புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:19 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
61 Posts - 47%
heezulia
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 2%
Shivanya
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
prajai
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
14 Posts - 3%
prajai
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_m10ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 7:33 am

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு XsCRA9aUQo6sevQ7BR0f+nila-400x400
-
காளைகளை அடக்கியதால் கிருஷ்ணரை மணந்த பெண் - நப்பின்னை
-
பொய்கையாழ்வார் பாடிய பிரபந்தம் - முதல் திருவந்தாதி
-
ஆளவந்தாரின் நிஜ பெயர் யமுனாச்சாரியார்
-
மச்சாவதாரத்தில் திருமால் வதம் செய்த அசுரன் - கோமூகாசுரன்
-
கலப்பையால் யமுனை நதியின் போக்கை நிறுத்தியவர் - பலராமர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 7:35 am


ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு EeTXK5HtTH2T8jMtpwX8+index
-
சரஸ்வதியின் கையிலுள்ள வீணையின் பெயர் - விபஞ்சி
-
திருமாலுக்குரிய 36 அவதாரங்களைக் கூறும் நூல் - யதீந்திர மயதீபிகை
-
அம்பிகையை லாஸ்யப்பியா என்பது ஏன் -நடனத்தில் பிரியமுள்ளவள்
என்பதால்
-
அர்ஜூன்னுக்கு வில்லால் ஏற்பட்ட பெயர் - காண்டீபன்
-
உபநிஷ:தில் மிகவும் சிறியது - மாண்டூகம் உபநிஷத் (!2 மந்திரங்கள்)
-
-----------------
-நன்றி - ஆன்மிக மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 8:10 am

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு 1tW2LgCIQCo1frMXAoa3+koothanarsaraswathi
-
கலைமகள், கலைவாணி, நாமகள், சொற்கிழத்தி, பாரதி
போன்ற பல பெயர்களாலும் சரஸ்வதியை அழைக்கின்றனர்.

சரஸ்வதி கல்விக்கு அதிதேவதையாக விளங்குகிறாள்.
தூய்மையை விரும்பும் சரஸ்வதி படிக நிறத்துடன் வெள்ளைக்
கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைத் தாமரையில்
அமர்ந்திருக்கிறாள். அன்னப் பறவை சரஸ்வதியின் ஊர்தியாக
விளங்குகிறது.

சிலர், தங்கள் பெயருக்கு முன்னால், ‘வித்துவான்’ முனைவர்
(டாக்டர்) போன்ற, படித்துப் பெற்ற பட்டங்களைச் சேர்த்துக்
கொள்கின்றனர். அவ்வாறே, பாரதி சுவாமிகள் என்றும்,
சரஸ்வதி சுவாமிகள் என்றும் சரஸ்வதியின் பெயரை பீடாதிபதிகள்
இணைத்துக் கொள்கின்றனர்.

சரஸ்வதியின் ஜென்ம நட்சத்திரம் மூலம் என கருதப்படுகிறது.
இந்த நட்சத்திரம் பெண்களை பொறுத்தவரை மோசமானது என்ற
கருத்து இருக்கிறது. ஆனால், ஒதுக்கப் பட்ட அந்த நட்சத்திரத்தை
தனக்குரியதாக சரஸ்வதி ஏற்றுக் கொண்டதன் மூலம்,
மூட நம்பிக்கையை ஒழித்து அறிவுத்திறனை வளர்க்க வேண்டும்
என்ற கருத்தை உறுதிப் படுத்துகிறது.

நவமி திதியையும் சுபநிகழ்ச்சிகள் நடத்த ஆகாத திதி என்பர்.
அந்த திதியிலேயே சரஸ்வதி பிறந்தாள்.
இதன் மூலம் எந்த நட்சத்திரமும், திதியும் ஒதுக்கப்படக் கூடியதல்ல
என்று நமக்கு எடுத்துச் சொல்கிறாள்.

சரஸ்வதி என்ற நதியின் வடிவத்திலும் விளங்குகிறாள்.
மிகத் தொன்மையான சரஸ்வதி நதியைக் குறித்த ஆராய்ச்சி,
தொடர்ந்து நடைபெறுகிறது. சரஸ்வதியின் தனிக்கோவில்
பூந்தோட்டத்தை அடுத்த கூத்தனூரில் உள்ளது.
-
----------------------
நன்றி- இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 8:11 am

ஓவியர் ரவிவர்மாவின் சரஸ்வதி ரொம்ப பிரபலம் அந்த படம் இங்கே
-
ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு JRRuOgbQfGMaKaLCLqYw+durga-lakshmi-saraswathi
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 7:53 pm

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு NylwferxSCak5ERO8M1K+large_162138722
-
–1. கும்பகோணம் மகாமக குளத்தின் பரப்பு……
20 ஏக்கர்

2. ……… படித்துறைகள் மகாமக குளத்தில் உள்ளன.
16

3. தேவாரப் பாடலில் கும்பகோணம் …..என வழங்கப்படுகிறது
குடமூக்கு

4. மாமாங்கம் என்றால் என்ன?
மாமாகம் என்பதே மாமாங்கம் ஆனது. பாவநீக்கம் என பொருள்.

5. மகாமக குளத்தின் அமைப்பு …….. போல காட்சியளிக்கும்
குடம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 04, 2016 8:01 pm

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு KlrdaeezTLuIcKdwf7Zc+632c624f-c103-4f70-8fdd-80e7783b0c4f_S_secvpf.gif
-
6. ……… தீர்த்தங்கள் மகாமககுளத்தில் இருப்பதாக ஐதீகம்.
66 கோடி

7. மாசி மகத்தன்று தீர்த்தவாரி காணும் சிவன்…….
கும்பேஸ்வரர்

8. நவநதிகளான நவகன்னியரால் பூஜிக்கப்பட்ட சிவன்……
கும்பகோணம் காசி விஸ்வநாதர்(மகாமக குளத்தின் வடகரை கோயில்)

9. கும்பேஸ்வரர் கோயிலில் அருள் புரியும் அம்பிகை……..
மங்கள நாயகி

10. மகாமகம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்?
12 ஆண்டுகள் (கடைசியாக 2004, அடுத்து 2016)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34982
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 04, 2016 9:48 pm

நல்லத் தகவல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34982
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 04, 2016 10:05 pm

தகவலுக்கு நன்றி a ram
சந்திரசேகரேந்திர சரஸ்வதிகள்
ஜெயேந்திர சரஸ்வதிகள்
விஜயேந்திர சரஸ்வதிகள்
பட்டப்பெயர்கள் புரிந்தன . இவை காஞ்சி காமகோடி பீடத்தில் மாத்திரமா ?
சிருங்கேரி மடங்களில் , அபிநவ பாரதி என்று
பாரதி பட்டங்கள் வைத்துக்கொள்கின்றனரோ ?

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 09, 2016 8:02 pm

ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு UQW1zRQSQLOYQU0g0r7U+9698b-img_2599
-
ஞானசம்பந்தர் திருவோத்தூர் சென்ற பொழுது அங்கிருந்த
சிவனடியார்கள் தமது திருக்கோவிலுக்கு நிவேதனமாக விட்ட
பனை மரங்கள் ஆண்பனைகளாகக் காய்க்காமல் நிற்பதைக்
கண்டு சமணர் தம்மை இகழ்வதாகக் கூறி அருள் புரிக என
வேண்டினர்.

சம்பந்தர் உடனே ‘பூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி’
என்று தொடங்கும் பதிகத்தை அருள, ஆண்பனைகள்
பெண்பனைகளாயின!
--

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக