்னதாக பொய் சொல்கிறீர். ஒரு சாதாரண வணிக குலத்தில் பிறந்த நீர், உயர் குலத்தில் பிறந்த என்னிடம் பொய் சொல்லாதீர்...' என்றார்.

துகாராம் எவ்வளவோ சொல்லியும், அதை ஏற்கவில்லை பட்டர். இதனால், 'சரி... இதோ நான் பண்டரிநாதரை அழைக்கிறேன், என் பக்திக்கு இரங்கி அவர் வருவார். நீங்க உங்க விநாயகரை அழையுங்க, நானும் அவரை தரிசிக்கிறேன்...' என்றார்.

இதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் அதிகமாகி, 'அப்படியா... இதோ விநாயகரை அழைக்கிறேன்; அவர் கண்டிப்பாக வருவார்...' என்றார்.

தகவல் அறிந்து ஊரே கூடி விட்டது. கணபதி பட்டர் கைகளைக் கூப்பி, மந்திரங்களைச் சொல்லத் துவங்கினார். ஊஹூம்... என்னென்னவோ செய்தும், விநாயகர் வரவில்லை.

அப்போது துகாராம், 'ஸ்வாமி... விநாயகரின் பக்தர் ஒருவர், குளிப்பதற்காக குளத்திற்குச் சென்றிருந்தவர் படிக்கட்டில் வழுக்கி, குளத்தில் விழுந்து விட்டார். 'கணேசா காப்பாற்று...' என்று கதறிய அப்பக்தரை விநாயகர் காப்பாற்றி கரை சேர்த்து, அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதனால் தான் உங்க குரலுக்கு வரவில்லை...' என்று கண்களை மூடியபடியே சொன்னார்.

ஆனால், அதை நம்பவில்லை பட்டர்.

'நான் சொல்வதில் நம்பிக்கை இல்லன்னா நீங்க பூஜை செய்யும் விநாயகர் கோவில்ல போய் பாருங்க உண்மை தெரியும்...' என்றார். அதன்படி, பட்டரும், மற்றவர்களும் கோவிலுக்கு சென்று பார்த்த போது, அங்கே ஈரக் காலடிச் சுவடுகள் இருந்தன. விநாயகரின் திருமேனி முழுவதும் நனைந்திருந்தது. விநாயகர் அணிந்திருந்த ஆடைகளில் இருந்து, தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.

அனைவரும் வியக்க, உண்மையை உணர்ந்த கணேச பட்டர் தலை குனிந்தார். அவர் மனதில் இருந்த பொறாமையும் அகன்றது.

ஆணவமும், பொறாமையும் அறிவுக்கு சத்ரு; அதுவும், ஆன்மிகத்தில், பொறாமை அறவே கூடாது.

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Oct 07, 2015 5:30 pm

பொறாமை கூடாது அதுவும் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ள ஞானிகளுக்குப் பொறாமை அறவே கூடாது என்ற நீதியை உணர்த்திய கதை .

கதைக்கும் , கீழே குறிப்பிட்டுள்ள திருமந்திரப் பாடலுக்கும் சிறிதும் தொடர்பில்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 5:41 pm

M.Jagadeesan wrote:பொறாமை கூடாது அதுவும் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ள ஞானிகளுக்குப் பொறாமை அறவே கூடாது  என்ற நீதியை உணர்த்திய கதை .

கதைக்கும் , கீழே குறிப்பிட்டுள்ள திருமந்திரப் பாடலுக்கும் சிறிதும் தொடர்பில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1167089

நன்றி ஐயா புன்னகை
.
.
.
நீங்களுமொரு குறள்  போடுவீங்க என்று எதிர் பார்த்தேன் ஐயா புன்னகை
.
.
.
அந்த பதிவில் போட்டிருந்தது எனவே நானும் போட்டுவிட்டேன், எடுத்துவிட்டேன்  ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Oct 07, 2015 6:50 pm

திருக்குறளில் ‘ பாவி “ என்ற சொல் இருமுறை வருகிறது . பொறாமை உள்ளிருந்து மனதை அரிக்கும்; வறுமை வெளியிலிருந்து உடலை அரிக்கும் . எனவே இவ்விரண்டையும் “ பாவி “ என்று வள்ளுவர் திட்டுகிறார் .

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும் . ( அழுக்காறாமை – 168 )

இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் . ( நல்குரவு 1042 )

பொறாமை என்னும் பாவி ஒருவனுடைய செல்வத்தை அழிப்பதுடன் , பிற தீய வழிகளிலும் அவனைத் தள்ளிவிடும் .




M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 6:56 pm

மிக்க நன்றி ஐயா புன்னகை ........................ :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 7:55 pm

பல பேர் வாழ்க்கை சீர்கெட பொறாமை என்ற கொடிய செயலே காரணம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 08, 2015 12:21 am

பழ.முத்துராமலிங்கம் wrote:பல பேர் வாழ்க்கை சீர்கெட பொறாமை என்ற கொடிய செயலே காரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1167137

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 08, 2015 5:35 am

பொறாமை.....அது கூடவே கூடாது !  103459460 பொறாமை.....அது கூடவே கூடாது !  3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக