புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
39 Posts - 50%
heezulia
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
2 Posts - 3%
jairam
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
2 Posts - 3%
சிவா
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
13 Posts - 4%
prajai
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
10 Posts - 3%
jairam
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
3 Posts - 1%
Rutu
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_m10நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !  நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !  மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jan 08, 2016 8:36 am

நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !

நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !

மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
neraimathi@rocketmail.com

.
கோபுர நுழைவாயில்:

நேர்மறையும் எதிர்மறையும் இரு சக்கரங்களாக உருள, ஒன்றல்ல;இரண்டல்ல;மூன்று குதிரைகளைப்பூட்டி, மூடநம்பிக்கை என்னும் கடிவாளம் கொண்டு இறுக்கி ,பகுத்தறிவு பாதையில் விழிப்புணர்வு கொடி பறக்க இலக்கியத் தேரில் பயணிக்கின்றார் ஹைக்கூ சாரதியாம் கவி.இரா.இரவி.

எல்லோரது இதயமும்' லப்-டப் '-என ஒலித்தால், கவி இரா.இரவியின் இதயம் மட்டும் ஒருவேளை ஹைக்கூ-ஹைக்கூ என ஒலிக்குமோ? அதன் நல்விளைவுதான் ஹைக்கூ முதற்றே உலகாக இருக்குமோ?இவரது பதினைந்தாவது நூல் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் அறிமுக உரையுடன்,தமிழ்த்தேனீ இரா.மோகன் அணிந்துரையுடன் பாங்காக வெளிவந்துள்ளது.இறையன்பு உரை இவரை ஒரு நல்மனிதராக இலக்கிய உலகிற்கு காட்ட,இரா.மோகன் உரையோ இவரை நல்லதொரு கவிஞனாக நூலை வாசிக்கும் அனைவரையும் எண்ணவைக்கின்றது!

எது முதல் எதுவரை?

கலங்கரை விளக்கம் முதல் கையேந்திபவன் வரை.வள்ளுவ நூல் முதல் முகநூல்வரை,மிளகு முதல் மில்லியனர் வரை,புல்லுருவி முதல் பொக்ரான் வரை,காகம் முதல் காட்டு யானைவரை,கொம்புத்தேன் முதல் பீசா வரை,நாட்காட்டி முதல் ஈட்டிக்காரன் வரை என ஆதி முதல் அந்தம் வரை நாம் சர்வ சாதாரணமாக நினைக்கின்ற சின்னஞ்சிறு விஷயத்தையும் கூட கருவாகக் கொண்டு ஹைக்கூ ஒவ்வொன்றும் இரா,இரவி அவர்களால் இந்நூலில் படைக்கப்பட்டுள்ளது எனலாம்.

நரம்போட்டம்:

ஹைக்கூ முதற்றே உலகு என்னும் நூலை உற்று நோக்கி வாசிக்கும் வேளையில், பனைமரம் பக்குவமாய் தத்துவம் பகர்கின்றது!மலர்கள் வாசம் பரப்புவதோடு,நம் செவிக்கு அருகே வந்து சிற்சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் செல்கின்றது! திருஷ்டி பொம்மைகூட தன் கண்களை உருட்டுவதை மறந்துவிட்டு அழகியல் பற்றி பேசுகின்றது!

இவரது ஹைக்கூவில் சீறும் சிங்கமும் உறுமும் புலியும் சிநேகம் கொள்கின்றன!வெங்காயம் கூட வெகுண்டெழுந்து வினா எழுப்புகின்றது!சுவற்றில் நகரும் பல்லி சற்றே கீழிறங்கி நூலை வாசிப்போர்க்கு பாடம் புகட்டிப்போகின்றது!

பழமொழியா?பழிமொழியா?

பழமொழிகள் ஒவ்வொன்றும் கவியின் உள்மனதிற்குள் புகுந்து புதுமொழிகளாய் உருவெடுக்கின்றன.கூடவே பழிமொழிகளாய் மாறி சமுதாயத்திற்கு சரியான சாட்டையடி கொடுக்கின்றது!

மூட நம்பிக்கையோ கவிஞரால் முச்சந்தியில் போட்டு உடைக்கப்படுவதோடு,இதுவரை பின்பற்றி வந்தோர்களை முட்டிக்கு முட்டி தட்டவும் செய்கின்றது!புரட்சி என்னும் தலைப்பில் இரா.இரவி படைத்திருக்கும் ஹைக்கூ அனைத்தும் வாசிப்போர்க்கு மிரட்சியை ஏற்படுத்துகின்றது!அத்தோடு விளம்பர உலகம் பேசும் வெற்று நியாயத்தையையும் பறைசாற்றுகின்றது!

உதாரணத்திற்கு ஒன்று!

தம்பி உடையான்
படைக்கு அஞ்சினான்!
எதிரணியில் தம்பி! (ப.146)

சொல்மழையா?கல்மழையா?

கவி இரா.இரவிக்கு ஒவ்வொரு சொல்லும் விதை நெல்லைப்போல என்றுகூறலாம். தன்னுள் தோன்றிய ஒரு சாதாரண சொல்லை சற்றே மாற்றி அமைத்து சமூக நடப்புக்களை புரியாதவர்க்கும் புரிய வைத்துவிடுவது என்பது இவருக்கு கைவந்த கலை!எடுத்துக்காட்டிற்கு இதோ ஒன்று!

"ஆடாதே மனிதா!
ஆடி உணர்த்தியது
மாலை!" (ப.46)

சொல்விளையாடல்:

மாணவர்களை விரும்பியவர்!
மாணவர்களும் விரும்பியவர்!
கலாம்! (ப.23)

கல்வெட்டு கவிதை:

மறைந்த தலைவர்கள்
மறையாமல் வாழுமிடம்!
நூலகம் (ப.126)

விடியுமா?அடையுமா?

நாமெல்லாம் நுனிப்புல் மேய்வதுபோல் வாசித்துவிட்டு அந்தப்பொழுதிலேயே மறந்துவிடும் நாளிதழ் செய்திகள்தான் கவியின் ஹைக்கூவிற்கு பெரும்பாலும் கருவாகின்றது!

தன் புலமைவழி இந்த சமூகம் விழிப்புணர்வு
அடைந்துவிடாதா? என்ற எண்ணம்தான் அவரை ஹைக்கூ படைக்கத் தூண்டுமோ? என்னவோ? இலக்கிய உலகில் கவி இரா.இரவி அவர்களின் இலட்சியம் நிறைவேற என் போன்ற இணையதள வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக