புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
78 Posts - 49%
heezulia
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 4%
prajai
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
120 Posts - 53%
heezulia
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 4%
prajai
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_m10உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!  கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்! கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jan 13, 2016 7:03 pm

உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!

கவிஞர் இரா. இரவி

*****

மனிதநேய மாமணி இனிய நண்பர் எம். பழனியப்பன் எம்.ஏ. அவர்கள் 13-01-2016 அன்று காலமானார். எதற்கும் கலங்காதவன், கலங்கினேன். இறுதி வணக்கம் செலுத்திட சென்ற போது அவரது தம்பி கோபி அழும்போது என்னையும் அறியாமல் எனக்கு அழுகை வந்தது. என்னால் என்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை, அழுது விட்டேன்.என் வாழ்நாளில் நான் அழுத நாட்கள் மிகமிகக் குறைவு .


எம். பழனியப்பன் அவர்களுக்கு பிறக்கும் போது பார்வை இருந்தது, இடையில் காய்ச்சல் வந்து பார்வை பறிபோனது. இதனால் பார்வையின் பலன், பார்வையற்றவரின் துன்பம் இரண்டும் அறிந்த காரணத்தால் அகவிழி பார்வையற்றோர் விடுதி ஆரம்பித்து பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என தந்து உதவி பார்வையற்றவர்களின் வேடந்தாங்கலாக வாழ்ந்து வந்தார்.


விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் இசை, கவிதை, பாடல், நாடகம், பேச்சுத்திறன், கணினி என பயிற்றுவித்து அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார். மாதம் ஒரு நாள் ஏதாவது விழா வைத்து பலரையும் ஊக்கப்படுத்தி வந்தார். வருடம்தோறும் ஆண்டுவிழா நடத்தி விடுவார். வருடாவருடம் அவரும் நானும் ரத்ததானம் வழங்கி ரத்ததான முகாம் தொடங்கி வைத்தி இருக்கிறோம். விழிதான விழிப்புணர்வு முகாமும் நடத்தி விடுவார்.


என் வாழ்நாளில் மறக்க முடியாத இனிய நண்பர் பழனியப்பன் உற்ற நண்பரின் மரணம் என் மனதை உலுக்கி விட்டது. நினைவு நாடாக்கள் சுற்றிக் கொண்டே இருக்கின்றது.


அகவிழி பார்வையற்றோர் விடுதியில் தங்கி இருந்து அமெரிக்கன் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் உள்ளனர். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் முனைவர் முத்துராஜா அவர்கள், தீபாவளி திருநாள் புத்தாடை வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இனிய நண்பர் காவல்துறை உதவி ஆணையர் கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் அவர்களை விடுதிக்கு அழைத்தேன். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு சிறப்புரையாற்றினார்.


இப்படி நான் அறிந்த நண்பர்கள் பலரை விடுதிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். இனிய நண்பர் கவிஞர்

இரா. கல்யாண சுந்தரம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். அவரது நெருங்கிய நண்பர் தொழில் அதிபர் மூலம் வருடாவருடம் விடுதி மாணவ, மாணவியருக்கு புத்தாடைகள் வழங்கி வந்தார்.


இளைய நேதாஜி என்று போற்றப்படும் வே. சுவாமிநாதன் அவர்களின் தந்தை திரு. வேலுச்சாமி விமானப்படை வீரர் ( ஒய்வு ) அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். அவர் அரிசி மூடை வழங்கி உதவினார்.


என்னுடைய பிறந்த நாள் அன்று நான் கோவில் செல்வதில்லை. ஏனெனில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக பிறந்த நாள் அன்று அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு சென்று இனிப்பு வழங்கி வருவதை வாடிக்கையாக வைத்து இருந்தேன்.


என்னுடைய உறவினர்கள் பலரையும் இறந்தவர்கள் நினைவு நாள் அன்று விடுதி மாணவ மாணவியருக்கு உணவு வழங்கி நன்கொடை கொடுக்க வைத்தேன்.


திரு. எம். பழனியப்பன் அவர்கள் பார்வை இல்லாவிட்டாலும் மன உறுதி மிக்கவர். அவர் வாடகைக்கு விடுதி பிடித்து இருந்த போது பலரும் நெருக்கடி தருவார்கள். இதற்காகவே குறுகிய காலத்தில் இடம் மாறி மாறி கஷ்டப்பட்டார்.


கடைசியாக புதூர் இராமவர்மா நகர் சொந்த வீட்டில் விடுதி அமைத்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து தொலைபேசி பூத்திற்கு சென்று கவனித்து வந்தார். அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை பிறக்கும். அவர் நடத்தும் அத்தனை விழாவிற்கும் என்னை மறக்காமல் அழைத்து விடுவார். நான் தவறாமல் எல்லா விழாக்களிலும் கலந்து விடுவேன்.புலம் பெயர்ந்த தமிழர் இனிய நண்பர் தம்பி புவனேந்திரன் வழங்கிய ஊன்றுகோல்கள் விடுதி மாணவர்களுக்கு வழங்கி வந்தேன்


திரு. பழனியப்பன் அகவிழி பார்வையற்றோர் விடுதி வளர்ச்சி நிதிக்காக, இசை நிகழ்ச்சி நடத்த விரும்பினார் .என் ஹைக்கூ கவிதைகளின் ரசிகர் அருட் செல்வர் சங்கர சீத்தா ராமன் அவர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்தேன் இலவசமாக அக்ரிணி வாளகத்தில் மேடை தந்தார் .இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது .


திரு. பழனியப்பன் அவர்களுக்கு அவரது குடும்பமே ஒத்துழைப்பு தந்தது பெரிய வரம் என்றே சொல்ல வேண்டும். அவரது அம்மா, தம்பி திரு. கோபி, அவரது மனைவி, மகள் யாழினி என்று அனைவருமே நன்கு ஒத்துழைப்பு நல்கி வந்தனர். ஒவ்வொரு விழாவிற்கும் குடும்பமே சேர்ந்து நின்று பணியாற்றுவார்கள்.


பழனியப்பன் மிகச்சிறந்த மனிதர், கோபம் கொள்ள மாட்டார். பொதுநலனில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிது. இவரின் சிறந்த தொண்டுள்ளம் கண்டு வியந்து, எனது நூல் வெளியீட்டு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த திரு. மருதமுத்து அவர்களின் கரங்ககளால், திரு. பழனியப்பன் அவர்களுக்கு " மனிதநேய மாமணி " விருது வழங்கினேன். இந்த விழாவிற்கு தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் வந்து இருந்தார்கள்.


தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களை அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு அழைத்தேன். உடன் சம்மதித்து வருகை தந்து சிறப்புரையாற்றி நெகிழ்ந்து எல்லாருக்கும் என் செலவில் தேநீர் வழங்குங்கள் என்று பழனியப்பன் அவர்களிடம் நன்கொடையும் வழங்கி பேசி வந்தார்கள்.


சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் உரைகள் அடங்கிய குறுந்தகடுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்த்து. அவற்றை வாங்கி விடுதிக்கு நன்கொடையாக வழங்கினேன். மாணவ, மாணவியர் உரை கேட்டு பயன் பெற்றனர்.


பண்பலை வானொலி அறிவிப்பாளர்கள் திரு. பாலா, திருமதி செல்வகீதா உள்பட பலரும் அகவிழி விடுதி விழாக்களுக்கு வந்து சிறப்பித்து உள்ளனர்.நானும் கலந்து கொண்டேன் .


மாமனிதர் அப்துல் கலாம் இழப்பிற்கு பிறகு, மிகவும் மனம் வருந்திய இழப்பு .என்னால் அவரை மறக்க முடியாது .எனக்கு உந்து சக்தியாக வாழ்ந்தவர் . ஈடு செய்ய முடியாத பேரிழப்பு இனிய நண்பர் எம். பழனியப்பன் அவர்களின் மறைவு.


42 வயதில் நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டார். அவர், மற்றவர்கள் நலன் பேணியதில், தன் நலம் மறந்து விட்டார். அவர் உடல் நலம் பேணி இருந்தால் இந்த இழப்பு நேர்ந்து இருக்காது. அவரை இழந்து வாடும் விடுதி மாணவ, மாணவியருக்கும், குடும்பத்தாருக்கும், இரவோடு இரவாக தகவல் தந்த விடுதி மேலாளருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.


kavimalar (6)

http://agavizhi.in/

https://groups.google.com/forum/embed/#!topic/pagalavan/mY8gbz4JX_Q
http://www.eegarai.net/t121810-topic
http://eraeravi.blogspot.in/2015/08/blog-post_18.html
-- http://eraeravi.blogspot.nl/2015/10/blog-post_304.html
http://eraeravi.blogspot.in/2015/08/blog-post_18.html?view=magazine
.https://groups.google.com/forum/#!topic/anbudan/vLOc3Z9s_bY
https://plus.google.com/112559247648446520181/posts/cufKCkFiReX

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக