புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆகமம் என்றால் என்ன?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
இன்று (16 12 2015) ஆகமவிதிகளின்படிதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஆகமம் என்பது பற்றி அரசியல்வாதிகளுக்கோ, பொதுமக்களுக்கோ, வழக்காடுமன்றத்தில் இருப்பவர்களுக்கோ தெரியுமா ?......... என்று கேட்பதைவிட முதலில் கோயில் தொடர்புடையவர்களுக்கு தெரியுமா? என்று கேட்டால்........பதிலை மிகத்தெளிவாகச் சொல்லலாம்.
??????????????????????????????????????????????????????
தெரியாது! தெரியாது!! தெரியாது!!!...................சிலருக்கு ஒருசில தெரியலாம். முழுமையாக தெரிந்தவர்கள் யார் எனில் விரல்விட்டு எண்ணிவிடலாம்.
சரி. கோயில் தொடர்புடையவர்கள் யார்?
அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், கோயில் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகள், பத்தர்கள் ....... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இவர்களின் நலனுக்காக ஆகமம் பற்றிய ஒரு சுவையான திரி இது! பின்னூட்டங்கள் அளித்தால் மகிழ்ச்சியாக உங்களோடு நானும் பயணம் செய்வேன்!
(தொடரும்)
1) ஆகமம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?
ஆகமம் என்ற சொல்லுக்கு "இறைப் பேரின்பத்தை அடையச் செய்யும் நூல்" எனப் பொருள்.
ஆகமம் என்பது ஒரு தூய தமிழ்ச் சொல். இந்த சொல்லை கீழ்வருமாறு பிரித்து பொருள் காணலாம்.
இதில் ஆ என்பது பசு
பசு ஒரு கட்டுத்தறியில் கட்டப்படுகிறது. அதுபோல உயிர்களும் உடலில் கட்டப்படுவதால் "ஆ" என்ற ஓரெழுத்துச் சொல் உயிர்களையும் குறிக்கும்.
ஆக இங்கு "ஆ" என்பது" உயிர்களைக் குறிக்கும்.
"கமம்" என்பது "நிறைவை"க் குறிக்கும். (கமம் நிறைந்தியலும் என்பது தொல்காப்பியம் கூறும் பொருள்.)
ஆக ஆ+ கமம் = உயிர்கள் + நிறைவு என வரும்.
அதாவது உயிர்கள் (நம்மைப் போன்றோர்கள்) இந்த உலகினில் பிறந்து எதையெதையோ தேடுகின்றன. எதற்காக? இது கிடைத்தால் நிறைவாக இருக்கும்... அது கிடைத்தால் நிறைவாக இருக்கும் என அலைகின்றன. ஒரு குறிப்பிட்ட காலம் போனபின் இது எதுவுமே அந்த உயிர்களுக்கு நிறைவைத் தருவதில்லை. வாழ்க்கையில் அடிபட்டு உணர்ந்தபின் இறைவன் திருவடிதான் நிலைத்த நிறைவைத் தருகிறது என உணரத் தொடங்குகிறது.
இப்படி எந்த ஒரு நூல் உயிர்களுக்குஇறை இன்பம் என்னும் நிலைத்த நிறைவைத் தருகிறதோ அது ஆகமம் எனப்பட்டது.
ஆக ஆகமம் என்ற சொல் "இறைப் பேரின்பத்தை அடையச் செய்யும் நூல்" எனப்படுகிறது.
(தொடரும்)
ஆகமம் என்ற சொல்லுக்கு "இறைப் பேரின்பத்தை அடையச் செய்யும் நூல்" எனப் பொருள்.
ஆகமம் என்பது ஒரு தூய தமிழ்ச் சொல். இந்த சொல்லை கீழ்வருமாறு பிரித்து பொருள் காணலாம்.
இதில் ஆ என்பது பசு
பசு ஒரு கட்டுத்தறியில் கட்டப்படுகிறது. அதுபோல உயிர்களும் உடலில் கட்டப்படுவதால் "ஆ" என்ற ஓரெழுத்துச் சொல் உயிர்களையும் குறிக்கும்.
ஆக இங்கு "ஆ" என்பது" உயிர்களைக் குறிக்கும்.
"கமம்" என்பது "நிறைவை"க் குறிக்கும். (கமம் நிறைந்தியலும் என்பது தொல்காப்பியம் கூறும் பொருள்.)
ஆக ஆ+ கமம் = உயிர்கள் + நிறைவு என வரும்.
அதாவது உயிர்கள் (நம்மைப் போன்றோர்கள்) இந்த உலகினில் பிறந்து எதையெதையோ தேடுகின்றன. எதற்காக? இது கிடைத்தால் நிறைவாக இருக்கும்... அது கிடைத்தால் நிறைவாக இருக்கும் என அலைகின்றன. ஒரு குறிப்பிட்ட காலம் போனபின் இது எதுவுமே அந்த உயிர்களுக்கு நிறைவைத் தருவதில்லை. வாழ்க்கையில் அடிபட்டு உணர்ந்தபின் இறைவன் திருவடிதான் நிலைத்த நிறைவைத் தருகிறது என உணரத் தொடங்குகிறது.
இப்படி எந்த ஒரு நூல் உயிர்களுக்குஇறை இன்பம் என்னும் நிலைத்த நிறைவைத் தருகிறதோ அது ஆகமம் எனப்பட்டது.
ஆக ஆகமம் என்ற சொல் "இறைப் பேரின்பத்தை அடையச் செய்யும் நூல்" எனப்படுகிறது.
(தொடரும்)
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
தொடருங்கள் ஆகமம் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்....
திரி தொடங்கியதற்கு எனது நன்றிகள்....
திரி தொடங்கியதற்கு எனது நன்றிகள்....
மெய்பொருள் காண்பது அறிவு
2) ஆகமத்தைச் சொன்னது (தோற்றுவித்தது) யார்?
இந்த ஆகமத்தைச் சொன்னது யார் என ஒரு கேள்வி எழும். இறைவனை அடையச் செய்யும் உன்னதமான வழியை கவிஞர்களோ (அ) எழுத்தாளர்களோ (அ) ஆன்மிகவாதிகளோ சொல்லமுடியாது. திருக்குறளுக்கு உரை எழுதும்போதே அவரவர்கள் தங்களது சொந்தக் கருத்தை அதில் திணித்து விடுகிறார்கள். அப்படியிருக்கும்போது "ஆகமத்தை" ச் சொன்னால்...?
ஆகமத்தை யார் சொன்னது என்பதை இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட. .... இறைவனிடமே கலந்த அருளாளரான மணிவாசகரிடமே கேட்டுவிடலாம். அவர் சொல்வது...
"மன்னு மாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்"
இது திருவாசக வரிகள். அதாவது சிறப்பு வாய்ந்த பெரிய மலையான (மன்னு மாமலை) மகேந்திரமலையதனில் ஆகமத்தைத் தோற்றுவித்து அருளியவனே என்கிறார்.
மணிவாசகர் உண்மையைத்தான் சொன்னாரா? உண்மையைத்தான் சொல்லி இருப்பார். ஏனெனில் இந்த ஒட்டுமொத்த திருவாசகத்தையும் மணிவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமான் அந்தணர் (அந்தணர் என்றால் சான்றோர் எனப்படும். இது ஒரு பொதுச் சொல். ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சொல்வதல்ல.) வடிவில் வந்து படி எடுத்துக் கொண்டார் என்பது வரலாறு. அவர் தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் சிவபெருமான் தடுத்திருப்பார் அல்லது திருத்தியிருப்பார் அல்லவா?
ஆக மணிவாசகர் சொன்ன இந்த வரி உண்மை என நாம் உணரமுடியும். ஆகமத்தை அதாவது தன்னை அடையும் வழியை பரம்பொருளான சிவபெருமான்தான் சொன்னான் என்பது உறுதியாகிறது.
(தொடரும்)
இந்த ஆகமத்தைச் சொன்னது யார் என ஒரு கேள்வி எழும். இறைவனை அடையச் செய்யும் உன்னதமான வழியை கவிஞர்களோ (அ) எழுத்தாளர்களோ (அ) ஆன்மிகவாதிகளோ சொல்லமுடியாது. திருக்குறளுக்கு உரை எழுதும்போதே அவரவர்கள் தங்களது சொந்தக் கருத்தை அதில் திணித்து விடுகிறார்கள். அப்படியிருக்கும்போது "ஆகமத்தை" ச் சொன்னால்...?
ஆகமத்தை யார் சொன்னது என்பதை இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட. .... இறைவனிடமே கலந்த அருளாளரான மணிவாசகரிடமே கேட்டுவிடலாம். அவர் சொல்வது...
"மன்னு மாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்"
இது திருவாசக வரிகள். அதாவது சிறப்பு வாய்ந்த பெரிய மலையான (மன்னு மாமலை) மகேந்திரமலையதனில் ஆகமத்தைத் தோற்றுவித்து அருளியவனே என்கிறார்.
