புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_m10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_m10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_m10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_m10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10 
17 Posts - 4%
prajai
இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_m10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_m10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_m10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10 
8 Posts - 2%
Jenila
இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_m10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_m10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_m10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_m10இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது.


   
   
sakkthi
sakkthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 06/07/2015

Postsakkthi Wed Dec 23, 2015 3:04 pm

இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது.

ஒரு சித்தர் HIV நோயால் பாதிக்க பட்ட  ஒரு வாலிபனக்கு  ரத்தம் கொடுப்பார். அந்த வாலிபனக்கு நோய் குணம் ஆகும். இந்த சம்பவம் நாவலின் முதல் பாகத்தின் முடிவில் இடம் பெரும்.

இந்திரா சௌந்தரராஜன் நாவல் படித்தவர்கள் இங்கு பதிவு இடுங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 3:13 pm

sakkthi wrote:இந்த கதை எந்த இந்திரா சௌந்தரராஜன் நாவலில் இடம் பெற்றது.

ஒரு சித்தர் HIV நோயால் பாதிக்க பட்ட  ஒரு வாலிபனக்கு  ரத்தம் கொடுப்பார். அந்த வாலிபனக்கு நோய் குணம் ஆகும். இந்த சம்பவம் நாவலின் முதல் பாகத்தின் முடிவில் இடம் பெரும்.

இந்திரா சௌந்தரராஜன் நாவல் படித்தவர்கள் இங்கு பதிவு இடுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1182543


நம் நண்பர்கள் உதவுவார்கள் சக்தி,.................. நீங்கள் இங்கு இணைந்து வெகு நாட்கள்  ஆகியும் இன்னும் அறிமுகம் செய்து கொள்ள வில்லையே, .............முதலில் அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களைப் பத்தி அறிமுகம் செய்து கொள்ளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 23, 2015 4:10 pm

இந்திரா சௌந்தரராஜன் அனேக நாவல்களை எழுதி உள்ளார் .
நீங்கள் கேட்கும் கேள்வி , நீங்கள் படித்து மறந்து போனதா ?
அப்பிடி என்றால் நீங்கள் படித்த அவர் நாவல்களை சொன்னால் ,
சுலபமாக முடியும் . குறுகிய தேடலில் முடியும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sakkthi
sakkthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 06/07/2015

Postsakkthi Wed Dec 23, 2015 5:04 pm

நிறைய நாவல்கள் படித்து உள்ளதால் எனக்கு ஞாபகம் இல்லை. நீண்ட  இடைவெளிக்கு  பிறகு சிவமயம் நாவல் படித்ததால் இக்கதை ஞாபகம் வந்தது.

நானும் நிறைய யோசித்தேன் ஆனால் அந்த நாவல் பெயர் நினைவில் இல்லை. ஆகையால் இங்கு பதிவு செய்து இருக்கிறேன்.

sakkthi
sakkthi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 06/07/2015

Postsakkthi Wed Dec 23, 2015 5:19 pm

இந்த சம்பவம் வரும் நாவல் இரண்டு பாகமாக வந்தது. முதல் பாகத்தின் முடிவில் மேற்கூறிய சம்பவம் நடைபெரும்.

அந்த சித்தர் மற்றும் வாலிபன் நீண்ட தூரத்தை நொடி பொழுதில் கடப்பார்கள்.
சில தீயவர்கள் அந்த வாலிபனுக்கு ரத்தத்தை மாற்றி கொடுத்து HIV நோய் கிருமியை தொற்ற வைப்பார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக