புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தராசு பதில்கள் – கல்கி Poll_c10தராசு பதில்கள் – கல்கி Poll_m10தராசு பதில்கள் – கல்கி Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
தராசு பதில்கள் – கல்கி Poll_c10தராசு பதில்கள் – கல்கி Poll_m10தராசு பதில்கள் – கல்கி Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
தராசு பதில்கள் – கல்கி Poll_c10தராசு பதில்கள் – கல்கி Poll_m10தராசு பதில்கள் – கல்கி Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
தராசு பதில்கள் – கல்கி Poll_c10தராசு பதில்கள் – கல்கி Poll_m10தராசு பதில்கள் – கல்கி Poll_c10 
16 Posts - 3%
prajai
தராசு பதில்கள் – கல்கி Poll_c10தராசு பதில்கள் – கல்கி Poll_m10தராசு பதில்கள் – கல்கி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தராசு பதில்கள் – கல்கி Poll_c10தராசு பதில்கள் – கல்கி Poll_m10தராசு பதில்கள் – கல்கி Poll_c10 
9 Posts - 1%
jairam
தராசு பதில்கள் – கல்கி Poll_c10தராசு பதில்கள் – கல்கி Poll_m10தராசு பதில்கள் – கல்கி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தராசு பதில்கள் – கல்கி Poll_c10தராசு பதில்கள் – கல்கி Poll_m10தராசு பதில்கள் – கல்கி Poll_c10 
4 Posts - 1%
Jenila
தராசு பதில்கள் – கல்கி Poll_c10தராசு பதில்கள் – கல்கி Poll_m10தராசு பதில்கள் – கல்கி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தராசு பதில்கள் – கல்கி Poll_c10தராசு பதில்கள் – கல்கி Poll_m10தராசு பதில்கள் – கல்கி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தராசு பதில்கள் – கல்கி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 8:00 am

கே.என். சுப்பிரமணியன், மேற்கு சைதாப்பேட்டை:
பிரதமர் மோடியின் மலேசிய பயணம்?

ஆசியாவின் வளர்ச்சிக்கு இந்தியா பங்களிக்கும் காலம் இது,
என்று உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் அங்குள்ள
முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைத்தார். இந்தியாவின்
வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்றும்
திருக்குறளை மேற்கோள்காட்டியும் மழலைத் தமிழில் பேசி
மலேசியத் தமிழர்களை அசத்தினார்.

ஆனால், இதெல்லாவற்றையும் விட, நம்ம ஊர் மீடியாக்களுக்கு,
மோடிக்குப் பின்னால் பறந்த இந்தியக் கொடி தலைகீழாக
இருந்தது தான் பெரிய குறை!

கல்யாணத்தில் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, பிரமாதம்
ஆனால் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு ஜாஸ்தி என்பதுபோல!

————————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 8:01 am

எஸ்.ரீனு, மாடம்பாக்கம்:

அரசு ஊழியர்கள் செய்யும் வேலைக்கு தற்போது கொடுக்கப்படும்
சம்பளமே மிக அதிகமாக இருக்கும் போது மேலும் உயர்வு தேவையா?


உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பிட, இங்கே அரசு ஊழியர்கள்
பெறும் சம்பளம் மிக அதிகம்தான். பிற நாடுகளில் மக்களின் சராசரி
வருமானத்தைவிட அரசு ஊழியர்கள் இருமடங்கு அதிகம் பெறுகின்றனர்.
இங்கே பத்து சதவிகிதம் அதிகம்! சம்பளம் உயர, பணபுழக்கம் அதிகரிக்க,
விலைவாசிகள் விண்ணளாவும், மறுபடி அகவிலைப்படி ஏறும்.
விஷ வட்டம் தான். ஏழாவது சம்பள கமிஷன் அனைத்து ஊழியர்களுக்கும்,
திறன் அடிப்டையில் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று
பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

தனியார் துறையின் இந்த அணுகுமுறை, அரசுத் துறையில் நடைமுறைச்
சாத்தியமா என்பது சந்தேகமே. பல்வேறு ஊழியர்களும் தொழிற்
சங்கங்களும் கூடுதல் சம்பளத்துக்குப் போராடுவதைக் காட்டிலும்
விலைவாசிகள் குறைய வற்புறுத்திப் போராடலாம். அரசின் பொருளாதாரக்
கொள்கை சீர்ப்படும்.

——————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 8:01 am

ஜி. லட்சுமி வாசுதேவன், திருவான்மியூர்:
திப்பு சுல்தான் விவகாரத்தில் மதல்வர் சித்தராமையா
பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்துவது?


திப்பு சுல்தான் பிறந்த தினத்தைக் கொண்டாட
இப்போது அவசியம் என்ன?
மதச்சார்ப்பற்ற மன்னர் என்றெல்லாம் பாராட்டுவானேன்?
மதச்சார்ப்ப என்ற சொல்லாடம் இருபதாம் நூற்றாண்டைச்
சேர்ந்ததது.

