புதிய பதிவுகள்
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
சிவா
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
bala_t
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
prajai
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
296 Posts - 42%
heezulia
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%
prajai
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_m10மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை ! அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1815
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed 11 Nov 2015 - 9:52

மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !

அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !

கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே
மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே
படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே
பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே
செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே
செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே
செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே
சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே
பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே
பண்பை விதைத்து வரும் போதகரே
ஆடம்பரம் விரும்பாத அடக்கத்தின் அடையாளமானவரே
ஆரவாரம் இல்லாத அன்பின் இமயமானவரே
போலி மரபுகளைப் புறக்கணித்த வரலாற்று நாயகரே
போதி மரத்துப் புத்தனைப்போல ஆசை துறந்தவரே
தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து வென்றவரே
தன்னம்பிக்கை வலிமையை தரணிக்குச் சொன்னவரே
அக்னிச் சிறகுகள் விரித்து அளப்பரிய சிகரம் சென்றவரே
அனைத்துக் குடிமக்களின் இதயத்தில் நின்றவரே
உங்களைக் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தவில்லை
உங்களால் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தப்பட்டது
நேர்வழியின் சிகரத்திற்கு மகுடம் சூட்டுங்கள்
நேர்மையின் சின்னத்திற்கு நோபல் பரிசு தாருங்கள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 11 Nov 2015 - 10:07

eraeravi wrote:மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !

அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !

கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே
மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே
படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே
பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே
செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே
செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே
செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே
சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே
பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே
பண்பை விதைத்து வரும் போதகரே
ஆடம்பரம் விரும்பாத அடக்கத்தின் அடையாளமானவரே
ஆரவாரம் இல்லாத அன்பின் இமயமானவரே
போலி மரபுகளைப் புறக்கணித்த வரலாற்று நாயகரே
போதி மரத்துப் புத்தனைப்போல ஆசை துறந்தவரே
தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து வென்றவரே
தன்னம்பிக்கை வலிமையை தரணிக்குச் சொன்னவரே
அக்னிச் சிறகுகள் விரித்து அளப்பரிய சிகரம் சென்றவரே
அனைத்துக் குடிமக்களின் இதயத்தில் நின்றவரே
உங்களைக் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தவில்லை
உங்களால் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தப்பட்டது
நேர்வழியின் சிகரத்திற்கு மகுடம் சூட்டுங்கள்
நேர்மையின் சின்னத்திற்கு நோபல் பரிசு தாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1174119 மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! 3838410834 மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! 103459460 மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை !  அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 11 Nov 2015 - 18:06

மாமனிதர் அப்துல் கலாம் குறித்த தங்கள் உரைநடை நன்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1815
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed 11 Nov 2015 - 18:14

Nandri

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக