புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
306 Posts - 42%
heezulia
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
6 Posts - 1%
prajai
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
4 Posts - 1%
manikavi
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_m10வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2015 1:45 pm

ஓசூர் டி.வி.எஸ் அகாடமியில்,வித விதமான செடிகளுக்கு நடுவே மழலைகள் ஓடியாடி வேர்வை சிந்த வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். “வகுப்பு நேரத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்…?” என
புரியாமல் நாம் நிற்க விளக்கினார் ஆசிரியை கிருஷ்ணவேனி.

”இது எங்க பள்ளியோட ஓப்பன் கிளாஸ்ரூம்.எல்லா வகுப்பு மாணவர்களும் வெவ்வேறு விதமான தோட்டக்கலையில் ஈடுபடுறாங்க. பாடம் குறைவுங்கிறதால சின்ன குழந்தைகள் பள்ளி நாட்களில் இதுக்காக தினமும் ஒருமணி நேரம் செலவிடுறாங்க. எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்கள் தினமும் கொஞ்ச நேரம் தோட்டத்துல செலவிடுறாங்க. நான்காம் வகுப்புக்கு மேல் இருக்கும் மாணவர்கள் வாரத்தில் ரெண்டு நாள் ஒன்றரை மணி நேரம் இந்த ஓப்பன் கிளாஸ் ரூமில் செலவிடுறாங்க” என்று நமது சந்தேகத்தை போக்கினார்.

* எல்.கே.ஜி குழந்தைகள் மூலிகை செடிகள், கொத்தமல்லி, கருவேப்பில்லை போன்ற வாசனை செடிகள் வளர்க்கின்றனர்.

* ஒன்றாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கிரோ பேக்சில்(grow bags) கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கீரைகள் மற்றும் கோஸ் போன்றவற்றை வளர்க்கின்றனர்.
-
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! BGECbIuHR4ylzWsIvx3w+students_1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2015 1:46 pm

* நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மேட்டுப் பாத்திகளில் தக்காளி, முள்ளங்கி, கத்திரி, வெங்காயம் விளைவிக்கின்றனர்.

* ஒரு அடி நிலம் மட்டுமே இருக்கும் பட்சத்தில், அதில் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள் விளைவிப்பது எப்படி என்பதை ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்கள் செய்கின்றனர்.

* எட்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் விளைந்த காய்கறிகள் அனைத்தையும் சந்தையில் கொண்டு சென்று விற்று வருகின்றனர். அந்த பணமும் விதைவாங்குதல், வேலி அமைத்தல் போன்றவற்றிக்கு பயன்படுத்தப்படுகின்றது.

* ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், வெர்டிக்கல் கார்டனிங் முறையில் கீரை விளைவிக்கின்றனர்.

இது மட்டுமின்றி மாணவர்களாலேயே தொடங்கப்பட்ட மரக்கன்று வங்கியில் இதுவரை இவர்கள் ஒரு லட்சம் மரக்கன்று வரை தயார் செய்துள்ளனராம்.

இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியை ஸ்ரீவித்யாவிடம் பேசினோம்.

”எங்க பள்ளியில் கெமிக்கல் லேப் தவிர வேற எங்கயும் கெமிக்கல் கிடையாது. இங்க பசங்க வளர்க்கிற எல்லா செடிகளுமே இயற்கையான முறையில் அவர்களே தயாரித்த உரங்கள் மற்றும் பஞ்சகாவ்யாதான் பயன்படுத்துகிறோம்.

மாணவர்கள் இந்த தோட்டக்கலை மூலமாவே அவங்க பாடங்கள படிக்கிறாங்க. ‘பார்ட்ஸ் ஆப் தி பிளான்ட்’ பாடத்த மற்ற பள்ளி மாணவர்கள் புத்தகத்துல மட்டும்தான் படிப்பாங்க. ஆனா எங்க மாணவர்கள் செடிகள தொட்டு, அத நுகர்ந்து பார்த்து, அந்த செடிய முழுமையா உணர்ந்து படிக்கிறாங்க. இந்த தோட்டக்கலை மூலமா அவங்க அறிவியல் மட்டுமில்ல.. ஒரு செடி வளர எவ்வளவு நாள் ஆகுது என்பதையும், காய்கறிகள சந்தையில போய் விக்கிறப்போ கணக்குப் பாடத்தையும் மற்றும் ஒரு பொருளை எப்படி பேசி விக்கணுங்கிறதையும் கத்துக்கிறாங்க.

படிப்பு மட்டுமில்ல இந்த தோட்டக்கலை மூலமா அவங்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வந்திருக்கிறத நாங்க கண்கூட பாக்கிறோம்.
-
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! ZLom9HDCSuSWcc8NLzBe+students_2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2015 1:47 pm

செடிகளில் வளரும் காய்கறிகளை அவங்கக்கிட்டயே கொடுத்திடுறோம். அதை எப்படி ஆரோக்கியமா சமைக்கிறதுங்கிறதையும் நாங்க சொல்லிக் கொடுக்கிறோம். அவங்க அதை சமைச்சு சாப்பிட்டு வந்து, அதை வகுப்புல எல்லார் கூடவும் பகிர்ந்துப்பாங்க. இதுல எல்லாத்துலயும் அவங்க உழைப்பு இருக்கிறதால அவங்க எதையும் வீணாக்கிறது இல்ல. இத நாங்க சாதிக்க காரணம், இங்க எந்த ஆசிரியரும் மாணவர்களுக்கு அறிவுரைகள் சொல்றது இல்ல. அவங்க நடந்து காட்றாங்க…மாணவர்கள் அதை அவங்களாவே பின்பற்றுறாங்க” என்று சொன்னார்.

அங்க வலம் வந்த நம்மை திடீரென சூழ்ந்து கொண்ட மாணவர்கள், அவர்களது தோட்டக் கதைகளை சொல்ல ஆரம்பித்தனர்.

“எனக்கு பஞ்சகாவ்யா, வேலிகாத்தான்களை எடுத்தல் எல்லாத்த பத்தியும் நல்லாத் தெரியும்” என்றான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிரண்குமார்.
-
வளர்வது பயிர்… வளர்ப்பது தளிர்…! Qfauu1QMTIuaG3b4nE4p+students_3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 21, 2015 1:47 pm

“எனக்கு கார்டனிங் கிளாஸ்னா ரொம்ப பிடிக்கும்.கார்டனிங் இருக்குனு சொன்னா நா எனக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ கூட விட்டுட்டு ஓடி வந்திடுவேன்” என்ற ஸ்வாதி, ”நத்தைகள் செடிகளோட எதிரி; மண்புழுக்கள் தான் விவசாயியின் நண்பன்”என்று சொல்லிவிட்டு நத்தைகளை அகற்றுவதில் முனைந்தார்.

இப்படி எந்த குழந்தையைக் கேட்டாலும் தோட்டம் பற்றியும், விவசாயம் பற்றியும், செடிகள் பற்றியும், ஏதோ ஒன்றை ஆர்வமாக சொல்கின்றனர்.

சேற்றில் கால் வைக்க தொடங்கிவிட்டனர் இளம் தலைமுறையினர். இதனை மற்ற பள்ளிகளும் முன்னுதாரணமாக கொண்டு பின்பற்ற தொடங்கினால், புத்தகப்பாடங்களுடன் வாழ்க்கை பாடங்களையும் கற்றுக்கொள்வார்கள் மாணவர்கள்.

– கு.அனுஷ்யா

படம்:க.சத்தியமூர்த்தி,
(மாணவப் பத்திரிக்கையாளர்)-விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக