புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
59 Posts - 50%
heezulia
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
12 Posts - 2%
prajai
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
9 Posts - 2%
Jenila
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
4 Posts - 1%
jairam
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுளை சரணடைந்தால்...... Poll_c10கடவுளை சரணடைந்தால்...... Poll_m10கடவுளை சரணடைந்தால்...... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை சரணடைந்தால்......


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 16, 2016 12:59 am

'தரையில் நடப்பவனுக்கு தான் மேடு, பள்ளம், ஆண், பெண், மரம், விலங்கு ஆகிய பேதங்கள் தெரியும். ஆகாய விமானத்தில் செல்பவனுக்கு, ஒரு வித்தியாசமும் தெரியாது; எல்லாம் ஒன்று போல தெரியும். மனம் பக்குவம் அடைந்தவர், உயிர்களிடையே பேதம் பார்ப்பதில்லை. அவ்வாறு இருக்கையில், தான் படைத்த உயிர்களிடையே இறைவன் பேதம் பார்ப்பாரா...' என்றார் கிருபானந்த வாரியார்.

தெய்வம் ஒருபோதும் பேதம் பார்க்காது என்பதை, யானை, பாம்பு முதலானவைகள் பூஜை செய்து, நன்னிலை பெற்றதை இதிகாச புராணங்கள் நமக்கு விளக்கியுள்ளன. அதனால், தெய்வம் எக்காலத்திலும் அருள் புரியத் தவறுவது இல்லை. அவரின் அடியவர்களும் தெய்வத்தை மறப்பதில்லை.

வேதாந்த தத்துவங்களை மாணவர்களுக்கு கற்பித்து வந்தார், குருநாதர் ஒருவர். அவருடைய மாணவர்களில் ஒருவர், அவரிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். ஒருசமயம், அக்குருநாதரிடம் உணவுத் தேவைக்கு கூட பணம் இல்லாமல், அவரும், குடும்பத்தாரும் மூன்று நாட்கள் பட்டினி கிடந்தனர். ஆனால், அவர் தன் நிலையை வெளிப்படுத்தி, யாரிடமும் உதவி கேட்கவில்லை. வாட்டத்தை முகத்தில் காட்டாமல் பாடம் நடத்தினார்.

மூன்றாவது நாள், பாடம் நடைபெறும் வேளையில், குருநாதருக்கு தந்தி வந்தது. அதை வாங்கி பிரித்து படித்ததும், அவரது கண்களில் இருந்து, கண்ணீர் வழியத் துவங்கியது. அதைப் பார்த்த சீடருக்கு ஒன்றும் புரியவில்லை.

'எது நேர்ந்தாலும் மனம் கலங்காத குருநாதர், இப்படி கண்ணீர் விடுகிறாரே... என்ன காரணம்...' என நினைத்து, 'குருதேவா... வேதாந்தத்தை வாய் வார்த்தைகளால் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் கடைபிடிப்பவர் நீங்கள்; இதுவரை நீங்கள் கலங்கி நான் பார்த்ததே இல்லை. இன்று என்ன ஆனது... உங்கள் கண்ணீருக்கான காரணத்தை நான் அறியலாமா?' எனக் கேட்டார்.

தன் கையிலிருந்த தந்தியை, சீடரிடம் கொடுத்தார் குருநாதர். அதில், 'ஐயா... அடியேன் சிவபக்தன்; இல்லத்தில் சிவலிங்கத்தை வைத்து, வழிபாடு செய்கிறேன். நேற்றிரவு என் கனவில் சிவபெருமான் எழுந்தருளி, 'மூன்று நாட்களாக உன் வழிபாட்டை நான் ஏற்கவில்லை.

காரணம், என் பரம பக்தனான வேதாந்தி, மூன்று நாட்களாக பட்டினி கிடக்கிறார். உடனே, அவருக்கு உன்னால் முடிந்த பொருள் உதவியைச் செய்; அவர் உண்ட பின் தான் நான் உண்பேன்...' என்றார். சிவபெருமான் உத்தரவுப்படி, மணியார்டர் மூலம், 10 ரூபாய் அனுப்பியுள்ளேன்; பெற்றுக் கொள்ளுங்கள்...' என எழுதியிருந்தார், சிவபக்தரான அந்த செல்வந்தர்.

தந்தியை படித்ததும், 'தெய்வம் எப்படியெல்லாம் அருள் செய்கிறது...' என்று வியப்பு ஒருபுறம் இருந்தாலும், 'நம் குருநாதர் மூன்று நாட்கள் பட்டினியாக இருந்தும், அதை வெளிப்படுத்தாமல் பாடம் நடத்தியிருக்கிறாரே...' என்கிற வேதனையில் சீடர் அழுதார்...

'குருநாதா... நீங்கள் என்னை சீடனாகவும், மகனாகவும் நினைக்கும் பட்சத்தில், ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லாமல், நீங்கள் பட்டினி இருக்கலாமா... தெரிந்திருந்தால், நான் ஏதாவது ஏற்பாடு செய்திருப்பேனே...' என்று வருந்தினார் சீடர்.

அவரை கட்டி தழுவிய குருநாதர், 'அப்பா நீ கவலைப்படாதே... என்னைக் காப்பாற்ற, என் தந்தை சிவபெருமான் இருக்கும் போது, சீடனான உன்னை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும். என்னைப் பற்றிய கவலை சிவபெருமானுக்கு இல்லையா என்ன... குழந்தை, தாயை நம்பி இருப்பதைப் போல, நாம் தெய்வத்தை நம்பி வாழ்ந்தால், நமக்கு ஒரு குறைவும் வராதே... காப்பாற்றக் கடவுள் இருக்கும் போது, உதவி கேட்டு அடுத்தவரை இம்சைப்படுத்தலாமா...' என்றார்.

அந்த குருநாதர் பெயர் ஸ்ரீசிவராம் கிங்கர்ஜி; அவரது சீடர் பெயர் நரேந்திரன். ஆம், விவேகானந்தர் தான் அந்த சீடர்!

விவேகானந்தர் எனும் திருநாமம் பெறுவதற்கு முன், அவர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது!
ஆழமான பக்தி கொண்டவர்களை காப்பாற்ற, ஆண்டவன் தவறுவதே இல்லை. பக்தி நம் அல்லல்களை தீர்த்து, தொல்லைகளை தடுக்கும்!

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக