புதிய பதிவுகள்
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am
» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am
» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am
» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am
» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am
» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am
» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am
» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 9:37 am
» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am
» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am
» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am
» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am
» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am
» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am
» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
prajai | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
cordiac | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்திருந்து கண்ட சுகம்!!!!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kandhasami saravananபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
எப்பொழுது வரும் ஞாயிரென்று - நான்
எண்ணி எண்ணி காத்திருப்பேன்
என்னவளே உன் குரலை
என் அழைபேசியிலே நான் கேட்க!
வாரத்தின் ஏழு நாட்களிலே -உன்
வார்த்தையை கேட்கும் அந்நாள்தான் -என்
வாழ்விலே மிகவும் இனிமையான
வசந்தகாலமாய் உணர்கிறேன்!
உண்டேன் உறங்கினேன் -நான்
உணரச்சியற்ற தேகத்துடன்
உன் குரலை கேட்டவுடன் - என்மனமோ
உயரே வானில் பறந்ததடி!
இன்று
விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால்
விரும்பும் போதெல்லாம் பேசுகிறோம்- ஆயினும்
காத்திருந்து உன் குரல்கேட்டு - நான்
கண்ட அந்த சுகத்தை -இன்று
காண்பவர்கள் எத்தனை பேர் ??!!!!
க.சரவணன்
எண்ணி எண்ணி காத்திருப்பேன்
என்னவளே உன் குரலை
என் அழைபேசியிலே நான் கேட்க!
வாரத்தின் ஏழு நாட்களிலே -உன்
வார்த்தையை கேட்கும் அந்நாள்தான் -என்
வாழ்விலே மிகவும் இனிமையான
வசந்தகாலமாய் உணர்கிறேன்!
உண்டேன் உறங்கினேன் -நான்
உணரச்சியற்ற தேகத்துடன்
உன் குரலை கேட்டவுடன் - என்மனமோ
உயரே வானில் பறந்ததடி!
இன்று
விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால்
விரும்பும் போதெல்லாம் பேசுகிறோம்- ஆயினும்
காத்திருந்து உன் குரல்கேட்டு - நான்
கண்ட அந்த சுகத்தை -இன்று
காண்பவர்கள் எத்தனை பேர் ??!!!!
க.சரவணன்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
சரவணன்
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
எனக்கு எல்லா நாட்களும் ஞாயிறுதான் –ஏனெனில்
என் எண்ணங்களில் எப்பொழுதும் நீயே..
என் மனது உன்னுடன் உரையாடி ஓய்வதில்லை
என் அலைபேசியில் உன் குரலை கேட்கின்ற கற்பனையில்
வாரத்தில் எழு நாட்களுமே நான் மனதால்
உன்னோடு ஒன்றியிருக்கிறேன் ஆகையால் –என்
வாழ்வின் மிகவும் இனிமையான -அந்த
வசந்த காலத்தில் இடைவெளி ஏது..??
உண்டேன் உறங்கினேன் கற்பனையில்
உன் அருகிருப்பை உணர்ந்து –நான்
உணர்ச்சியற்ற தேகத்துடன் அதிர்ந்து நிற்கும் நேரம்
உன் அழைப்பு மணி என் காதில் ஒலிக்கும் தருணம்
இன்று ..
விஞ்ஞான உலகத்தில் விரும்பும்போதெல்லாம் உன் அழைப்பு
விரும்பாவிடினும் இடை இடையே இருக்கும் இடைவெளி –அன்று
உன் குரல் கேட்காவிடினும் கனவால் நான் அடைந்த சுகத்திற்கு –இன்று
உன் குரல் கேட்டும் அந்த இடைவெளி நான் பெரும் தண்டனையோ ..??
கே. செந்தில் குமார்
என் எண்ணங்களில் எப்பொழுதும் நீயே..
என் மனது உன்னுடன் உரையாடி ஓய்வதில்லை
என் அலைபேசியில் உன் குரலை கேட்கின்ற கற்பனையில்
வாரத்தில் எழு நாட்களுமே நான் மனதால்
உன்னோடு ஒன்றியிருக்கிறேன் ஆகையால் –என்
வாழ்வின் மிகவும் இனிமையான -அந்த
வசந்த காலத்தில் இடைவெளி ஏது..??
உண்டேன் உறங்கினேன் கற்பனையில்
உன் அருகிருப்பை உணர்ந்து –நான்
உணர்ச்சியற்ற தேகத்துடன் அதிர்ந்து நிற்கும் நேரம்
உன் அழைப்பு மணி என் காதில் ஒலிக்கும் தருணம்
இன்று ..
விஞ்ஞான உலகத்தில் விரும்பும்போதெல்லாம் உன் அழைப்பு
விரும்பாவிடினும் இடை இடையே இருக்கும் இடைவெளி –அன்று
உன் குரல் கேட்காவிடினும் கனவால் நான் அடைந்த சுகத்திற்கு –இன்று
உன் குரல் கேட்டும் அந்த இடைவெளி நான் பெரும் தண்டனையோ ..??
கே. செந்தில் குமார்
மெய்பொருள் காண்பது அறிவு
- kandhasami saravananபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
மிக அருமை திரு செந்தில்!!
நன்றி!!!
நன்றி!!!
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1187252kandhasami saravanan wrote:மிக அருமை திரு செந்தில்!!
நன்றி!!!
இது பதில் கவிதை இல்லையே சரவணன்
நான் பதில் கவிதை எழுத நினைத்து அது எங்கோ போய் முடிந்து விட்டது .
மண்டையில் உதித்தது அவ்வளவுதான் ...
மெய்பொருள் காண்பது அறிவு
- kandhasami saravananபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
சிந்தனையில் அவளை எண்ணி - நான்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!
நங்கையவளின் எண்ண ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!
நன்றி!! நன்றி!! நன்றி!!
க.சரவணன்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!
நங்கையவளின் எண்ண ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!
நன்றி!! நன்றி!! நன்றி!!
க.சரவணன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010
நன்றாக இருந்தது சரவணன் .
உங்கள் ஸ்டைலில் .
எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன .
"கற்பனையில் காதலியை காணுங்காலத்தே,
காண்பீர் களங்கமில்லா தமிழையும்"
ரமணியன்
உங்கள் ஸ்டைலில் .
எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன .
"கற்பனையில் காதலியை காணுங்காலத்தே,
காண்பீர் களங்கமில்லா தமிழையும்"
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- kandhasami saravananபண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014
நன்றி ஐயா!!!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187255kandhasami saravanan wrote:சிந்தனையில் அவளை என்னி - நான்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!
நங்கையவளின் என்ன ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!
நன்றி!! நன்றி!! நன்றி!!
க.சரவணன்
சரவணன் அவர்களே
அவசரம் அவசரமாக கவிதைகள் பிரசவிக்க வேண்டிய அவசியமே இல்லை .
நிதானம் --பிழையற்ற தமிழை எழுதவும் .
ஈகரையை வெளியிலிருந்து பார்ப்போர் ,
அதில் கையாண்டுள்ள தமிழை கண்டு ..........
மீண்டும் வேண்டுகிறேன் .
பிழையுள்ள பத்து வரிகளுக்கு பதில்
பிழையற்ற ஐந்து வரிகள் போதுமே .
தவறாக எண்ண வேண்டாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அன்று வாய்த்தது அகமகிழ பேசிட சண்டே
இன்றோ எப்பொழுதும் பேசிட வருது சண்டை
இன்றோ எப்பொழுதும் பேசிட வருது சண்டை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|