புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
4 Posts - 5%
Rutu
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
2 Posts - 2%
prajai
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அல்லியின் சாமர்த்தியம் Poll_c10அல்லியின் சாமர்த்தியம் Poll_m10அல்லியின் சாமர்த்தியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லியின் சாமர்த்தியம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 26, 2015 11:51 am

இருப்பாச்சி என்ற ஊரில் புள்ளான் என்று ஒரு திருடன் இருந்தான். அவன் மனைவி பெயர் புள்ளி. இவள் பகல் நேரத்தில் ஒவ்வொரு தெருவாகச் சென்று வீடுகளில் கைரேகை ஜோசியம் சொல்லுகிற மாதிரி, அங்குள்ள பெண்களிடம் வாயைக் கிளறி விவரம் தெரிந்து கொள்வாள்.
 வீட்டில் உள்ள ஆண்கள் எப்போது வருவார்கள், போவார்கள் என்று அறிந்துகொண்டு ஆண்கள் இல்லாத வீட்டுத் திண்ணையில் உள்ள மாடத்தில் ஒரு வெள்ளை அரளிப்பூவை வைப்பாள். ஆண்கள் இருக்கும் வீட்டில் ஒரு சிவப்பு அரளிப்பூவை வைப்பாள். ஆள் இருக்கிறது என்று எச்சரிப்பதற்காக.
 புள்ளான் அந்த அடையாளத்தை வைத்து வெள்ளைப் பூ வைத்த வீடுகளில் இரவு சுவர் ஏறிக்குதித்து திருடுவான்.
 இப்படி அடிக்கடி திருட்டு நடப்பதை மக்கள், மன்னரிடம் தெரிவித்தனர்.
 மகாராணியின் தோழி அல்லி என்பவள் ஒற்று வேலையில் கை தேர்ந்தவள். மாறுவேடம் புனைந்து, தகவல் அறிந்து, அரசியிடம் சொல்வாள்.
 அவளை அழைத்த மன்னர், ""ஆண்கள் இல்லா வீடுகளில் அடிக்கடி திருட்டு போகிறது. எல்லா வீடுகளிலும் பகலில் ஒரு பெண் ஜோசியம் சொல்லிச் சென்றதை மட்டும் சொல்கிறார்கள். இதைக் கண்டுபிடி...'' என்றார்.
 அல்லியும் ஒரு கீரைக்காரி மாதிரி வேடம் அணிந்து, தலையில் கீரைக்கூடையுடன் வீதி வீதியாக நோட்டமிட்டாள்.
 ஒருநாள் மதியவேளையில், புள்ளி ஒரு வீட்டில் ஜோசியம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கண்டாள் அல்லி.
 புள்ளி, ""வேலவன் துணை இருப்பான். வள்ளித் துணைவன் வடிவேலன் வந்தானே.. அருள் சொல்ல... தாயி அண்ணன் என்ன வேலை பாக்குறாக...'' என்று ராகம் போட்டு இழுத்தாள்.
 அந்த வீட்டுப் பெண் ""என் கணவரா.. நெல் வியாபாரம்.. வெளியூரில் மொத்தமாகக் கொள்முதல் செய்து விற்பார். நெல் பிடிக்கத்தான் போயிருந்தார்.. காலையில்தான் பணத்தோடு வந்தார். உள்ளே தூங்கறார்'' என்றாள்.
 அல்லி உடனே, அருகில் திண்ணையில் அமர்ந்து, கூடையை வைத்துவிட்டு வெற்றிலையைக் குதப்பியபடி காணாத மாதிரி அனைத்தையும் கவனித்தாள்.
 ""வர்றேன் தாயி. நாரணன் மருமகன் நல்ல வேலன் வருவானே... கந்தனே காலம் முழுதும் காவலிருப்பானே...'' என்று பாடியபடி, அந்தப் பெண் கதவை தாழிட்டவுடன், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தன் தலையில் இருந்து ஒரு சிவப்பு அரளியை எடுத்து, அந்த வீட்டு மாடத்தில் வைத்தாள் புள்ளி. ஆள் இருக்கிறார் என அர்த்தம்.
 இதைக் கவனித்தாள் அல்லி. புள்ளி அந்த வீட்டை விட்டுச் சென்றதும், தன் தலையில் இருந்து ஒரு வெள்ளைப்பூவை அந்த இடத்தில் வைத்துவிட்டு, சிவப்பு அரளியை எடுத்துக்கொண்டு போய்விட்டாள்.
 அன்று நள்ளிரவு தாண்டி, புள்ளான் அந்த வீட்டைப் பார்த்தான்.
 ""ஆஹா வெள்ளைப் பூ.. ஆள் இல்லா வீடு'' என்று நினைத்துக்கொண்டு, ஓட்டில் ஏறி முற்றத்தில் இறங்கினான். வீட்டினுள்ளே காவலர்களுடன் தயாராகக் காத்திருந்த அல்லி
 அவனைக் கைது செய்தாள்.
 
 மறுநாள் அவையில் புள்ளான், புள்ளி இருவரையும் ஆஜர்படுத்தினாள் அல்லி. இதுவரை புள்ளான் திருடிய நகை பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து ஒப்படைத்தாள் அல்லி.
 பறி கொடுத்தவர்கள் அவைக்கு வந்து அடையாளம் சொல்லி, தத்தம் பொருள்களை பெற்றுச் சென்றனர்.
 அல்லியின் சாமர்த்தியத்தை மன்னரும் அரசியும் பாராட்டினர்.

நன்றி மயில்.
போர் ம் என்டிசி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 11:19 pm

கதை நல்லா இருக்கு புன்னகை............. சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக