புதிய பதிவுகள்
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 20:14

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 17:25

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:51

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:54

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:48

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:41

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:27

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:20

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
72 Posts - 46%
heezulia
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
65 Posts - 42%
mohamed nizamudeen
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
5 Posts - 3%
prajai
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
2 Posts - 1%
jairam
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
1 Post - 1%
kargan86
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
72 Posts - 34%
mohamed nizamudeen
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
9 Posts - 4%
prajai
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
7 Posts - 3%
Jenila
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
4 Posts - 2%
Baarushree
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
3 Posts - 1%
jairam
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_m10விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயதசமி துர்கா பூஜை கோலாகல தொடக்கம்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 13 Oct 2015 - 10:00

விஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் AcVmWJK4S5KdEgy3v1Y9+சரஸ்வதிவிஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் HhANJ36kQYCop8B9gYXB+லட்சுமிவிஜயதசமி  துர்கா பூஜை கோலாகல தொடக்கம் CxU7W240ToeHrPuu8Wy9+சக்தி

அப்பனுக்கு ஒரு ராத்திரி அது சிவராத்திரி. உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்து வழிபடவேண்டிய புண்ணிய தினம் அது. அம்மைக்கோ ஒன்பது ராத்திரிகள், அதாவது; நவராத்திரி.
-
ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். கண் இருந்தால்தான் பார்க்க முடியும், குருடனால் பார்க்க முடியாது. காதுதான் கேட்கும், செவிடனால் கேட்க முடியாது. இப்படி ஒவ்வொரு பணி செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். இந்த சக்திகளுக்கெல்லாம் சக்தி அளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. அது மின்சாரம் போல. காண முடியாது, உணரத்தான் முடியும். ஆனால் அதை பூரணமாக உணர விரும்பி உருவமாக அமைத்து வழிபடும் போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அதை வைத்துத்தான் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகளாக வழிபடுகிறோம்.
-
மனிதன் காலை எழுந்ததும் முதலில் தன் கரத்தை உற்றுப் பார்க்கவேண்டும். கையின் மேல்புறத்தில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கீழே துர்க்கையும் கண்டு வணங்க வேண்டும் என்று சொல்வார்கள். மனித வாழ்வின் ஆதாரம் செல்வம். அதற்கு அதிபதியான மகாலட்சுமி முதலில், அந்த செல்வத்தை அறிந்து, உணர்ந்து, நல்வழியில் பயன் படுத்த அறிவு அவசியம். அந்தக் கல்வியின் நாயகியான சரஸ்வதி அடுத்து, இத்தனை இருந்தும் இதனைக் கட்டிக் காக்கும் பராக்ரமம், வீரம் வேண்டுமல்லவா? அடுத்ததாக துர்க்கை இருக்கிறாள் என்றும் இந்த வாக்கியத்தை விளக்கம் சொல்வார்கள். அப்படி, காலை எழுந்தவுடன் இந்த மூன்று சக்திகளையும் பிரார்த்தித்துக் கொண்டோமானால் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களும் மிகச் சுலபமாக நமக்குக் கிட்டுவிடும்.
-
இதைத்தான் அக்காலத்துப் பெரியோர்கள் தினம் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இப்பழக்கம் மிகவும் குறைந்து பூஜை செய்வதோடு சரியென்று மாறி தற்போது அதுவும் அருகி வருகிறது. இப்போது ஏதூவது விசேஷங்களில் மட்டும் பூஜை செய்தால் போதும் என்று பலரும் கருதுகிறார்கள். அதையாவது ஒழுங்காகச் செய்யவேண்டுமென்பதற்காகத்தான் நவராத்திரி, சிவராத்திரி எல்லாம் இருக்கிறது.
-
பார்வதி தேவியே இரவின் ஸ்வரூபமாகவும், பரமசிவனே பகலின் ஸ்வரூபமாகவும் இருப்பதாக ஒரு புராணம் கூறுகிறது. பொதுவாக இரவிலே பூஜை செய்வது கூடாது. ஆனால் நவராத்திரியிலே மாத்திரம் இரவில் பூஜை செய்யலாம். சிவராத்திரியில் சிவனுக்கு பூஜை செய்யலாம்.
-
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்வார்கள். சரஸ்வதி வழிபாட்டின் இறுதியில், நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்தி செய்வார்கள்.
-
வடநாட்டிலும் இந்த நவராத்திரி பூஜை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அங்கு விஜயதசமியன்று இந்த பூஜா விக்ரகங்களை பெரிய ஊர்வலமாக எடுத்துச் சென்று சமுத்திரத்தில் கலக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. துர்கா பூஜை என்று கல்கத்தா பகுதிகளில் இன்னும் அது மிகப் பிரசித்தம்.
-
இதே போன்று வஸந்த பஞ்சமியன்று அஸ்ஸாம், பெங்கால் பகுதிகளில் சரஸ்வதி பொம்மைகளைப் பெரிதாக ஊர்வலமாகக் கொண்டு சென்று சமுத்திரத்தில் கரைப்பார்கள்.
-
இப்படி துர்கா, லட்சுமி, சரஸ்வதி இந்த முக்கியமான மூன்று சக்திகளுக்கு நாடு முழுவதும் விழா கொண்டாடப் படுகிறது.
-
துக்கத்தைப் போக்குபவள் துர்க்கை.
-
செல்வத்தைப் பொழிபவள் லட்சுமி.
-
ஞானத்தை நல்குபவள் சரஸ்வதி.
-
இந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலம் இந்த நவராத்திரி.
-
சின்னச் சின்ன அற்ப நலன்களை எதிர்பார்த்து வழிபடுவதற்கல்ல இந்த பூஜை. இனி பிறவாத மிக உயர்ந்த நிலையை அருள வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கம்.
-
ஞானத்தோடு, ஆத்ம சுத்தியோடு இந்த பூஜை நிறைவுருவதைக் குறிக்கும் படியாக ஞானவாஹினியான சரஸ்வதி பூஜையோடு இவ்விழா நிறைவுறுகிறது.
-
இந்த வகையிலே, ஒவ்வொருவரும் நவராத்திரி காலத்திலே நல்லெண்ணம், நல்ல சிந்தனையுடன் அம்பாளை பூஜை செய்து, தியானித்து வழிபட்டு வாழ்வில் எல்லா சுகங்களையும் பெற வேண்டுமாய் வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்!
-

-
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...! நமசிவாயம் வாழ்க...!
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''

நன்றி-முகநூல்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 13 Oct 2015 - 11:57

அருமையான பகிர்வு ஐயா புன்னகை.....மிக்க நன்றி !............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 14 Oct 2015 - 10:11

krishnaamma wrote:அருமையான பகிர்வு ஐயா புன்னகை.....மிக்க நன்றி !............... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1168586

நன்றி அம்மா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக