புதிய பதிவுகள்
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
67 Posts - 64%
heezulia
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
24 Posts - 23%
mohamed nizamudeen
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
3 Posts - 3%
prajai
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
2 Posts - 2%
Barushree
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
2 Posts - 2%
cordiac
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
194 Posts - 57%
heezulia
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
12 Posts - 4%
prajai
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
2 Posts - 1%
cordiac
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
1 Post - 0%
Geethmuru
புயல் சீற்றம்...!! Poll_c10புயல் சீற்றம்...!! Poll_m10புயல் சீற்றம்...!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயல் சீற்றம்...!!


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Nov 13, 2015 10:34 am


*
இயற்கையின் பணிகள் என்னவென்று எவருக்கும் எதுவும் தெரியாது? அவை நியதியோடு செயல் புரிவது எப்படி என்று எதுவும் தெரியாது? ஐம்பூதங்களின் நற்பணிகள் உயிர்வாழ்வதற்கான ஆதார சக்திகளாகத் திகழ்கின்றன. அவைகளின் செயல்பாட்டடில் கூட மௌனமும், சீற்றமும் கூட உள்ளடங்கியிருக்கின்றன. ,வெப்பம், மழை, குளிர் புயல் பூகம்பம் என அந்தந்தக் காலங்களில் தாங்கமுடியாத அழுத்தங்களிளால் அவைகள் வெளிப்படுத்தி விடுகின்னறன. அதுவே வெயில், குளிர், புயல், பூகம்பம் என்று பருவம்தோறும் தன்னை வெளிப்படுத்தி ஆசுவாசப்படுத்திக் கொள்கி்ன்றன. ,இயக்கச் செயல்பாடுகளைப் புதுபப்பித்துக் கொள்கின்றன. இவற்றினால் பாதிக்கப்படும் கோடானகோடி மக்கள் பாதிக்கப்படும்போது வாழ்வின் நிலைப்பாடுகள் நிலைக்குலைந்துப் போய்விடுகின்றன. அதனால் தாங்கமுடியாதத் துயரமும் துன்பமும் வாட்டிவைக்கின்றன. இந்நிலையிலிருந்து அவர்கள் மீள்வதற்கு எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்றும் சொல்வதற்கில்லை.ஆயினும், இச்சமுதாயம் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் அதனை வேடிக்கைப் பார்க்கின்ற தன்மையிலேயே ஆட்சியதிகாரங்கள் இருக்கின்றன. பாரபட்சமான செயல்திட்டங்களைக் கொண்டு மக்களுக்காகச் சேவைகளையாற்றி விளம்பரப்படுத்திக் கொண்டு பணியாற்றி வருகின்ற போக்கே மிகுதியாகத் தென்படுகின்றன. இதனால் மக்களுக்கு என்ன ஆறுதல் நிவாரணம் கிடைத்துவிடுகின்றன. எல்லாமே கேள்விக்குறியாகவே இருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தை விட அதிகாரவர்க்கத்தின் நிர்வாகச் சீற்றமே மக்களின் மீது வேகப்பாய்ச்சலாகி தடுமாற வைக்கின்றன. .மேலும் அவர்களை நிர்கதிக்கு ஆளாக்கி வதைக்கின்றன என்றே சொல்லலாம். எத்தனையோ காலமாக வந்து வந்து புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்ற இந்தப் புயல்மழைலிருந்து நாமும் நம் அரசு நிர்வாகமும் கற்றுக் கொண்ட பாடம் தான் என்ன?
*


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 13, 2015 11:26 am

நல்லதொரு உண்மையான பதிவு அய்யா ,  இயற்கையை மீறி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ..இக் கேடு கேட்ட மனிதனும் , ஆட்சியாளரும் அதை உணர மறுக்கின்றனர் ..நமக்கு சுவாசிக்க பிராண வாயு வேண்டும் அனால் மரத்தை வெட்டவேண்டும் ...மரங்கள் இல்லாமல் மழை எது காற்று எது ,,

சாப்பிட உணவு வேண்டும் அனால் விவசாய நிலங்களை மாற்றி வீடு கட்டி விடுவான் ...

என்றாவது ஒரு நாள் மூச்சு காற்றையும் , உண்ணும் உணவைபோல கடைகளில் போய் சுவாசிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை ..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 13, 2015 11:53 am

புயல் சீற்றம்...!! 103459460 புயல் சீற்றம்...!! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 12:55 pm

இயற்கையின் படி இந்த காலங்களில் மழை வெள்ளம் என்பது எப்போதும் நடப்பவையே .இது இல்லையெனில் தண்ணீர் தட்டுபாடு தவிர்க்க முடியாதது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Nov 13, 2015 3:19 pm

சூப்பருங்க



ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Nov 13, 2015 3:33 pm

உண்ழமதான் சார்...

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Nov 13, 2015 4:12 pm

தங்களின் ஆதங்கம் அனைவருக்குமானது,உள்ளக்குமுறலை ஊடகத்தில் தெரியபடுத்தக்கூட யோசிக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம் . புயல் சீற்றம்...!! 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82503
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2015 5:12 pm

புயல் சீற்றம்...!! 103459460

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Nov 13, 2015 10:28 pm

ஈனப் பிறவிகள் அரசியல் வாதிகள்
...ஈமச் சடங்கிலும் காசு பார்த்திடுவான் !
தான தர்மங்கள் செய்வதுபோல் நடித்திடுவான் !
...தன்னுடைய உயிரெல்லாம் தமிழர்கள் என்றிடுவான் !
ஊனத்தை மக்களின் அறிவிலே புகுத்திடுவான்
...ஊருக்கு இலவசங்கள் வாரியே கொடுத்திடுவான் !
பானத்தை மக்களின் வாயிலே ஊற்றியே
...பகுத்தறிவைக் கெடுக்கின்ற பாவியை விரட்டுவோம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக