புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
3 Posts - 2%
jairam
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
2 Posts - 1%
சிவா
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
1 Post - 1%
Manimegala
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
1 Post - 1%
Poomagi
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
16 Posts - 4%
prajai
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
7 Posts - 2%
jairam
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
3 Posts - 1%
Rutu
நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_m10நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் தவறு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 02, 2015 10:00 am

ஒரு மிகப்பெரிய தமிழ் திரைப்பட இயக்குனர், என் இனிய நண்பர். இவரால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர், இன்று, பல கோடிகள் வாங்கும் முன்னணி நடிகராகி விட்டார்.


'நீங்கள் அறிமுகப்படுத்தி வளர்த்த ஆள், இன்னைக்கு பிரமாதமா வந்துட்டார். உங்களை பத்தி பிரமாதமா ஒரு பேட்டில இன்னைக்கு கூறியிருக்கிறார்; படிச்சேன்...' என்றேன், இவர் மகிழ்வார் என்றும் எதிர்பார்த்தேன்.


'அந்த நன்றி கெட்ட நாயை பத்தி, என்னிடம் தயவு செஞ்சு பேசாதீங்க...' என்றாரே பார்க்கலாம் அந்த இயக்குனர்!
இந்த விஷயத்தில் என் ஊகத்தை சொல்லட்டுமா... அந்த நடிகர் ஏகமாய் வளர்ந்த பின், இயக்குனர் இப்படி பேசியிருப்பார்... 'நான் புதுசா ஒரு படம் எடுக்க போறேன்; நீ கால்ஷீட் தா...' என இயக்குனர் கேட்க, 'டைரக்டர் சார்... 




இன்னும் ரெண்டு வருஷத்துக்கு கால்ஷீட் புல்லா கொடுத்திட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க... மூணாவது வருஷம் கண்டிப்பா நான் கால்ஷீட் தர்றேன் சார்...' என்று நடிகர் கெஞ்ச, 'பழசெல்லாம் நெனச்சு பார்க்காத நன்றி கெட்ட ஜென்மம்டா நீ... இன்னைக்கு எங்கிட்டேயே நான் ரொம்ப பிசின்னு அலட்டிக்கிறியா... உன்னோட எனக்கென்னடா பேச்சு வேண்டி கிடக்கு; வைடா போனை...' என்று இயக்குனர் முகம் சிவந்து, நரம்புகள் புடைக்க கத்தியிருப்பாரோ என்னவோ! (எப்படி என் கதை வசனம்!)


தமிழகத்தின் மிகப் பெரும் இயக்குனர் ஒருவர், தன் குருவை பற்றி, ஒரு வார்த்தை கூட, சமீபகாலத்தில் பேசியதில்லை; கவனித்து வருகிறேன். இதற்கும் ஒரு கற்பனை கதை வைத்திருக்கிறேன். 'வேண்டாம் லேனா... தாங்க முடியாது...' என்கிறீர்களா... சரி விட்டுவிடுவோம்!


நன்றியை எதிர்பார்ப்பவர்கள் செய்யும் பெரிய தவறு, நன்றிக்குரியவர்களின் புதிய சூழலை உணர்ந்து கொள்ளாமல் நடந்து கொள்வதும், பேசுவதும் தான்.


ஆகாத காரியங்களை பேசி, சாத்தியமில்லாதவற்றை எதிர்பார்த்து அவர்களுக்கு தர்ம சங்கடங்களை உண்டாக்கி, அவர்களை நன்றி கெட்ட மனிதர்களின் பட்டியலில் அடக்குவது எவ்விதத்தில் சரி?


'ஒரு நன்றி கூடச் சொல்லாமல் போறான் பாரு...' இது சாலைகளில், பொது இடங்களில், பயணக்களங்களில் அடிக்கடி நாம் கேள்விப்படும் வாக்கியமாக இருக்கிறது.


சாலையில் ஒரு கார் நின்று விடுகிறது. தள்ளினால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்ற நிலையில், 'செல்ப்' எடுக்காத பேட்டரி இறங்கி விட்ட கார்.
காருக்கு உரியவர் அங்கு, இங்கு நிற்பவர்களை, நடந்து செல்பவர்களைக் கேட்டு, நான்கு பேர்களை சேர்த்து, 'ப்ளீஸ்... கொஞ்சம் தள்ள முடியுமா...' என்று கேட்கிறார்.


மனமுவந்தோ, வேறு வழியின்றியோ நான்கு பேர் சேர்ந்து, காரை தள்ளுகின்றனர். தள்ளியதும், கார் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. உடனே, காரை விட்டு இறங்கி, நால்வர் அருகிலும் வந்து, நன்றி சொல்லி விட்டு போகிறவர்கள் எத்தனை பேர்? ஏழைகளாக இருப்பின், 'தப்பா நினைச்சுக்கலைன்னா, இதைத் தரலாமா...' என்று காசை நீட்டுகிறவர்கள், எத்தனை பேர்? திரும்பியே பார்க்காமலும், 'காரை நிறுத்தி விட்டு இறங்கினால், எங்கே மறுபடி நின்றுவிடுமோ... மறுபடி தள்ள யார் வரப் போகின்றனர்...' என்று திரும்பி பார்க்காமலே போகிறவர்கள் உண்டா, இல்லையா?


ஒருவருக்கு செய்யப்படும் மனிதநேய உதவியிலேயே நாம் மனம் நிறைந்து விட வேண்டும். இது, நம் செயலுக்கு நாமே பெற்றுக் கொள்கிற கூலி. ஆனால், அவர்களது நன்றி என்கிற வார்த்தை, நமக்கு போனசாக இருக்கலாமே தவிர, கூலியாக முடியாது. கூலியை நீங்கள் ஏற்கனவே பெற்றாயிற்று. போனஸ் என்பது எப்போதுமே நிச்சயமில்லை; வந்தால் அது அதிர்ஷ்டம்; அதிசயம்.
இந்த நன்றியை ஏகமாய் எதிர்பார்த்து, அது கிடைக்காத போது அது நம்மை வருத்துகிறது. நம் மனதை வருத்திக் கொள்ளவா இக்காரியத்தை செய்ய முன் வந்தோம்? இல்லையே!


பிறருக்கு உதவுவது என்பது மானிடப் பண்பு; இந்த சமூகம், இந்த மண் நமக்கு எவ்வளவோ அள்ளித் தந்திருக்கிறது. இதற்கு கைமாறாக நாமும் அதற்கு ஏதேனும் செய்தபடி இருக்க வேண்டும்.


எனவே, நீங்கள் செய்யும் உதவிகள், உதவிக்கான பதிலுதவியே தவிர, நன்றியை எதிர்பார்க்கும் புது உதவி அல்ல; நன்றிக்கடனை செய்து முடித்தவர்கள், பதிலுக்கு மேலும் ஒரு நன்றியை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சரி?

லேனா தமிழ்வாணன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2015 3:22 pm

ஒருவருக்கு செய்யப்படும் மனிதநேய உதவியிலேயே நாம் மனம் நிறைந்து விட வேண்டும். இது, நம் செயலுக்கு நாமே பெற்றுக் கொள்கிற கூலி. ஆனால், அவர்களது நன்றி என்கிற வார்த்தை, நமக்கு போனசாக இருக்கலாமே தவிர, கூலியாக முடியாது. கூலியை நீங்கள் ஏற்கனவே பெற்றாயிற்று. போனஸ் என்பது எப்போதுமே நிச்சயமில்லை; வந்தால் அது அதிர்ஷ்டம்

அருமையான வரிகள் ,
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக