புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...
Page 1 of 1 •
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள்
மாறப்போவதில்லை!
அம்மா திட்டம்
அப்பா திட்டமாகிடும்!
பிடித்ததென்றால்
செயல்பாட்டுக்கு வரும்
இல்லையேல்
கிடப்பில் கிடக்கும்!
வாக்களித்தவனுக்கு
வாக்கு செலுத்தும்
வரை இருக்கும்
மரியாதை வணக்கங்கள்
வாக்கு எண்ணிக்கை
முடிந்த கையோடு
முடிந்து விடும்!
இனி வாக்காளன்
எக்கேடு கெட்டால் என்ன?
வாக்கு வங்கி
அரசியல் வாழும் வரை
வாக்காளன்
வாழ முடியாது?!
உண்மை உரைக்கும்
போது ஒன்றுமில்லாமல்
செய்துவிடக்கூடும்!!
இலவசம்
உண்பதற்கு அரிசி
இலவசம்!
உறங்குவதற்கு
வீடு இலவசம்!
படிப்பதற்கு
படிப்பு இலவசம்!
படிப்பு இல்லை எனில்
ஆடு மாடு இலவசம்!
மருத்துவத்திற்கு
மருந்து இலவசம்!
அவசரத்திற்கு
ஆம்புலன்ஸ் இலவசம்!
கல்யாணத்திற்கு
தாலி இலவசம்!
காமத்திற்கு
காண்டம் இலவசம்!
பொழுது போகவில்லை
எனில் பார்க்க தொலைகாட்சி
இலவசம்!
கடலை போட
கைப்பேசி இலவசம்!
முக்கியமாக
மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசம்!
மரணித்தால்
அமரர் ஊர்தி இலவசம்!?
ஆக மொத்ததில்
அனைத்தும் இலவசம்?!
இந்த தேர்தலில்
உற்சாகம் கொள்ள
உற்சாக பானம் இலவசமாக
வழங்க ஏற்பாடு செய்யலாம்
அவசரபடாமல் நின்று
நிதானமாய் வாக்களியுங்கள்!
அவர்களுக்கு தேவை
""முதல்வர் நாற்காலி ""
முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
உழைப்பதற்கு
ஒன்றுமே இல்லை?!
இலவசமாக எல்லாம்
கிடைக்க நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்தி உழைப்பதற்கு
விவசாயிகள் மட்டும் ஏதோ
மக்களின் நலன் கருதி
உழைக்கிறான்!
மற்றவர்கள் கையேந்தி
வாழ்ந்து கொள்ளலாம்
கஷ்டம் ஒன்றும் இல்லை '
தன்மானம் இருந்தால் தான்
உழைப்பை பற்றி பேச வேண்டும்!
நமக்கு தான் கிடையாதே?
வாக்கு மட்டும்
செலுத்தி விடுங்கள்!
வாழ்க்கை முடிந்து விடும்!
ஆம்
நம்மை உறக்கத்திலும்
உற்சாக பானத்திலும்
உழைப்பின்றியும் வாழ
ஓர் சமூகம் நம்மை
உந்தி தள்ளுகிறது!
தள்ளாடாமல்
தலை நிமிர்ந்து
வாழப்போகிறோமா?
இல்லை தண்ணீரில் தத்தளிக்க போகிறோமா?
முடிவு நமது இளைஞர்கள் கையில்!!
மாறப்போவதில்லை!
அம்மா திட்டம்
அப்பா திட்டமாகிடும்!
பிடித்ததென்றால்
செயல்பாட்டுக்கு வரும்
இல்லையேல்
கிடப்பில் கிடக்கும்!
வாக்களித்தவனுக்கு
வாக்கு செலுத்தும்
வரை இருக்கும்
மரியாதை வணக்கங்கள்
வாக்கு எண்ணிக்கை
முடிந்த கையோடு
முடிந்து விடும்!
இனி வாக்காளன்
எக்கேடு கெட்டால் என்ன?
வாக்கு வங்கி
அரசியல் வாழும் வரை
வாக்காளன்
வாழ முடியாது?!
உண்மை உரைக்கும்
போது ஒன்றுமில்லாமல்
செய்துவிடக்கூடும்!!
இலவசம்
உண்பதற்கு அரிசி
இலவசம்!
உறங்குவதற்கு
வீடு இலவசம்!
படிப்பதற்கு
படிப்பு இலவசம்!
படிப்பு இல்லை எனில்
ஆடு மாடு இலவசம்!
மருத்துவத்திற்கு
மருந்து இலவசம்!
அவசரத்திற்கு
ஆம்புலன்ஸ் இலவசம்!
கல்யாணத்திற்கு
தாலி இலவசம்!
காமத்திற்கு
காண்டம் இலவசம்!
பொழுது போகவில்லை
எனில் பார்க்க தொலைகாட்சி
இலவசம்!
கடலை போட
கைப்பேசி இலவசம்!
முக்கியமாக
மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசம்!
மரணித்தால்
அமரர் ஊர்தி இலவசம்!?
ஆக மொத்ததில்
அனைத்தும் இலவசம்?!
இந்த தேர்தலில்
உற்சாகம் கொள்ள
உற்சாக பானம் இலவசமாக
வழங்க ஏற்பாடு செய்யலாம்
அவசரபடாமல் நின்று
நிதானமாய் வாக்களியுங்கள்!
அவர்களுக்கு தேவை
""முதல்வர் நாற்காலி ""
முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
உழைப்பதற்கு
ஒன்றுமே இல்லை?!
இலவசமாக எல்லாம்
கிடைக்க நெற்றி வியர்வை
நிலத்தில் சிந்தி உழைப்பதற்கு
விவசாயிகள் மட்டும் ஏதோ
மக்களின் நலன் கருதி
உழைக்கிறான்!
மற்றவர்கள் கையேந்தி
வாழ்ந்து கொள்ளலாம்
கஷ்டம் ஒன்றும் இல்லை '
தன்மானம் இருந்தால் தான்
உழைப்பை பற்றி பேச வேண்டும்!
நமக்கு தான் கிடையாதே?
வாக்கு மட்டும்
செலுத்தி விடுங்கள்!
வாழ்க்கை முடிந்து விடும்!
ஆம்
நம்மை உறக்கத்திலும்
உற்சாக பானத்திலும்
உழைப்பின்றியும் வாழ
ஓர் சமூகம் நம்மை
உந்தி தள்ளுகிறது!
தள்ளாடாமல்
தலை நிமிர்ந்து
வாழப்போகிறோமா?
இல்லை தண்ணீரில் தத்தளிக்க போகிறோமா?
முடிவு நமது இளைஞர்கள் கையில்!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி ...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை......இவங்களையெல்லாம்..............
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது !
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி ...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை......இவங்களையெல்லாம்..............
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இன்றைய அரசியல்வாதிகளைச் சாடும் அருமையான கவிதை ! சசியின் சமூக சிந்தனைக்குப் பாராட்டுக்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
இளைஞனை எழுச்சி பெறச் செய்த கவிதை மிக நன்று.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1196656krishnaamma wrote:முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!
நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி ...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை......இவங்களையெல்லாம்..............
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது !
[size=34]மிகவும் நன்றி அம்மா, மன வருத்தம் தான்
[/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1196665M.Jagadeesan wrote:இன்றைய அரசியல்வாதிகளைச் சாடும் அருமையான கவிதை ! சசியின் சமூக சிந்தனைக்குப் பாராட்டுக்கள் !
நன்றி ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இன்றைய சமுதாயத்தின் பரிதாபமான நிலைமையை சாடி இருக்கிறார் அனைவரும் சிந்திந்து செயல் பட்டால் நல்ல முடிவாக அமையும்
நல்ல கவிதை மிக்க நன்றி
நல்ல கவிதை மிக்க நன்றி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1196675ச. சந்திரசேகரன் wrote:இளைஞனை எழுச்சி பெறச் செய்த கவிதை மிக நன்று.
நன்றி ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1196772Muthumohamed wrote:இன்றைய சமுதாயத்தின் பரிதாபமான நிலைமையை சாடி இருக்கிறார் அனைவரும் சிந்திந்து செயல் பட்டால் நல்ல முடிவாக அமையும்
நல்ல கவிதை மிக்க நன்றி
நன்றி தோழரே
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|