புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
67 Posts - 49%
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
4 Posts - 3%
bala_t
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
prajai
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
286 Posts - 42%
heezulia
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
284 Posts - 41%
Dr.S.Soundarapandian
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
6 Posts - 1%
prajai
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 1:01 pm

வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?

மார்கழி வளர்பிறை ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. திதிகளில் ஏகாதசி 11வது நாள். ஏகாதசிக்கு முதல்திதியான தசமியன்று விரதம் தொடங்கி விட வேண்டும். தசமியன்று ஒருவேளை உணவும், மறுநாளான ஏகாதசியன்று பட்டினியும் இருக்க வேண்டும். துளசி நீர் குடிக்கலாம். உடல்நிலை முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். ஏகாதசியன்று இரவில் விழித்து பெருமாளின் திருநாமங்களை சொல்ல வேண்டும். விழிக்கிறேன் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். அதன் பிறகு சாப்பிட வேண்டும். இதனை பாரணை என்பர். பாரணையில் 21 விதமான காய்கறிகள் இடம் பெற்றிருக்கும். இயலாதவர்கள் அவரவர் வசதிக்கேற்ப சமைத்துக் கொள்ளலாம். அகத்திக்கீரை, நெல்லிக்காய் அவசியம் சேர்க்க வேண்டும். பாரணைக்குப்பின் உறங்கக் கூடாது. ஏகாதசியன்று துளசி இலை பறிக்கக் கூடாது. முதல்நாள் பறித்த இலைகளை பூஜைக்கும், தீர்த்தத்திற்கும் பயன்படுத்தலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருப்பதால் மார்கழி ஏகாதசியை வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்பர். கோயில்களில் பெருமாள் இந்நாளில் பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். இதன் வழியாக கோயிலுக்குள் சென்று பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு. ஏகாதசிக்கு பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புனிதமானது. இவ்விரதத்தால் செல்வவளமும், புண்ணிய பலனும் கிடைக்கும்.

ஏகாதசி விரதம் ஏன்?

பூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்திருந்தது. அப்போது, விஷ்ணுவின் உடலில் இருந்த மாயாசக்தி, ஒரு பெண்ணின் வடிவெடுத்து, அவர்களை அழிக்க புறப்பட்டது. வெற்றியுடன் வைகுண்டம் திரும்பிய அந்த சக்தியைப் போற்றிய நாளே வைகுண்ட ஏகாதசி. அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் ஏற்பட்டதாக பத்மபுராணம் கூறுகிறது. பாற்கடலில் பெற்ற அமிர்தத்தை மோகினி வடிவெடுத்த விஷ்ணு, தேவர்களுக்கு வழங்கிய நாளே வைகுண்ட ஏகாதசி என்றும் சொல்வர். உபநிடதங்களின் சாரமாக விளங்குவது பகவத்கீதை. கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்த நாள் ஏகாதசியன்று தான். அதனால், இந்த திதிக்கு கீதா ஜெயந்தி என்றும் பெயருண்டு.
ஏகாதசியன்று இரட்டை சாப்பாடு
ஏகாதசி குறித்து, ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜந த்வயம்!சுத்தோபவா: ப்ரதம: ஸத்கதா த்ரவணம் தத:!! என்ற ஸ்லோகம் இருக்கிறது.
இதில் வரும் போஜந த்வயம் என்ற வார்த்தைக்கு ஏகாதசிநாளில் இருமுறை சாப்பிடுங்கள் என்று அர்த்தம். ஏகாதசியன்று பட்டினியல்லவா இருக்க வேண்டும். இதென்ன என யோசிக்கிறீர்களா? போஜன என்பதை போ ஜன என்று பிரித்து பொருள் சொல்ல வேண்டும். ஹே! ஜனங்களே! என்பது இதன் பொருள். ஹே! ஜனங்களே! ஏகாதசியில் எல்லோரும் செய்ய வேண்டியது இரண்டு. உபவாசமாக பட்டினியிருப்பதும், இறைவனின் பெருமைகளைக் கேட்பதுமாகும் என்பது ஸ்லோகத்தின் பொருள்.


நன்றி விஷ்ணு சாகாஸ்ரனமம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:36 pm

நல்ல தகவல்கள் அருமை கார்த்திக்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2015 12:38 pm

வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? A35mWeHKS0Cp1mLkPNEF+fpnmix_4490298033
-
2009 -ம் ஆண்டில் எடுத்த புகைப்படம்
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக