புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
37 Posts - 49%
heezulia
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
17 Posts - 2%
prajai
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
5 Posts - 1%
Jenila
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 19, 2015 7:58 pm

மரணத்தின் வலியை 
வார்த்தைகளால் 
விவரிக்க முடியாது! 

மரணம் தழுவும் 
நேரம் மனிதனின் 
எண்ணம் 
என்னவாக இருக்கும்?? 

உயிர் மட்டும் 
உடலை விட்டு 
செல்லும் நிகழ்வா மரணம்?? 

உறவுகள் 
உணர்வுகள் 
ஒன்றுக்கும் 
இத்தருணத்தில் 
வேலை இல்லை! 

எண்ணங்கள் 
எங்கு போயின?? 
விடை தெரியாத 
விவரிக்க முடியாத 
வாழ்க்கை தான் 
மனித வாழ்க்கை!! 

மரணம் தழுவும் 
நேரம் மனதில் 
அமைதி மட்டும்! 

இதயம் நின்று விடும் 
நேரம் இவ்வுலகில் ஒன்றும் இல்லை 
என்ற எண்ணம் மட்டுமே 
இருக்க கூடும்! 

மகான்கள் மரணத்தை 
வாழும் காலத்தில் 
தழுவுகிறார்கள்! 
ஏனெனில் பற்று அற்ற 
நிலைதான் மரணம்!! 

வாழும் வாழ்க்கையில் 
பற்று அற்ற 
நிலையாய் 
பட்டினத்தார் போல் 
வாழ்ந்தால் மரணமும் மகிழ்ச்சியே!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 19, 2015 8:09 pm

அருமை சசி புன்னகை.......ஆழ்ந்த கருத்துகள் ! ............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 19, 2015 10:09 pm

மரணம் என்பது உறக்கம் போல
...மறுபடி பிறத்தல் விழித்தல் போல
மரணம் இன்றேல் உலகம் அழியும்
...மரணம் ஒன்றே உலகை இயக்கும் !
மரணம் ஒருவனைத் தழுவும் முன்னர்
...மற்றவர் தமக்கு உதவிகள் செய்தால்
மரணம் அவனை சொர்க்கம் என்னும்
...மறுமை உலகில் கொண்டு சேர்க்கும் !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:25 pm

சசி wrote:
மரணம் தழுவும் 
நேரம் மனிதனின் 
எண்ணம் 
என்னவாக இருக்கும்?? 
மேற்கோள் செய்த பதிவு: 1181611
சசி அப்பாவின் பிரிவு வலி தெரிகிறது உங்கள் கவிதையில்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:27 pm

M.Jagadeesan wrote:மரணம் என்பது உறக்கம் போல
...மறுபடி பிறத்தல் விழித்தல் போல
மரணம் இன்றேல் உலகம் அழியும்
...மரணம் ஒன்றே உலகை இயக்கும் !
மரணம் ஒருவனைத் தழுவும் முன்னர்
...மற்றவர் தமக்கு உதவிகள் செய்தால்
மரணம் அவனை சொர்க்கம் என்னும்
...மறுமை உலகில் கொண்டு சேர்க்கும் !
மேற்கோள் செய்த பதிவு: 1181679
ஜெகதீஸ் அருமை மரண கவிதை.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Dec 20, 2015 6:32 am

கடப்பைச் சித்தர் எழுதிய ஜீவ பிரமைக்கிய வேதாந்த ரகசியம் என்ற நூல் கிடைத்தால் படித்துப் பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Dec 20, 2015 10:19 am

Namasivayam Mu wrote:"]கடப்பைச் சித்தர்  எழுதிய  ஜீவ பிரமைக்கிய வேதாந்த ரகசியம்  என்ற நூல் கிடைத்தால்  படித்துப் பார்க்கலாம்.

வாழ்க வளமுடன்
மேற்கோள் செய்த பதிவு: 1181722
நன்றி ஐயா, முயற்சி செய்து பார்க்கிறேன்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக