புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
7 Posts - 54%
heezulia
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
49 Posts - 61%
heezulia
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_m10அம்மா.....அம்மா....அம்மா.....தான். Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா.....அம்மா....அம்மா.....தான்.


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 12:19 pm

அம்மா.....அம்மா....அம்மா.....தான். NeG61BzQZWCovpRpsvw1+அம்மா

அம்மா இந்த வார்த்தைக்கு ஈடு இணையில்லை,

அம்மா இல்லாத இல்லம் அனாதையானது,

அம்மா நான் கவலையுற்ற கலங்கிய போது கண் கலங்கினார்,

அம்மா நான் உடல் நலமுற்று முடங்கிய போது அன்பால் தேற்றினார்,

அம்மா நான் தவறு செய்த போது என்னை திருத்தி அரவணைத்தார்,

அம்மா நான் கஷ்டப்பட்ட போது காலத்தே உதவினார்,

அம்மா என் ஒவ்வொரு அசைவிலும் கலந்தேயுள்ளார்

அவர் உயிர் பிரிந்த போது அவர் பட்ட வேதனையை இன்று நினைத்தாலும் தாங்க முடியாது.

இன்று அம்மா இல்லாத அந்த வீடு-அரண்மனை அனாதையாகத் தான் இருக்கு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82358
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 18, 2015 2:00 pm

அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 4:52 pm

நீங்க எழுதி இருப்பது 100% நிஜம் ஐயா புன்னகை...................... அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 18, 2015 4:53 pm

ayyasamy ram wrote:அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod
மேற்கோள் செய்த பதிவு: 1170199

குட்டி கிருஷ், எத்தனை அழகு............அருமை ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:30 pm

ayyasamy ram wrote:அம்மா.....அம்மா....அம்மா.....தான். 103459460 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
-
அம்மா.....அம்மா....அம்மா.....தான். 7y8fXvsRsW14ruLVuUXA+hindugod
மேற்கோள் செய்த பதிவு: 1170199
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:31 pm

krishnaamma wrote:நீங்க எழுதி இருப்பது 100% நிஜம் ஐயா புன்னகை...................... அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834 அம்மா.....அம்மா....அம்மா.....தான். 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1170226
நன்றி அம்மா.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 18, 2015 8:04 pm

அம்மா என்று கேட்பதற்கு என்ன தவம் செய்தனை யசோதா பாடல் நினைவுக்கு வரும். அம்மா இல்லைனா சும்மா தான். அம்மா தான் ஆன்மாவின் அடி நாதம். நன்றி ஐயா அருமையாக கூறியுள்ளீர். நன்றி. நல்ல பதிவு



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2015 7:37 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா என்று கேட்பதற்கு என்ன தவம் செய்தனை யசோதா பாடல் நினைவுக்கு வரும். அம்மா இல்லைனா சும்மா தான். அம்மா தான் ஆன்மாவின் அடி நாதம். நன்றி ஐயா அருமையாக கூறியுள்ளீர். நன்றி. நல்ல பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1170269
நன்றி அன்பரே.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 23, 2015 7:47 am

அம்மான்னா சும்மா இல்லையடா !
அவள்தான் நடமாடும் தெய்வமடா !

ஆசையாய் முத்தங்கள் தந்திடுவாள் !
ஆராரோ பாடிடுவாள் தூங்கிடவே !

இரவென்றும் பகலென்றும் பாராது
இமைக்காது குழந்தையைக் காத்திடுவாள் !

ஈரைந்து திங்களாய் சுமந்தாளுக்கு
ஈரேழு உலகங்கள் ஈடாமோ ?

உதிரத்தைப் பாலாக்கிக் கொடுத்திடுவாள் !
உலகத்தின் அச்சாணி அம்மாதான் !

ஊட்டுவாள் பாலன்னம் நிலவினிலே !
ஊற்றாவாள் கருணை சுரப்பதிலே !

எங்கெங்கு தேடினும் அம்மாவுக்கு
எதிர்நிற்கும் தெய்வங்கள் இல்லையடா !

ஏடுகளில் எழுதவொன்னாக் கவிதையவள் !
ஏவாளின் வழித்தோன்றல் அம்மாதான் !

ஐயே ! எனக்குழந்தை அழும்முன்னே
ஐயா !அழாதே ! எனச்சொல்வாள் !

ஒருவாய் சோறே  கிடைத்தாலும்
ஓளிக்காது குழந்தைக்குக் கொடுத்திடுவாள் !  

ஓடியே உழைக்கின்ற தெய்வந்தன்னை
ஓதாத நாவெல்லாம் நாவேயல்ல !





















.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 8:06 am

M.Jagadeesan wrote:அம்மான்னா சும்மா இல்லையடா !
அவள்தான் நடமாடும் தெய்வமடா !

ஆசையாய் முத்தங்கள் தந்திடுவாள் !
ஆராரோ பாடிடுவாள் தூங்கிடவே !

இரவென்றும் பகலென்றும் பாராது
இமைக்காது குழந்தையைக் காத்திடுவாள் !

ஈரைந்து திங்களாய் சுமந்தாளுக்கு
ஈரேழு உலகங்கள் ஈடாமோ ?

உதிரத்தைப் பாலாக்கிக் கொடுத்திடுவாள் !
உலகத்தின் அச்சாணி அம்மாதான் !

ஊட்டுவாள் பாலன்னம் நிலவினிலே !
ஊற்றாவாள் கருணை சுரப்பதிலே !

எங்கெங்கு தேடினும் அம்மாவுக்கு
எதிர்நிற்கும் தெய்வங்கள் இல்லையடா !

ஏடுகளில் எழுதவொன்னாக் கவிதையவள் !
ஏவாளின் வழித்தோன்றல் அம்மாதான் !

ஐயே ! எனக்குழந்தை அழும்முன்னே
ஐயா !அழாதே ! எனச்சொல்வாள் !

ஒருவாய் சோறே  கிடைத்தாலும்
ஓளிக்காது குழந்தைக்குக் கொடுத்திடுவாள் !  

ஓடியே உழைக்கின்ற தெய்வந்தன்னை
ஓதாத நாவெல்லாம் நாவேயல்ல !

அம்மா என்ற மந்திர சொல்லுக்கு இணை உண்டோ?நன்றி அருமையான கவிதை அற்புதம்.



















.
மேற்கோள் செய்த பதிவு: 1170895

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக