புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
68 Posts - 53%
heezulia
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
15 Posts - 3%
prajai
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
9 Posts - 2%
jairam
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அப்பாவும்  மகனும் Poll_c10அப்பாவும்  மகனும் Poll_m10அப்பாவும்  மகனும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவும் மகனும்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 13, 2015 3:22 pm

தன் தந்தையைப் பற்றி ஒரு மகனின் கண்ணோட்டம்.
5 ஆவது வயதில் - எங்கப்பாவால
முடியாத காரியம் எதுவுமே கிடையாது,
அவரால் எதுவும் செய்ய முடியும், அவர்
மிகவும் கெட்டிக்காரர்.
10 ஆவது வயதில் - ஏனோ எங்கப்பாவிற்க்கு
சில விசயங்கள் புரியவே மாட்டேங்குது,
விளையாடவே விடமாட்டேங்குறார், எப்போதும்
படி படி என்கிறார்.
15 ஆவது வயதில் - அப்பா இருந்த காலம்
வேறு, இப்ப காலம் எவ்வளவோ மாறிப் போச்சு,
அவருக்கு வயசாயிட்டதால ஒண்ணுமே புரிய
மாட்டேங்குது, பழசையே நினைத்துக்
கொண்டு பேசுகிறார்.
18 ஆவது வயதில் - போயும் போயும் அப்பாகிட்ட
போய் இதை ஏன் கேட்டேன், நல்லா குழப்பி
விட்டுட்டார்.
21 ஆவது வயதில் - ஐயோ எங்கப்பாவா ? ஒரு
நிமிஷம் கூட உட்கார்ந்து பேச முடியாது,
சரியான அறுவைக் கேசு, சொன்னதையே
திரும்ப திரும்ப சொல்லுவார்.
30 ஆவது வயதில் - என்னதான்
இருந்தாலும் அப்பாவுக்கு அனுபவம்ன்னு
ஒன்னு இருக்குல்ல, அவர் யோசனையும்
கொஞ்சம் கேட்டுக்கலாம்.
35 ஆவது வயதில் - சாரி ! எதற்கும்
அப்பாவிடமும் ஒரு வாரத்தை கேட்டுக்கிறேன்,
அவரிடம் கேட்க்காமல் எதையும் நான்
செய்வதில்லை.
40 ஆவது வயதில் - ஹூம்... !! இப்ப மட்டும்
அப்பா இருந்திருந்தால், எவ்ளோ நல்ல
ஐடியா கொடுத்திருப்பார், அவருடைய
முன் யோசனையும் புத்திசாலித்தனமும் தைரியமும்
இனி யாருக்கு வரும்...? எல்லாமே அவருக்கு
தனி.
50 ஆவது வயதில் - ஐய்யோ... கடவுளே....
அப்பா இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க
முடிய வில்லையே...
எத்தனையோ விசயங்களை அவரிடம் இருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்,
அலட்சியமாக இருந்து விட்டேனே...
இப்போ நினைச்சாலும் தாங்க முடியவில்லையே...
உயிரோடு இருக்கும் போது தந்தையின் மதிப்பு
தெரியாது.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 9:36 am

கார்த்திக் செயராம் wrote:
எத்தனையோ விசயங்களை அவரிடம் இருந்து
கற்றுக்கொண்டிருக்கலாம்,
அலட்சியமாக இருந்து விட்டேனே...
இப்போ நினைச்சாலும் தாங்க முடியவில்லையே...
உயிரோடு இருக்கும் போது தந்தையின் மதிப்பு
தெரியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1180206
இது ஒவ்வொரு மகனுக்கும் ஏதாவது ஒரு காலக்கட்டதில் தோன்றும்,ஆனால் என்ன பயன்,நன்றி கார்த்தி.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 10:52 am

என் தந்தை எனக்காக செய்த ஓவ்வொரு செயல்களில் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது என்பதை அவரின் பிநிவிற்கு பிறகுதான் உணர்ந்து கொண்டேன்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக