புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
பள்ளி இறுதிநாளில்
மகிழ்ச்சியும் உற்சாகமும்
துக்கமும் தொண்டையை அடைக்க!
மதுவின் பிடியில் மாணவர்கள்
வகுப்பறையில்!!!
ஆசிரியரின் கதி
அறைய நினைத்தார்
கை ஓங்கினான் மாணவன்!!
பன்னிரண்டு வருடம்
பள்ளி கற்றுத்தந்தது என்ன??
வாழ்வியல் பாடத்தை கற்காத
மாணவனா?
வாழ்க்கையில் ஜெயிக்க போகிறான்??
எங்கே சென்று கொண்டு சென்று
இருக்கிறது மாணவ சமுதாயம்???
மதுவின் பிடியில் மாணவர்கள்
மகிழ்ச்சியாம்?!
மகிழ்ச்சி என்ன என்பதை கூட
கற்றுத் தராத சமூகம் அவனை
எப்படி வாழ வைக்கப்போகிறது??
ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
மகிழ்ச்சியும் உற்சாகமும்
துக்கமும் தொண்டையை அடைக்க!
மதுவின் பிடியில் மாணவர்கள்
வகுப்பறையில்!!!
ஆசிரியரின் கதி
அறைய நினைத்தார்
கை ஓங்கினான் மாணவன்!!
பன்னிரண்டு வருடம்
பள்ளி கற்றுத்தந்தது என்ன??
வாழ்வியல் பாடத்தை கற்காத
மாணவனா?
வாழ்க்கையில் ஜெயிக்க போகிறான்??
எங்கே சென்று கொண்டு சென்று
இருக்கிறது மாணவ சமுதாயம்???
மதுவின் பிடியில் மாணவர்கள்
மகிழ்ச்சியாம்?!
மகிழ்ச்சி என்ன என்பதை கூட
கற்றுத் தராத சமூகம் அவனை
எப்படி வாழ வைக்கப்போகிறது??
ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாணவனைக் குறைசொல்ல வேண்டாம் - அவன்
...மாண்பினைக் குறைத்தது நாம்தானே !
கோணலாய்ப் போன புத்தியை - அவனுக்குக்
...கொடுத்தது யாரெனச் சொல்லு !
ஒழுக்கம் கற்பிக்கும் ஆசான் - இன்று
...ஒழுக்கம் தவறி நடக்கின்றான் .
இழுக்கம் தரத்தக்க வகையில் - பெண்ணை
...இச்சைக்கு அழைக்கின்ற பாவி !
டாஸ்மாக் பக்கத்தில் இருக்கையில் - மாணவன்
...பாஸ்மார்க் வாங்கிட முடியுமா ?
டாஸ்மாக் திறந்தது யார்குற்றம் ? - அதில்
...தடுக்கி விழுந்தால் தப்பாகுமா ?
கருவைத் தந்தவன் ஒருவன் - ஆனால்
...கரத்தைப் பிடித்தவன் மற்றொருவன் !
எருமையும் நகைக்கின்ற வாழ்வு - இதை
...எடுத்துக் காட்டுவதே சீரியல்கள் !
கூகுளில் ஓரெழுத்துத் தட்டினால் - கண்கள்
...கூசுகின்ற பாணியிலே தலைப்புக்கள் !
போகுதே எங்கெங்கோ உள்ளம் - காம
...போதனையில் செய்கின்றான் பாவம் !
தப்பெல்லாம் நம்மீது சசியே - இதில்
...தண்டனைக்கு உரியவரும் நாமே !
எப்பவும் மாணவன் நல்லவனே - அவனை
...என்றும் குறைசொல்ல வேண்டாம் !
...மாண்பினைக் குறைத்தது நாம்தானே !
கோணலாய்ப் போன புத்தியை - அவனுக்குக்
...கொடுத்தது யாரெனச் சொல்லு !
ஒழுக்கம் கற்பிக்கும் ஆசான் - இன்று
...ஒழுக்கம் தவறி நடக்கின்றான் .
இழுக்கம் தரத்தக்க வகையில் - பெண்ணை
...இச்சைக்கு அழைக்கின்ற பாவி !
டாஸ்மாக் பக்கத்தில் இருக்கையில் - மாணவன்
...பாஸ்மார்க் வாங்கிட முடியுமா ?
டாஸ்மாக் திறந்தது யார்குற்றம் ? - அதில்
...தடுக்கி விழுந்தால் தப்பாகுமா ?
கருவைத் தந்தவன் ஒருவன் - ஆனால்
...கரத்தைப் பிடித்தவன் மற்றொருவன் !
எருமையும் நகைக்கின்ற வாழ்வு - இதை
...எடுத்துக் காட்டுவதே சீரியல்கள் !
கூகுளில் ஓரெழுத்துத் தட்டினால் - கண்கள்
...கூசுகின்ற பாணியிலே தலைப்புக்கள் !
போகுதே எங்கெங்கோ உள்ளம் - காம
...போதனையில் செய்கின்றான் பாவம் !
தப்பெல்லாம் நம்மீது சசியே - இதில்
...தண்டனைக்கு உரியவரும் நாமே !
எப்பவும் மாணவன் நல்லவனே - அவனை
...என்றும் குறைசொல்ல வேண்டாம் !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198155I IM.Jagadeesan wrote:மாணவனைக் குறைசொல்ல வேண்டாம் - அவன்
...மாண்பினைக் குறைத்தது நாம்தானே !
கோணலாய்ப் போன புத்தியை - அவனுக்குக்
...கொடுத்தது யாரெனச் சொல்லு !
ஒழுக்கம் கற்பிக்கும் ஆசான் - இன்று
...ஒழுக்கம் தவறி நடக்கின்றான் .
இழுக்கம் தரத்தக்க வகையில் - பெண்ணை
...இச்சைக்கு அழைக்கின்ற பாவி !
டாஸ்மாக் பக்கத்தில் இருக்கையில் - மாணவன்
...பாஸ்மார்க் வாங்கிட முடியுமா ?
டாஸ்மாக் திறந்தது யார்குற்றம் ? - அதில்
...தடுக்கி விழுந்தால் தப்பாகுமா ?
கருவைத் தந்தவன் ஒருவன் - ஆனால்
...கரத்தைப் பிடித்தவன் மற்றொருவன் !
எருமையும் நகைக்கின்ற வாழ்வு - இதை
...எடுத்துக் காட்டுவதே சீரியல்கள் !
கூகுளில் ஓரெழுத்துத் தட்டினால் - கண்கள்
...கூசுகின்ற பாணியிலே தலைப்புக்கள் !
போகுதே எங்கெங்கோ உள்ளம் - காம
...போதனையில் செய்கின்றான் பாவம் !
தப்பெல்லாம் நம்மீது சசியே - இதில்
...தண்டனைக்கு உரியவரும் நாமே !
எப்பவும் மாணவன் நல்லவனே - அவனை
...என்றும் குறைசொல்ல வேண்டாம் !
நன்றி ஐயா. நான் மாணவ சமுதாயத்தை குறை சொல்லவில்லை. நமது சமுதாயத்தின் மீதான கோபம் தான் ஐயா!
நிலையில்லாமல் தடுமாறும் நமது சமூகம் மாணவர்களுக்கு என்ன கற்றுத் தர போகிறது??
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
இலவசங்களுக்காக ஓடும் தாய், எப்போதும் போதை இல் தந்தை என்று இருக்கும்போது , பிள்ளைகளை கவனிப்பது யார்?...........ஆனால் அவன் ...அந்தப் பிள்ளை கவனிக்கிறான் தன் தாய் தந்தையரை........... இந்த அரசு கள்ளுக்கடை மட்டுமா திறந்து இருக்கு?
கல்யாணம் இலவசம், அதில் தாலியும் சீரும் இலவசம்,
வீட்டுக்கு கேஸ் அடுப்பு, மிக்சி, grinder , டிவி என எல்லாம் இலவசம்,
பிள்ளை பிறப்பு, மருந்து பொருட்கள் இலவசம்,
பெண் பிள்ளைகள் 2 க்கு மேல் போனால் fixed டெபொசிட் இலவசம்,
எல்லா தடுப்புசிகளும் இலவசம்,
பள்ளிக்கு சென்றால் உணவு, உடை படிக்க புத்தகம் இலவசம்,
மடி கணினி இலவசம், குறிப்பிட்ட வகுப்புவரை தேர்ச்சி இலவசம்,
போய்வர பஸ் பாஸ் இலவசம்,
பெண் குழந்தைகள் 'சடங்கானால்' ஏதும் இலவசம் இருக்கா? ...தெரியலை
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்..............
நாட்டு நடப்பு இப்படி இருக்க , அவர்களாக ஒன்று வாங்க வேண்டும் என்றால் அது மது மட்டுமே சசி,
அது தான் மானமாய் ஒன்றை 'காசு' கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள் தன் மானத்தமிழர்கள்...........
அதை நீங்க குறை சொல்லரீங்களே என்ன நியாயம்?...................
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
இலவசங்களுக்காக ஓடும் தாய், எப்போதும் போதை இல் தந்தை என்று இருக்கும்போது , பிள்ளைகளை கவனிப்பது யார்?...........ஆனால் அவன் ...அந்தப் பிள்ளை கவனிக்கிறான் தன் தாய் தந்தையரை........... இந்த அரசு கள்ளுக்கடை மட்டுமா திறந்து இருக்கு?
கல்யாணம் இலவசம், அதில் தாலியும் சீரும் இலவசம்,
வீட்டுக்கு கேஸ் அடுப்பு, மிக்சி, grinder , டிவி என எல்லாம் இலவசம்,
பிள்ளை பிறப்பு, மருந்து பொருட்கள் இலவசம்,
பெண் பிள்ளைகள் 2 க்கு மேல் போனால் fixed டெபொசிட் இலவசம்,
எல்லா தடுப்புசிகளும் இலவசம்,
பள்ளிக்கு சென்றால் உணவு, உடை படிக்க புத்தகம் இலவசம்,
மடி கணினி இலவசம், குறிப்பிட்ட வகுப்புவரை தேர்ச்சி இலவசம்,
போய்வர பஸ் பாஸ் இலவசம்,
பெண் குழந்தைகள் 'சடங்கானால்' ஏதும் இலவசம் இருக்கா? ...தெரியலை
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்..............
நாட்டு நடப்பு இப்படி இருக்க , அவர்களாக ஒன்று வாங்க வேண்டும் என்றால் அது மது மட்டுமே சசி,
அது தான் மானமாய் ஒன்றை 'காசு' கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள் தன் மானத்தமிழர்கள்...........
அதை நீங்க குறை சொல்லரீங்களே என்ன நியாயம்?...................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198175krishnaamma wrote:ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
இலவசங்களுக்காக ஓடும் தாய், எப்போதும் போதை இல் தந்தை என்று இருக்கும்போது , பிள்ளைகளை கவனிப்பது யார்?...........ஆனால் அவன் ...அந்தப் பிள்ளை கவனிக்கிறான் தன் தாய் தந்தையரை........... இந்த அரசு கள்ளுக்கடை மட்டுமா திறந்து இருக்கு?
கல்யாணம் இலவசம், அதில் தாலியும் சீரும் இலவசம்,
வீட்டுக்கு கேஸ் அடுப்பு, மிக்சி, grinder , டிவி என எல்லாம் இலவசம்,
பிள்ளை பிறப்பு, மருந்து பொருட்கள் இலவசம்,
பெண் பிள்ளைகள் 2 க்கு மேல் போனால் fixed டெபொசிட் இலவசம்,
எல்லா தடுப்புசிகளும் இலவசம்,
பள்ளிக்கு சென்றால் உணவு, உடை படிக்க புத்தகம் இலவசம்,
மடி கணினி இலவசம், குறிப்பிட்ட வகுப்புவரை தேர்ச்சி இலவசம்,
போய்வர பஸ் பாஸ் இலவசம்,
பெண் குழந்தைகள் 'சடங்கானால்' ஏதும் இலவசம் இருக்கா? ...தெரியலை
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்..............
நாட்டு நடப்பு இப்படி இருக்க , அவர்களாக ஒன்று வாங்க வேண்டும் என்றால் அது மது மட்டுமே சசி,
அது தான் மானமாய் ஒன்றை 'காசு' கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள் தன் மானத்தமிழர்கள்...........
அதை நீங்க குறை சொல்லரீங்களே என்ன நியாயம்?...................
நன்றி அம்மா! நமது சமுதாயத்தை நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
பிள்ளைகளை நெறிமுறையில் வழிநடத்துவதில்
முதல் கடமை பெற்றோர்களுக்கு
ரெண்டாவது கடமை ,கற்று கொடுக்கும் ஆசிரியர்களுக்கு
மூன்றாவது அவனது நண்பர்களுக்கு
நான்காவது அரசிற்கு .
JF கென்னெடி அமெரிக்க ஜனாதிபதி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது .
இத்தேசம் எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்
நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுப்பார் .
இலவசத்திற்கு மயங்கி
இலவசம் பெற பொய்கள் பல கூறி
இலவசமாக துன்பங்கள் பெறுகிறாய் .
இள வயசிலே திருந்திடுவாய் மாணவ சமுதாயமே !
ரமணியன்
முதல் கடமை பெற்றோர்களுக்கு
ரெண்டாவது கடமை ,கற்று கொடுக்கும் ஆசிரியர்களுக்கு
மூன்றாவது அவனது நண்பர்களுக்கு
நான்காவது அரசிற்கு .
JF கென்னெடி அமெரிக்க ஜனாதிபதி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது .
இத்தேசம் எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்
நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுப்பார் .
இலவசத்திற்கு மயங்கி
இலவசம் பெற பொய்கள் பல கூறி
இலவசமாக துன்பங்கள் பெறுகிறாய் .
இள வயசிலே திருந்திடுவாய் மாணவ சமுதாயமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198175krishnaamma wrote:ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
இலவசங்களுக்காக ஓடும் தாய், எப்போதும் போதை இல் தந்தை என்று இருக்கும்போது , பிள்ளைகளை கவனிப்பது யார்?...........ஆனால் அவன் ...அந்தப் பிள்ளை கவனிக்கிறான் தன் தாய் தந்தையரை........... இந்த அரசு கள்ளுக்கடை மட்டுமா திறந்து இருக்கு?
கல்யாணம் இலவசம், அதில் தாலியும் சீரும் இலவசம்,
வீட்டுக்கு கேஸ் அடுப்பு, மிக்சி, grinder , டிவி என எல்லாம் இலவசம்,
பிள்ளை பிறப்பு, மருந்து பொருட்கள் இலவசம்,
பெண் பிள்ளைகள் 2 க்கு மேல் போனால் fixed டெபொசிட் இலவசம்,
எல்லா தடுப்புசிகளும் இலவசம்,
பள்ளிக்கு சென்றால் உணவு, உடை படிக்க புத்தகம் இலவசம்,
மடி கணினி இலவசம், குறிப்பிட்ட வகுப்புவரை தேர்ச்சி இலவசம்,
போய்வர பஸ் பாஸ் இலவசம்,
பெண் குழந்தைகள் 'சடங்கானால்' ஏதும் இலவசம் இருக்கா? ...தெரியலை
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்..............
நாட்டு நடப்பு இப்படி இருக்க , அவர்களாக ஒன்று வாங்க வேண்டும் என்றால் அது மது மட்டுமே சசி,
அது தான் மானமாய் ஒன்றை 'காசு' கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள் தன் மானத்தமிழர்கள்...........
அதை நீங்க குறை சொல்லரீங்களே என்ன நியாயம்?...................
நன்றி அம்மா! நமது சமுதாயத்தை நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன்.
ம்ம்.. நாம் வேற என்ன செய்வது சசி?
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198240T.N.Balasubramanian wrote:பிள்ளைகளை நெறிமுறையில் வழிநடத்துவதில்
முதல் கடமை பெற்றோர்களுக்கு
ரெண்டாவது கடமை ,கற்று கொடுக்கும் ஆசிரியர்களுக்கு
மூன்றாவது அவனது நண்பர்களுக்கு
நான்காவது அரசிற்கு .
JF கென்னெடி அமெரிக்க ஜனாதிபதி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது .
இத்தேசம் எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்
நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுப்பார் .
இலவசத்திற்கு மயங்கி
இலவசம் பெற பொய்கள் பல கூறி
இலவசமாக துன்பங்கள் பெறுகிறாய் .
இள வயசிலே திருந்திடுவாய் மாணவ சமுதாயமே !
ரமணியன்
நன்றி ஐயா. இன்றைய இளைய தலைமுறை இப்படி இருந்தால் நாளைய தலைமுறை?????? இவர்களே மதுவின் பிடியில் இருக்கும் போது??
ஒவ்வொரு பெற்றோரும் விழித்தெழவேண்டிய நேரம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198270சசி wrote:
நன்றி ஐயா. இன்றைய இளைய தலைமுறை இப்படி இருந்தால் நாளைய தலைமுறை?????? இவர்களே மதுவின் பிடியில் இருக்கும் போது??
ஒவ்வொரு பெற்றோரும் விழித்தெழவேண்டிய நேரம்.
அது தான் சசி எனக்கும் நடுக்கமாய் இருக்கு..இப்போதைக்கு நம் நாட்டில் தான் இளைஞர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள், அதில் பாதி பேர் இங்கு சரியான வேலை வாய்ப்பு தங்களுக்கு இல்லாதாதால் வெளிநாடுகளுக்கு பறந்து விடுகிறார்கள் ..அதனால் ஏற்படும் 'பிரைன் ட்ரைன்' ஐ சரி செய்வார்கள் இங்கிருப்பவர்கள் என்று நாம் நம்பும் நேரத்தில் மீதி இருப்பவர்கள் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள்........இப்படியே போனால் நம் நாட்டை முன்பு போல ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய வந்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது.................
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|