மணிவாசகர் உண்மையைத்தான் சொன்னாரா? உண்மையைத்தான் சொல்லி இருப்பார். ஏனெனில் இந்த ஒட்டுமொத்த திருவாசகத்தையும் மணிவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமான் அந்தணர் (அந்தணர் என்றால் சான்றோர் எனப்படும். இது ஒரு பொதுச் சொல். ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சொல்வதல்ல.) வடிவில் வந்து படி எடுத்துக் கொண்டார் என்பது வரலாறு. அவர் தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் சிவபெருமான் தடுத்திருப்பார் அல்லது திருத்தியிருப்பார் அல்லவா?
ஆக மணிவாசகர் சொன்ன இந்த வரி உண்மை என நாம் உணரமுடியும். ஆகமத்தை அதாவது தன்னை அடையும் வழியை பரம்பொருளான சிவபெருமான்தான் சொன்னான் என்பது உறுதியாகிறது.
(தொடரும்)
3) ஆகமம் எங்கு சொல்லப்பட்டது?
இந்தக்கேள்விக்கும் விடையை மணிவாசகரின் வரிகளிலேயேப் பார்க்கலாம்.
"மன்னு மாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்"
ஆகமத்தை சிவபெருமான் மகேந்திர மலையில் சொன்னார் என மணிவாசகர் சொல்கிறார். இந்த மகேந்திர மலை எங்குள்ளது?
மகேந்திர மலை கதவபுரம் என்னும் கபாடபுரத்தருகே இருந்ததாக வான்மீகி முனிவர் தான் எழுதிய இராமாயணத்தில் குறிப்பிடுகிறார்.
அந்தக் கபாடபுரம் இன்று இல்லை. அது கடல்கோள் (சுனாமி) ஒன்றில் மூழ்கிப் போயிற்று என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
இதைக் கடலியல் விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கின்றனர். இதற்கு 'முக்கடல் புதிர்' (The Riddles of Three Oceans) என்னும் ஆய்வு நூல் - அலெக்ஸாண்டர் கோந்த்ரதேவ் எழுதியுள்ளதும் சான்று.
காராணாகமம் என்ற ஒரு ஆகமத்தின் வசனம் பின்வருமாறு சொல்கிறது. "சைவம், சைவாகமம் தெற்கே உற்பத்தியாயிற்று" என்று.
எனவே, கடல்கோளுக்கு முன் இலங்கைக்கு தெற்கே கபாடபுரத்தருகே இருந்ததாகக் கூறப்படும் மகேந்திர மலையில் சிவபெருமான் ஆகமத்தைக்கூறினான் என்பது தெளிவாகிறது.
(தொடரும்)
இந்தக்கேள்விக்கும் விடையை மணிவாசகரின் வரிகளிலேயேப் பார்க்கலாம்.
"மன்னு மாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்"
ஆகமத்தை சிவபெருமான் மகேந்திர மலையில் சொன்னார் என மணிவாசகர் சொல்கிறார். இந்த மகேந்திர மலை எங்குள்ளது?
மகேந்திர மலை கதவபுரம் என்னும் கபாடபுரத்தருகே இருந்ததாக வான்மீகி முனிவர் தான் எழுதிய இராமாயணத்தில் குறிப்பிடுகிறார்.
அந்தக் கபாடபுரம் இன்று இல்லை. அது கடல்கோள் (சுனாமி) ஒன்றில் மூழ்கிப் போயிற்று என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
இதைக் கடலியல் விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கின்றனர். இதற்கு 'முக்கடல் புதிர்' (The Riddles of Three Oceans) என்னும் ஆய்வு நூல் - அலெக்ஸாண்டர் கோந்த்ரதேவ் எழுதியுள்ளதும் சான்று.
காராணாகமம் என்ற ஒரு ஆகமத்தின் வசனம் பின்வருமாறு சொல்கிறது. "சைவம், சைவாகமம் தெற்கே உற்பத்தியாயிற்று" என்று.
எனவே, கடல்கோளுக்கு முன் இலங்கைக்கு தெற்கே கபாடபுரத்தருகே இருந்ததாகக் கூறப்படும் மகேந்திர மலையில் சிவபெருமான் ஆகமத்தைக்கூறினான் என்பது தெளிவாகிறது.
(தொடரும்)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல விவரங்கள் அடங்கிய திரி..தொடருங்கள் சாமி........தொடர்கிறேன் ! ..................
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180960சாமி wrote:
இவர்களின் நலனுக்காக ஆகமம் பற்றிய ஒரு சுவையான திரி இது! பின்னூட்டங்கள் அளித்தால் மகிழ்ச்சியாக உங்களோடு நானும் பயணம் செய்வேன்!
(தொடரும்)
ஆகமம் என்றால் என்ன?
இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் தருகின்றனர்
தாங்கள் இதற்கான விளக்கத்தை அளித்தால் நன்றாக இருக்கும்
தொடருங்கள்.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|