திபபு ஆண்ட காலத்தில் மதச்சார்பின்மைக்கு இடமே இல்லை.
அவர் பிரிட்டிஷாருடன் போராடி தமது ராஜ்யத்தைக் காத்துக்
கொள்ள முயன்ற வீரம்மிக்க ஒரு அரசர்.
காங்கிரஸ் தேவையின்றி ஒருவரைக் கொண்டாடுகிறது;

பா.ஜ.க. உடனே அதில் குற்றம் கண்டு குளிர் காய்கிறது.
இருவருமே சரித்திரத்தைத் திரிப்பதுடன் தங்கள் கருத்தே
சரி என்று சண்டித்தனம் செய்கிறார்கள்.

———————————-

சூரியா ஸ்ரீதர், காஞ்சிபுரம்: மலம் அள்ளச்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 8:03 am

சூரியா ஸ்ரீதர், காஞ்சிபுரம்:
மலம் அள்ளச் சொல்லி மாணவனை வற்புறுத்திய
ஆசிரியை கைது செய்யப்பட்டது?


ஆசிரியையின் செயல் கண்டிக்கத்தக்கது.
அதே சமயம் இதைச் சாதி ஏற்றத்தாழ்வாகவோ
வன்கொடுமையாகவோ மட்டும் பார்ப்பதில் அர்த்தமில்லை.

நகராட்சி நடுநிலைப்பள்ளியின் வகுப்பறையில் மலம் கழிக்க
வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது?
அரசு கல்வி கூடங்களில் போதுமான வசதிகள் இல்லை
என்பதையே இது நிரூபிக்கிறது. ஆசிரியை தண்டிக்கப்படுவது
இருக்கட்டும்; போதிய வசதிகளை உருவாக்கித் தராத பள்ளிக்
கல்வித் துறைக்கு என்ன தண்டனை?
-
---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 8:03 am


எம்.விக்னேஷ், மதுரை:
முதலமைச்சரின் உத்தரவுப்படிதான் பருவமழை பெய்தது
என்று சேலம் ஆட்சியர் கூறியிருக்கிறாரே?


அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் கூட, பேச்சை
ஆரம்பிக்கும்போதே, ‘முதலமைச்சர் அம்மாவின் உத்தரவுப்படி’
என்று சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்டுவிட்டார்கள்.

சேலம் ஆட்சியரும் அப்படித்தான் ஆரம்பித்தார்.
உளறலாக அது உருவெடுத்து விட்டது. அபரிதமித மழையால்
மக்கள் படும் அவதிக்கு ஒரு மாற்றாக சிரிப்பு டானிக்!
-
-----------------------------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:21 am

ayyasamy ram wrote:கே.என். சுப்பிரமணியன், மேற்கு சைதாப்பேட்டை:
பிரதமர் மோடியின் மலேசிய பயணம்?
ஆனால், இதெல்லாவற்றையும் விட, நம்ம ஊர் மீடியாக்களுக்கு,
மோடிக்குப் பின்னால் பறந்த இந்தியக் கொடி தலைகீழாக
இருந்தது தான் பெரிய குறை!
மேற்கோள் செய்த பதிவு: 1179159
இதை பார்த்து செய்திருக்க வேண்டும்,நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:26 am

ayyasamy ram wrote:எஸ்.ரீனு, மாடம்பாக்கம்:
அரசு ஊழியர்கள் செய்யும் வேலைக்கு தற்போது கொடுக்கப்படும்
சம்பளமே மிக அதிகமாக இருக்கும் போது மேலும் உயர்வு தேவையா?

மேற்கோள் செய்த பதிவு: 1179161
இதில் பலவாறு கருத்துக்கள் உலா வருகின்றன இதை யார் சரிப்படுத்துவது?.,நன்றி ஐயா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 9:33 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 9:35 am

ayyasamy ram wrote:
எம்.விக்னேஷ், மதுரை:
முதலமைச்சரின் உத்தரவுப்படிதான் பருவமழை பெய்தது
என்று சேலம் ஆட்சியர் கூறியிருக்கிறாரே?


அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் கூட, பேச்சை
ஆரம்பிக்கும்போதே, ‘முதலமைச்சர் அம்மாவின் உத்தரவுப்படி’
என்று சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்டுவிட்டார்கள்.

சேலம் ஆட்சியரும் அப்படித்தான் ஆரம்பித்தார்.
உளறலாக அது உருவெடுத்து விட்டது. அபரிதமித மழையால்
மக்கள் படும் அவதிக்கு ஒரு மாற்றாக சிரிப்பு டானிக்!

-
-----------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1179164


டானிக் இல்லை ராம் அண்ணா, ரொம்ப கடுப்பாக இருக்கு  கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக