புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார்
Page 1 of 1 •
பிரபல நடிகர் கலாபவன் மணி (வயது 45). இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். தனது வித்தியாசமான ‘மிமிக்ரி’ நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாலக்குடி அருகே சேனத்து நாடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அவருடன் இருந்த அவரது மேலாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கலாபவன் மணியை சாலக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் டாக்டர்கள் அறிவுரைப்படி கொச்சி திடப்பள்ளியில் உள்ள அமிர்தா ஆஸ்பத்திரிக்கு கலாபவன் மணி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவரது சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்றவை பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்தார். டாக்டர்கள் செய்த பரிசோதனையில் கலாபவன் மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் கலாபவன் மணி மரணம் பற்றி சேரநல்லூர் போலீசுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் கலாபவன் மணியின் தம்பி ராதாகிருஷ்ணன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது அண்ணன் கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதைதொடர்ந்து கலாபவன் மணி உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகுதான் அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கலாபவன்மணி உடல் திருச்சூர் மற்றும் சாலக்குடியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பிறகு இன்று மாலை 5 மணி அளவில் அவரது உடல் சேனத்துநாட்டில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
கலாபவன்மணியின் பெற்றோர் ராமன் – அம்மினி ஆவர். கலாபவன் மணிக்கு நிம்மி என்ற மனைவியும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். லெட்சுமி சாலக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.
நடிகர் கலாபவன் மணி கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கையில் பிடிப்பு உள்ளவர். இதனால் அவரை வருகிற சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சாலக்குடி தொகுதியில் களம் இறக்க அந்த கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் கலாபவன் மணி மரணத்தை தழுவிவிட்டார்.
-maalaimalar
இவர் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான சாலக்குடி அருகே சேனத்து நாடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அவருடன் இருந்த அவரது மேலாளர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கலாபவன் மணியை சாலக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருந்ததால் டாக்டர்கள் அறிவுரைப்படி கொச்சி திடப்பள்ளியில் உள்ள அமிர்தா ஆஸ்பத்திரிக்கு கலாபவன் மணி மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவரது சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்றவை பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்தார். டாக்டர்கள் செய்த பரிசோதனையில் கலாபவன் மணி உடலில் விஷம் கலந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் கலாபவன் மணி மரணம் பற்றி சேரநல்லூர் போலீசுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையில் கலாபவன் மணியின் தம்பி ராதாகிருஷ்ணன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது அண்ணன் கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதைதொடர்ந்து கலாபவன் மணி உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகுதான் அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு கலாபவன்மணி உடல் திருச்சூர் மற்றும் சாலக்குடியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பிறகு இன்று மாலை 5 மணி அளவில் அவரது உடல் சேனத்துநாட்டில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
கலாபவன்மணியின் பெற்றோர் ராமன் – அம்மினி ஆவர். கலாபவன் மணிக்கு நிம்மி என்ற மனைவியும், லட்சுமி என்ற மகளும் உள்ளனர். லெட்சுமி சாலக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.
நடிகர் கலாபவன் மணி கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கையில் பிடிப்பு உள்ளவர். இதனால் அவரை வருகிற சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சாலக்குடி தொகுதியில் களம் இறக்க அந்த கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்குள் கலாபவன் மணி மரணத்தை தழுவிவிட்டார்.
-maalaimalar
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதிர்ச்சியாக இருக்கு
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல நடிகர், காதல் கிசு கிசு படப் பிடிப்பிற்கு மலேசியா வந்திருந்த போது அவரை பார்த்திருக்கிறேன்.
கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் கலந்த மது இருந்ததாக
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காவல் துறையிடம் கூறி இருப்பதாக தெரிகிறது.
-
மதுவை அளவோடு பயன்படுத்த வேண்டும் என ஒரு வாசகர் தெரிவித்த கருத்து
-
மது அருந்துவது ஆதி காலத்தில் இருந்தே வந்துள்ளது..
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் மதுவை
யாரும் ஆதரிப்பதில்லை...மது அருந்துவது தவறு இல்லை..
அது உடலுக்கு ஊறு விளைவிக்கும் ஒரு செயல் தான்..
திடீரென்று மதுவை ஒழித்தால் இப்படிதான் எத்தனால்,
மெத்தனால் கலந்த மதுவை (வேறென்ன லோக்கல் தயாரிப்புதான்)
மக்கள் தேடிப்போவார்கள்.. அதற்காக மது ஒழிப்பை நான்
எதிர்க்கவில்லை.. 20 ஆயிரம் மதுக்கடைகள் தமிழ்நாட்டிற்கு தேவை
இல்லை..
மொத்த தமிழ்நாட்டிற்கும் 1000 அல்லது 2000 கடைகள் போதும்..
இதனை வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவ ரீதியாக தேவைப்
படுபவர்கள் என்பவர்கள் மட்டும் குடிக்கலாம்..
பல மேலை நாடுகளில் இதற்கென்றே ஒரு கார்டு உள்ளது..
( சோசியல் கார்டு உடன் லிங்க் ஆனது ) அதில் ஒரு மாதத்திற்கு
இவ்வளவுதான் மது வாங்க முடியும் என்று உள்ளது..
ஒருவர் எவ்வளவு குடிக்கலாம் என்பதையும் கட்டுப்படுத்தலாம்... -
இப்படித்தான் மதுவை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமே
தவிர மதுவை முற்றிலும் ஒழிப்பேன் என்பது எதிர்மறையான
விளைவுகளையே ஏற்படுத்தும்..., இந்த இடத்தில அரசியல் வாதிகள்
போல மதுவை வைத்து பிரச்சாரம் செய்யாமல் மது என்பது சமூகத்தில்
ஒன்றாகி போன இந்த நாளில் அதை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க
வேண்டும் என்பதை பற்றிதான் சிந்திக்க வேண்டும்.
-
குமார்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காவல் துறையிடம் கூறி இருப்பதாக தெரிகிறது.
-
மதுவை அளவோடு பயன்படுத்த வேண்டும் என ஒரு வாசகர் தெரிவித்த கருத்து
-
மது அருந்துவது ஆதி காலத்தில் இருந்தே வந்துள்ளது..
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் மதுவை
யாரும் ஆதரிப்பதில்லை...மது அருந்துவது தவறு இல்லை..
அது உடலுக்கு ஊறு விளைவிக்கும் ஒரு செயல் தான்..
திடீரென்று மதுவை ஒழித்தால் இப்படிதான் எத்தனால்,
மெத்தனால் கலந்த மதுவை (வேறென்ன லோக்கல் தயாரிப்புதான்)
மக்கள் தேடிப்போவார்கள்.. அதற்காக மது ஒழிப்பை நான்
எதிர்க்கவில்லை.. 20 ஆயிரம் மதுக்கடைகள் தமிழ்நாட்டிற்கு தேவை
இல்லை..
மொத்த தமிழ்நாட்டிற்கும் 1000 அல்லது 2000 கடைகள் போதும்..
இதனை வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவ ரீதியாக தேவைப்
படுபவர்கள் என்பவர்கள் மட்டும் குடிக்கலாம்..
பல மேலை நாடுகளில் இதற்கென்றே ஒரு கார்டு உள்ளது..
( சோசியல் கார்டு உடன் லிங்க் ஆனது ) அதில் ஒரு மாதத்திற்கு
இவ்வளவுதான் மது வாங்க முடியும் என்று உள்ளது..
ஒருவர் எவ்வளவு குடிக்கலாம் என்பதையும் கட்டுப்படுத்தலாம்... -
இப்படித்தான் மதுவை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமே
தவிர மதுவை முற்றிலும் ஒழிப்பேன் என்பது எதிர்மறையான
விளைவுகளையே ஏற்படுத்தும்..., இந்த இடத்தில அரசியல் வாதிகள்
போல மதுவை வைத்து பிரச்சாரம் செய்யாமல் மது என்பது சமூகத்தில்
ஒன்றாகி போன இந்த நாளில் அதை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க
வேண்டும் என்பதை பற்றிதான் சிந்திக்க வேண்டும்.
-
குமார்
- Sponsored content
Similar topics
» விழுப்புரம் அருகே மதபோதகர் மயங்கி விழுந்து சாவு சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி போலீசில் புகார்
» மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை;சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம்
» அமெரிக்காவில் தமிழக பெண் இன்ஜினியர் சாவில் மர்மம்: தந்தை புகார்
» வேலுப்பிள்ளை சாவில் மர்மம் - மனம் திறக்கிறார் வேலுப்பிள்ளை மனோகரன்
» தந்தை சாவில் தலைமைக் காவலருக்கு தொடர்பு: எஸ்.பி.யிடம் மகள்கள் புகார்
» மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை;சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம்
» அமெரிக்காவில் தமிழக பெண் இன்ஜினியர் சாவில் மர்மம்: தந்தை புகார்
» வேலுப்பிள்ளை சாவில் மர்மம் - மனம் திறக்கிறார் வேலுப்பிள்ளை மனோகரன்
» தந்தை சாவில் தலைமைக் காவலருக்கு தொடர்பு: எஸ்.பி.யிடம் மகள்கள் புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|