புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சை தொட்டவை Poll_c10நெஞ்சை தொட்டவை Poll_m10நெஞ்சை தொட்டவை Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
நெஞ்சை தொட்டவை Poll_c10நெஞ்சை தொட்டவை Poll_m10நெஞ்சை தொட்டவை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சை தொட்டவை Poll_c10நெஞ்சை தொட்டவை Poll_m10நெஞ்சை தொட்டவை Poll_c10 
144 Posts - 57%
heezulia
நெஞ்சை தொட்டவை Poll_c10நெஞ்சை தொட்டவை Poll_m10நெஞ்சை தொட்டவை Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
நெஞ்சை தொட்டவை Poll_c10நெஞ்சை தொட்டவை Poll_m10நெஞ்சை தொட்டவை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
நெஞ்சை தொட்டவை Poll_c10நெஞ்சை தொட்டவை Poll_m10நெஞ்சை தொட்டவை Poll_c10 
9 Posts - 4%
prajai
நெஞ்சை தொட்டவை Poll_c10நெஞ்சை தொட்டவை Poll_m10நெஞ்சை தொட்டவை Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நெஞ்சை தொட்டவை Poll_c10நெஞ்சை தொட்டவை Poll_m10நெஞ்சை தொட்டவை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நெஞ்சை தொட்டவை Poll_c10நெஞ்சை தொட்டவை Poll_m10நெஞ்சை தொட்டவை Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
நெஞ்சை தொட்டவை Poll_c10நெஞ்சை தொட்டவை Poll_m10நெஞ்சை தொட்டவை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சை தொட்டவை


   
   
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Fri Jan 08, 2016 5:05 pm

அன்பே சிவம்...

இந்த விஷயம் நடந்து முடிந்த போது சந்தோஷப்படுவதா? கவலைப்படுவதா? எனத்தெரியவில்லை

படித்து முடித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்

கடந்த சில நாட்களுக்ககு முன் ஈரோடு முத்துவேலப்பர் வீதியில் பிறந்து சில நாட்களேயான நாய்குட்டி ஓன்று எப்படியோ பிரிந்து தத்தக்கபித்தக்கா நடையோடு வந்தபோது அந்த தெருவில் இருந்த இதர நாய்கள் குட்டியை குலைத்து மிரட்டி விரட்டிக்கொண்டு இருந்தன.

நெஞ்சை தொட்டவை W0YVhUNRTFu37uuPPdrp+gallerye_173633753_1426747

நெஞ்சை தொட்டவை HishctxJQHOfOUx83rOG+gallerye_17362757_1426747

ந்த சமயம் யாரும் எதிர்பாரதவிதமாக ஒரு மரத்தில் இருந்து குதித்த பெரிய ஆண் குரங்கு ஒன்று பெரிய நாய்களை விரட்டிவிட்டு குட்டி நாயை பாதுகாப்பாக துாக்கிக்கொண்டு ஒடியது.

கொஞ்ச நேரத்தில் அல்லது கொஞ்ச துாரத்தில் குரங்கு நாயை விட்டுவிடும் என்று பார்த்தால் பொழுது இருட்டும் வரை விடாமல் வைத்திருந்தது.

இருட்டியபிறகு அந்த பகுதியில் இருந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

பொதுவாக நாய்க்கும் குரங்குக்கும் ஆகவே ஆகாது என்பார்கள் ஆனால் இங்கே நேர்மாறாக இருக்கிறேதே.குரங்கு குட்டி நாயை வைத்துக்கொண்டு என்ன செய்யும் குட்டிநாய்தான் குரங்கோடு எப்படி இருக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக குட்டி நாயின் பசி தாகத்திற்கு என்ன தீர்வு என்பதற்கான விடை கிடைக்காமல் அன்றைய இரவை கழித்த அந்த பகுதி மக்கள் விடிந்ததும் தேடியது இந்த இரண்டு ஜீவன்களைத்தான்.

எதிர்பார்த்தது போலவே ஒரு கையில் நாயை துாக்கிக்கொண்டு இன்னோரு கையால் மரத்திற்கு மரம் தாவியபடி வந்த குரங்கு, ஒரு சுவற்றில் உட்கார்ந்து நாயை கிழே இறக்கிவிட்டது.நாயும் கத்திக்கொண்டே கொஞ்ச துாரம் போனது உடனே குரங்கு ஒடிப்போய் குட்டியை துாக்கிக்கொண்டுவந்து பக்கத்தில் வைத்துக்கொண்டது இப்படியே பொழுது கொஞ்சநேரம் சென்றது.

இதைப்பார்த்த மக்கள் குரங்குக்கு பழம் பிஸ்கட் போன்றவையையும், நாய்குட்டிக்கு பாத்திரத்தில் பாலையும் ஊற்றி வைத்தனர்.

பழம்,பிஸ்கட்,பாலை இரண்டும் பங்கிட்டு சாப்பிடவே நாய் பட்டினியாக கிடக்குமோ என்ற சந்தேகத்திற்கு விடை கிடைத்தது.

இரண்டாம் நாள் பொழுது இப்படியே கழிந்தது.

மூன்றாம் நாள் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்புடன் மக்கள் விடியலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பொழுதும் விடிந்தது,குரங்கு மற்றும் குட்டிநாயின் தரிசனமும் கிடைத்தது.நாய்குட்டி இப்போது குரங்கோடு சிநேகத்துடன் இருந்தது.

இருந்தாலும் இது இயற்கைக்கு முரணாக இருக்கிறது குரங்கிடம் இருந்து குட்டியை பிரி்த்தால்தான் அதன் உயிருக்கு உத்திரவாதம் என்று முடிவெடுத்த சிலர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் வருவதற்குள் குரங்கு குட்டியுடன் பல இடங்களுக்கு மாறி மாறி செல்ல மூன்றாம் நாளும் முடிவுற்றது.

நான்காம் நாள் வனத்துறையின் குரங்கு பிடிக்கும் கூண்டை ரெடி செய்து வைத்திருந்தனர். கூண்டினுள் குரங்குக்கு பிடித்த பழங்கள் உணவாக வைக்கப்பட்டிருக்கும் ,பழத்திற்கு ஆசைப்பட்டு கூண்டிற்குள் போனால் திரும்பவரமுடியாது.அப்படி அந்த கூண்டிற்குள் குரங்கு போய்விட்டால் குட்டியை எளிதில் மீண்டுவிடலாம் என்பது வனத்துறையினர் எண்ணம்.ஆனால் குரங்கு கூண்டை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை.

ஆனால் இந்த நான்கு நாட்களில் குரங்குக்கும் நாய்குட்டிக்கும் சிநேகம் அதிகரித்துவிட்டது என்றே கூறவேண்டும்.குட்டியை துாக்கி கொஞ்சுவதும்,அதற்கு பேன் பார்த்துவிட்டு சிரிப்பதும்,யாராவது வந்தால் துாக்கிக்கொண்டு பாதுகாப்பான உயரத்திற்கு செல்வதுமாக இருந்தது.

குரங்கு குட்டியாக இருந்தால் அது தன் தாயின் வயிற்றை இறுகபிடித்துக்கொள்ளும் பழக்கம் இருக்கும், அதனால் தாய் குரங்கு மரத்திற்கு மரம் தாவினாலும் விழுந்துவிடாது இருக்கும், ஆனால் நாய்குட்டிக்கு அந்த பழக்கம் இல்லை அது குரங்குக்கும் தெரியும் என்பதால் ஒரு கையிலேயே மரத்தில் ஏறுவதும் பின் தாவுவதுமாக இருந்தது,நாய் எங்கே தவறி விழுந்துவிடுமோ என்ற பயமோ என்னவோ குரங்கு முடிந்தவரை சமதளத்திலேயே சென்றது. இப்படி தான் குட்டி மீது கொண்ட பாசத்திற்காக குரங்கு பல சிரமங்களை ஏற்றுக்கொண்டிருந்தது.

பின்னர் குரங்கின் குணமறிந்து அதற்கு பயிற்சிதரும் ஒருவர் அழைத்துவரப்பட்டார்.அவர் வந்து மிகப்பெரிய கண்ணாடியை அதன் முன் வைத்தார் கண்ணாடியை பார்த்ததும் குரங்கு மற்ற விஷயங்களை மறந்துவிட்டு கண்ணாடியில் மட்டுமே சிறிது நேரம் கவனம் செலுத்தும் என்பது பயிற்சியாளர் காலம் காலமாக கண்டுவந்த குரங்கின் நடத்தை ஆனால் இந்த முறை கண்ணாடியை வைத்ததும் கண்ணாடியை பார்த்துவிட்டு ஈ என்று இளித்துவிட்டு கண்ணாடியை தள்ளிவிட்டு ஒடிவிட நான்காம் நாளும் முடிவுக்கு வந்தது.

ஐந்தாம் நாளான்று குரங்கு பயிற்சியாளர் ஒரு பக்கம்,வனத்துறையினர் இன்னோரு பக்கம், பொதுமக்கள் ஒரு பக்கம்,போலீசார் ஒரு பக்கம் என சூழ்ந்து கொண்டனர்.பயிற்சியாளர் குரங்கின் கழுத்தில் திடீரென சுருக்கு கயிறை போட்டு சுண்டி இழுக்க ஒரு கணம் தடுமாறிய குரங்கு நாயை தவறவிட்டது.

இதுதான் சமயம் என வனத்துறையினர் நாயை பாய்ந்து எடுத்துக்கொண்டனர்.பின்னர் கால்நடை மருத்துவரிடம் கொண்டுபோய் காண்பிக்க அவர் மருத்துவ பரிசோதனைகள் சில செய்துவிட்டு நாய் நன்றாக இருப்பதாக சான்றிதழ் கொடு்த்தார்.அந்த நாயை தான் வளர்ப்பதாக ஒரு இளைஞர் பாசத்துடன் முன்வர வனத்துறையினர் அவரிடம் நாயை ஓப்படைத்தனர்.

இப்போது சுருக்கு கயிறில் சிக்கிய குரங்கிடம் வருவோம்,அதுதான் நாயை விடுவித்தாகிவிட்டதே இனி எதற்கு குரங்கு என்று அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.அந்த குரங்கோ தானும் குட்டியும் நடமாடிய இடங்களுக்கு எல்லாம் தாறுமாறாக தாவிக்குதித்து ஒடிஒடி குட்டியை தேடுகிறது...வழியில் மக்களால் வைக்கப்பட்ட பழம்,பிஸ்கட்டை எல்லாம் தள்ளிவி்ட்டபடி குட்டியை கண்டுபிடிக்கும் வேகத்துடன் இன்னும் சொல்லப்போனால் ஒரு வெறியுடன் தேடிக்கொண்டே இருக்கிறது...ஒடிக்கொண்டே இருக்கிறது.

இப்போது சொல்லுங்கள் நாயை நினைத்து சந்தோஷப்படுவதா?...இல்லை குரங்கை நினைத்து வருத்தப்படுவதா?...

செய்தி : தினமலர்



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82453
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 08, 2016 5:09 pm

நெஞ்சை தொட்டவை 103459460

நாய்க்குட்டியுடன் குரங்கு பாசப்போராட்டம்
-
http://www.eegarai.net/t127473-topic#1186343
-
ஏற்கனவே உள்ள திரியுடன் இணைக்கலாம்...
-


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 5:01 am

அருமை. நெஞ்சை தொட்டவை 103459460 நெஞ்சை தொட்டவை 1571444738

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 09, 2016 6:35 am

ஆண்டவனே உன் திருவிளையாடலின் அர்த்தம் தான் என்னவோ...??



மெய்பொருள் காண்பது அறிவு
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 09, 2016 10:39 am

நெஞ்சை தொட்டவை 1571444738 நெஞ்சை தொட்டவை 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக