புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
4 Posts - 3%
bala_t
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
1 Post - 1%
prajai
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
293 Posts - 42%
heezulia
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
6 Posts - 1%
prajai
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மரண வாக்குமூலம் Poll_c10மரண வாக்குமூலம் Poll_m10மரண வாக்குமூலம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண வாக்குமூலம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 8:28 am

பல வழக்குகளின் போக்கையே திசை திருப்பி விடும் சக்தி, மரண வாக்குமூலத்திற்கு உண்டு.இந்திய சான்று சட்டம் 1872-ன் பிரிவு 32-ன் படி மரண வாக்குமூலத்தை, ஏற்கக்கூடிய வாக்குமூலமாக கருதலாம் என்று சட்டம் சொல்கிறது.


வினோதினி
ஒருவர் இறக்கும் போதோ, இறப்பை எதிர்பார்த்து இருக்கும் போதோ கொடுக்கும் வாக்குமூலமே மரண வாக்குமூலம். தனது இறப்புக்கு யார் காரணம்? எப்படி தாக்கினார்கள்? என்ன ஆயுதம் பயன்படுத்தினார்கள் என்று இதில் விலாவாரியாக  கூறலாம். இறக்கும் தருவாயில் உள்ள ஒருவர் தனது மரண வாக்குமூலத்தை மருத்துவமனையில் கொடுக்கலாம். தாக்கப்பட்ட இடத்திலேயே கூட கொடுக்கலாம். எங்கு மரண வாக்குமூலம் கொடுத்தாலும் அது செல்லும். 

யார் தூண்டுதலும் இல்லாமல் தானே முன்வந்து கொடுப்பது தான் மரண வாக்குமூலம். சிகிச்சை அளிக்கும்  மருத்துவர், காவல் துறை அதிகாரி, குற்றவியல் நடுவர் முன் இதை கொடுக்கலாம். வாக்குமூலம் கொடுக்கும் நபரின் உயிர் நீடிக்குமானால் காவல் துறையினர் குற்றவியல் நடுவரை அழைத்து வந்து வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள். தாசில்தார் கூட மரண வாக்குமூலத்தை பதிவு செய்யலாம். 

சில வேளைகளில் இரண்டாவது முறை மரண வாக்குமூலம் கொடுக்கும் சூழ்நிலை வரும். முதலில் டாக்டரிடமும், காவல் துறை அதிகாரியிடமும் உடனடி வாக்குமூலம் கொடுப்பர். பின்னர் குற்றவியல் நடுவர் முன்பும் கொடுப்பர். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட மரண வாக்குமூலங்கள் கொடுக்கும் போது, எல்லா வாக்குமூலங்களும் ஒத்து போனால் தான் அந்த வாக்குமூலம் ஏற்கப்படும். ஆனால் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டால் அந்த வாக்குமூலத்தை நீதிமன்றமே நிராகரித்துவிடும். 

ஒருவேளை, மரண வாக்குமூலம் கொடுத்தவர் பிழைத்துக் கொண்டால், அந்த வாக்குமூலம் நீதி மன்றத்தில் சத்திய பிரமாணம் செய்து குற்றம் பற்றி கொடுத்த வாக்கு மூலமாகவே கருதப்படும். இதன் மேல் குறுக்கு விசாரணையும் நடைபெறும். 

மரணவாயிலில் நிற்கும் ஒருவர் கொடுக்கும் வாக்குமூலம் உண்மையாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் உள்ளது. ஆனாலும் இது எல்லா நேரங்களிலும் உண்மையானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பொய்யான மரண வாக்குமூலங்களும் மற்றவர்களை பழிவாங்குவதற்காக கொடுக்கபடுவதுண்டு. குற்றம் செய்யாதவர்களை உள்நோக்கத்தோடு  சம்பந்தப்படுத்தலாம். இதை குறுக்கு விசாரணையும் செய்ய முடியாது. ஏனென்றால் வாக்குமூலம் கொடுத்தவர் உயிர் பிழைத்திருந்தால் தான் இதெல்லாம் செய்ய முடியும். மரண வாக்குமூலம் குறுக்கு விசாரணை செய்ய முடியாத சான்றாகும். இதை அப்படியே ஏற்றுக்கொண்டால் நிரபராதி குற்றவாளியாக நிறுத்தப்பட்டு தண்டிக்கபடுவார்.

இதற்காகத்தான்  கண்ணை மூடிக்கொண்டு மரண வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில்லை. வாக்குமூலத்திற்கு ஒத்துவரக்கூடிய சான்றுகள் வேண்டும். அந்த சான்றுகள் மரண வாக்குமூலத்தின் மூலம் உறுதி படுத்துகிறதா? என்று ஆராயப்படும். அவ்வாறு உறுதிப்படுத்தினால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழக்கில் தண்டனை வழங்கப்படும். இதன் மூலம் மரண வாக்குமூலம் உண்மையாக இருந்தால் மட்டுமே தண்டனை கிடைக்கும்.  



ஆசிட் வீச்சுக்கு பலியான வினோதினியின் இந்த கடைசி பேச்சுக்கூட ஒரு மரண வாக்குமூலம்தான்..! 

நன்றி செந்தில்குமார்-தினத்தந்தி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 15, 2015 8:36 am

ஆசிட் வீச்சுக்கு பலியான வினோதினியின் இந்த கடைசி பேச்சுக்கூட ஒரு மரண வாக்குமூலம்தான்..!

வினோதினியின் கடைசி பேச்சு என்ன ????????

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 8:56 am



கானொலி யை இறைக்க முடியவில்லை அதனால் இனைப்பு சுட்டி.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 15, 2015 5:47 pm

இணைத்து விட்டேன் கார்த்திக்....

INSERT YOU TUBE வீடியோ பெட்டியில் லிங்கை பேஸ்ட் செய்து பதிவு செய்ங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 6:08 pm

நான் பணிபுரியும் மருத்துவ மனையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு உடல் முழுக்க தீக்காயத்துடன் ஒரு இளம் பெண் அனுமதிக்கபட்டாள்.
அனால் ஒரு சில தனியார் மருத்துவ மனைகளில் இது போன்ற அதிக படியான தீக்காய நோயாளிகளை அரசு மருத்துவமனை , மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளுக்கு பரிந்துரைத்து அனுப்பபடுவர் ..ஏனென்றால் அங்குதான் அவருக்கு சரியான மருத்துவம் கிடைக்கும் என்று .( பர்ன்ஸ் வார்டு ) உள்ளதால் .

அனால் அந்த பெண் நான் பணிபுரியும் மருத்துவமனையிலேயே உள் நோயாளியாக அனுமதிக்க பட்டதால் அருகில் இருக்கும் நீதிமன்றதிளிருந்து உடனடியாக நீதிபதியை அழைத்து வந்து மரண வாக்குமூலம் பெறப்பட்டது ஞாபகத்திற்கு வருகிறது ..நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 15, 2015 7:24 pm

நல்ல காரியம் செய்துள்ளீர் கார்த்திக் செயராம் நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 7:43 pm

நன்றி ஐயா.

இது போன்று 80% மேல் தீக்காயத்துடன் அனுமதிக்க பட்டாலோ, திருமணம் மாகி 7 மாதத்திற்குள் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்க பட்டால், கூர்மையான ஆயுதங்கள் ளாள் தாக்கப்பட்டு ஆபத்தானநிலையில் மருத்துவ மனையில் உள் நோயாளியாக அனுமதிக்க பட்டால்.கண்டிப்பாக மரண வாக்குமூலம் பெற பட வேண்டும்.

காவல் துறை யின் மூலம் பெறும் வாக்குமூலம் செல்லாது.

மரண வாக்குமூலம் பெற நீதிபதி க்கு உடனே தகவல் தெருவித்த அடுத்த ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் நீதிபதி மருத்துவமனையில் இருக்க வேண்டும்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக