புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விலங்குகளும் குழந்தைகளே..!
Page 1 of 1 •
-
வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்கா.
———–
வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவில் உள்ள
விலங்குகளை தங்கள் வீட்டுக் குழந்தைகளாக பராமரிப்பதாக
பூங்காவில் பணிபுரியும் காப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டபோது, தினப் பணியாளர்களாக
வேலைக்கு வந்தவர்கள், பின்பு முறையான பயிற்சிகள் மூலம்
விலங்குகள் காப்பாளர்களாக உயர்ந்துள்ளனர். இவர்கள்
குரங்குகள் முதல் சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளைப்
பராமரிக்கின்றனர்.
ஊழியர்களிடம் வனவிலங்குகளின் தன்மை, பணி அனுபவம்
குறித்து கேட்டோம்.
திட்டிவிட்டால் சாப்பிட மறுக்கும் இரு மனித குரங்குகள்:
சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள கொம்பி, கௌரி
என்ற இரு மனிதக் குரங்குகளையும் பராமரித்து வரும்
பணியாளர்கள் ஏகாம்பரம், என்.அன்னம்மாள் ஆகியோர்
கூறியதாவது:
தினசரி 3 வேளையும் பால், முட்டை, காய்கறிகளை உணவாக
இந்த மனிதக் குரங்குகள் சாப்பிடுகின்றன. 50 முதல் 60 ஆண்டு
வரை உயிர்வாழக் கூடியவை. எளிதில் பழகிவிடும்.
சொல்வதையும் எளிதில் புரிந்துகொள்ளும். பெயரிட்டு எப்போது
அழைத்தாலும் உடனே வந்துவிடும்.
இவை மனிதனுடன் எளிதாக பழகக் கூடியதென்பதால்,
இவற்றுக்கு அதிக கண்காணிப்பும் தேவையாகிறது.
திட்டினாலும், கிண்டல் கேலி செய்தாலும் புரிந்துகொள்வார்கள்.
அன்பு அதிகம் தேவைப்படும் ஜீவன்கள். திட்டிவிட்டால் அடுத்த
முறை பெயரிட்டு அழைத்தாலும் அவை நம்மிடம் வராது,
உணவை உண்ணாது. எனவே, நம் வீட்டில் உள்ள குழந்தைகளைப்
போல கருதி இவற்றைப் பராமரிக்கிறோம் என்றனர்.
ஒட்டகங்களான “ரகுமானு’க்கு “ஆயிஷா’ பாதுகாப்பு:
கொல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 15 அடி உயரம்
கொண்ட ரகுமான், ஆயிஷாவும் ஒட்டகச் சிவிங்கிகள். இவற்றை
பராமரிக்கும் பணியாளர் பழனி கூறியதாவது:
ரகுமானுக்கு 29 வயதும், ஆயிஷாவுக்கு 32 வயதும் ஆகிறது.
இவை தினமும் இரண்டு வேளை பீன்ஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட
பழங்களும், காய்கறிகளும் உண்கின்றன.
ஒன்றோடு ஒன்று மிகவும் பாசமானது. ஆயிஷாவைக் கூப்பிட்டால்
முதலில் ரகுமான்தான் வரும். அதன் பின்புதான் ஆயிஷா வரும்.
அந்தளவுக்கு தனது ஜோடியை இந்த ஜீவராசி பாதுகாப்பாக
வைத்துக்கொள்ளும். மிகவும் சாதுவான மிருகம் என்பதால்
பழகுவதற்கு எளிதானது என்றார்.
“வீட்டில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், பூங்காவில் வந்து
விலங்குகளைப் பார்க்கும்போது மன நிம்மதி அடைந்துவிடும்’
என்கிறார் பழனி.
தாயைப் பிரிந்த யானைகள்: வண்டலூரில் வளர்க்கப்படும் கிரி (8),
உரியன் (6), அசோக் (7) ஆகிய மூன்று யானைகளும் தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு இங்கு கொண்டுவரப்
பட்டவை. இவற்றை பராமரிக்கும் டாப்ஸ்லிப் வனப் பகுதியைச்
சேர்ந்த பழங்குடியினர்களான மாரியப்பன், பொம்மன், ரமேஷ்
ஆகியோருக்கு யானைகளின் பாஷைகள் புரியும். யானை
வளர்ப்பில் தேர்ந்தவர்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
யானைகள் தினமும் 200 முதல் 300 கிலோ புற்களை உணவாக
சாப்பிடுகின்றன. அரிசி, கம்பு, ராகி ஆகியவற்றைச் சமைத்து
கவளமாகக் கொடுக்கப்படுகிறது. 24 மணி நேரம் கண்காணிக்க
வேண்டிய விலங்கு என்பதால் பூங்காவிலேயே தங்கியிருக்கிறோம்
என்றோம்.
குரலுக்கு அடிபணியும் சீறும் சிங்கங்கள்:
பூங்காவில் வீரா, ஜான்சி, சங்கர், மாலா, நீலா என்ற சிங்கங்களை
ஒற்றை ஆளாக பராமரித்துவரும் கே.சம்பத் கூறியதாவது:
கூப்பிட்ட குரலுக்கு வீராவும், ஜான்சியும் ஓடோடி வரும். சிங்கத்தைப்
பராமரிக்கச் சொன்னபோது, முதலில் பயமாக இருந்தது. அவற்றுடன்
பழகியவுடன் கேட்கக் கூடியதாக மாற்றிவிட்டேன். காலையில்
முதலில் வந்தவுடன் சிங்கம் உலாவும் பகுதியை முழுமையாகப்
பார்வையிட வேண்டும், பார்வையாளர்கள் பாட்டில்கள், பிளாஸ்டிக்
பைகள் போட்டிருந்தால் அவற்றை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
பின்பு, கூண்டுக்குச் சென்று சிங்கங்கள் முழுமையாக இறைச்சியைச்
சாப்பிட்டதா என்பதைக் கவனிக்க வேண்டும். சிங்கம் சோர்வாக
இருந்தால் உடனடியாக மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிங்கங்கள் எப்போதும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்குமாறு
பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து பூங்காவின் பயாலாஜிஸ்ட் மணிமொழி கூறியது:
நாள் ஒன்றுக்கு ஒரு சிங்கத்துக்கு 7 கிலோ இறைச்சி போடப்படுகிறது,
அவ்வப்போது கோழிக் கறியும், 150 கிராம் ஈரலும் கொடுக்கப்படுகிறது.
அசைவ உணவு சாப்பிடும் மிருகங்களின் வயிறு வாரம் ஒரு நாள்
காலியாக இருக்க வேண்டும்.
அதனால் பூங்கா விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை வெறும்
தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படும். பூங்காவில் உள்ள அனைத்து
அடைப்பிடங்களும் தினமும் சுத்தம் செய்யப்பட்டு, மஞ்சள் கலந்த நீர்
தெளிக்கப்படும். இது நோய்த் தொற்று பரவாமல் தடுக்கப்படுவற்கான
முயற்சியாகும் என்றார்.
–
————————-
– ஆர்.ஜி.ஜெகதீஷ்,- தினமணி
கொல்கத்தாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 15 அடி உயரம்
கொண்ட ரகுமான், ஆயிஷாவும் ஒட்டகச் சிவிங்கிகள். இவற்றை
பராமரிக்கும் பணியாளர் பழனி கூறியதாவது:
ரகுமானுக்கு 29 வயதும், ஆயிஷாவுக்கு 32 வயதும் ஆகிறது.
இவை தினமும் இரண்டு வேளை பீன்ஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட
பழங்களும், காய்கறிகளும் உண்கின்றன.
ஒன்றோடு ஒன்று மிகவும் பாசமானது. ஆயிஷாவைக் கூப்பிட்டால்
முதலில் ரகுமான்தான் வரும். அதன் பின்புதான் ஆயிஷா வரும்.
அந்தளவுக்கு தனது ஜோடியை இந்த ஜீவராசி பாதுகாப்பாக
வைத்துக்கொள்ளும். மிகவும் சாதுவான மிருகம் என்பதால்
பழகுவதற்கு எளிதானது என்றார்.
“வீட்டில் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், பூங்காவில் வந்து
விலங்குகளைப் பார்க்கும்போது மன நிம்மதி அடைந்துவிடும்’
என்கிறார் பழனி.
தாயைப் பிரிந்த யானைகள்: வண்டலூரில் வளர்க்கப்படும் கிரி (8),
உரியன் (6), அசோக் (7) ஆகிய மூன்று யானைகளும் தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு இங்கு கொண்டுவரப்
பட்டவை. இவற்றை பராமரிக்கும் டாப்ஸ்லிப் வனப் பகுதியைச்
சேர்ந்த பழங்குடியினர்களான மாரியப்பன், பொம்மன், ரமேஷ்
ஆகியோருக்கு யானைகளின் பாஷைகள் புரியும். யானை
வளர்ப்பில் தேர்ந்தவர்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
யானைகள் தினமும் 200 முதல் 300 கிலோ புற்களை உணவாக
சாப்பிடுகின்றன. அரிசி, கம்பு, ராகி ஆகியவற்றைச் சமைத்து
கவளமாகக் கொடுக்கப்படுகிறது. 24 மணி நேரம் கண்காணிக்க
வேண்டிய விலங்கு என்பதால் பூங்காவிலேயே தங்கியிருக்கிறோம்
என்றோம்.
குரலுக்கு அடிபணியும் சீறும் சிங்கங்கள்:
பூங்காவில் வீரா, ஜான்சி, சங்கர், மாலா, நீலா என்ற சிங்கங்களை
ஒற்றை ஆளாக பராமரித்துவரும் கே.சம்பத் கூறியதாவது:
கூப்பிட்ட குரலுக்கு வீராவும், ஜான்சியும் ஓடோடி வரும். சிங்கத்தைப்
பராமரிக்கச் சொன்னபோது, முதலில் பயமாக இருந்தது. அவற்றுடன்
பழகியவுடன் கேட்கக் கூடியதாக மாற்றிவிட்டேன். காலையில்
முதலில் வந்தவுடன் சிங்கம் உலாவும் பகுதியை முழுமையாகப்
பார்வையிட வேண்டும், பார்வையாளர்கள் பாட்டில்கள், பிளாஸ்டிக்
பைகள் போட்டிருந்தால் அவற்றை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
பின்பு, கூண்டுக்குச் சென்று சிங்கங்கள் முழுமையாக இறைச்சியைச்
சாப்பிட்டதா என்பதைக் கவனிக்க வேண்டும். சிங்கம் சோர்வாக
இருந்தால் உடனடியாக மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
சிங்கங்கள் எப்போதும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்குமாறு
பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து பூங்காவின் பயாலாஜிஸ்ட் மணிமொழி கூறியது:
நாள் ஒன்றுக்கு ஒரு சிங்கத்துக்கு 7 கிலோ இறைச்சி போடப்படுகிறது,
அவ்வப்போது கோழிக் கறியும், 150 கிராம் ஈரலும் கொடுக்கப்படுகிறது.
அசைவ உணவு சாப்பிடும் மிருகங்களின் வயிறு வாரம் ஒரு நாள்
காலியாக இருக்க வேண்டும்.
அதனால் பூங்கா விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை வெறும்
தண்ணீர் மட்டுமே கொடுக்கப்படும். பூங்காவில் உள்ள அனைத்து
அடைப்பிடங்களும் தினமும் சுத்தம் செய்யப்பட்டு, மஞ்சள் கலந்த நீர்
தெளிக்கப்படும். இது நோய்த் தொற்று பரவாமல் தடுக்கப்படுவற்கான
முயற்சியாகும் என்றார்.
–
————————-
– ஆர்.ஜி.ஜெகதீஷ்,- தினமணி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அங்கு பணிபுரியும் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே ...
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
விலங்குகள் நம்மை விட மேலானது. நாம் அவற்றுக்கு இடையூறு செய்யாமல் இருந்தாலே அவற்றுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய உதவியாகும். விலங்குகள் வசிப்பிடத்தில் நாம் தான் வீடு கட்டி விலங்குகளை இயற்கையாக வாழவிடாமல் செய்கின்றோம்.
பொறுமை மிக அவசியம் விலங்குகளை பாதுகாக்க. பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நன்றி ஐயா நல்ல பதிவு
பொறுமை மிக அவசியம் விலங்குகளை பாதுகாக்க. பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நன்றி ஐயா நல்ல பதிவு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|