புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஐயம் தீர்க்கவும் ! Poll_c10ஐயம் தீர்க்கவும் ! Poll_m10ஐயம் தீர்க்கவும் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயம் தீர்க்கவும் !


   
   

Page 1 of 2 1, 2  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 18, 2016 1:54 pm

எனக்குக் கொஞ்ச நாட்களாக மனதில் ஒரு சந்தேகம் நிலவி வருகிறது . அரசியல் பேசுவதாக எண்ணவேண்டாம் . நாம் வங்கியிலே வாங்குகின்ற கடன்தொகை நம்முடைய வருமானக் கணக்கிலே சேருமா ?

ஓர் அரசு ஊழியர் இருப்பதாக வைத்துக் கொள்வோம் . அவருடைய ஆண்டு வருமானம் 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம் . அவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 5 லட்சம் வங்கியிலே கடன் வாங்குகிறார் . இந்தக் கடன்தொகை அவரது வருமானமாகக் கொள்ளப்படுமா? அப்படி என்றால் வருமான வரி கணக்கிடும்போது மொத்தமாக பத்து லட்சம் ( ஊதியம் + கடன் ) கணக்கிலே எடுத்துக்கொள்ளப்படுமா ?

ஓர் வியாபாரி தன் வியாபாரத்தைப் பெருக்க 10 லட்சம் கடன் வாங்கினால் , அது கடனா அல்லது வருமானமா ?
ஆண்டு முடிவில் 3 லட்சம் இலாபம் சம்பாதிக்கிறார் என்றால் , அவர் வருமானவரி கட்டவேண்டியது 13 லட்சத்திற்கா அல்லது லாபத் தொகையான 3 லட்சத்திற்கா ?





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 2:08 pm

ஆஹா!.............எப்படிப் பட்ட சந்தேகம் ஐயா?...........நானும் இதற்கான பதில்களுக்கு ஆவலுடன் காத்திருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 2:13 pm

ஐயா, நீங்க கடன் என்று கேட்பதால் எனக்கு இப்படி தோன்றுகிறது...........அப்போ, உங்கள் சொற்படி பார்த்தால், நாம் கிரெடிட் கார்டு ஐ வைத்துக்கொண்டு வாங்கும் தொகையையும் இன்கம்டாக்ஸ் இல் வரவா வைக்கிறோம்?...சொல்லுங்கோ ...........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 18, 2016 2:24 pm

நான் அறிந்த வரையில் கடனாக வாங்கிய 5 லட்சம் வருமானம் இல்லை .
கடன் கேட்டவுடன் எந்த பாங்கும் கடன் தந்து விடாது .
நீங்கள் அடமானமாக அசையா /அசையும் சொத்தை வைக்கவேண்டும் .

வாங்குகிற 5 லட்சத்திற்கு நீங்கள் பங்கிற்கு வட்டி கட்டவேண்டும் .
வாங்கிய 5 லட்சத்தை வியாபாரத்தில் போட்டு லாபம் சம்பாதித்தால்
அதற்கு அரசிற்கு வரி கட்டவேண்டும் .

மற்றவர்கள் கருத்தைக் கேட்கலாம் .

பதிவை கேள்வி -பதில் பகுதிக்கு மாற்றுகிறேன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 6:31 pm

வங்கியில் வாங்கிய கடனை வருமானமாக
பாவிக்க வேண்டியதில்லை...
-
குமாரசாமியைக் கேட்டாலும் இதைத்தான்
சொல்வார்...!!
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 18, 2016 6:37 pm

நாங்கள் அய்யாசாமியை தான் கேட்போம்
குமாரசாமியை கேட்கமாட்டோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 6:45 pm

வருமான வரி என்பது சிக்கலான விஷயம்
-
ஒரு முறை ஆடிட்டர் ஒருவரிடம், நான் கேட்டது:
“மைனராக இருக்கும் பேரன் பேரில் கார்டியன்
என்ற முறையில் வங்கியில் டெபாசிட் செய்யும்
பணத்துக்கு வரும் வட்டி எனது வருமான கணக்கில்
வருமா....?
-
பேரனுக்கு தனியே பான் கார்டும் உள்ளது என்றேன்.
அதற்கு ஆடிட்டர் சொன்னார், அதெல்லாம் பார்த்துக்
கொள்ளலாம்...வருமானம் பேரன் கணக்கில்தான்
வர வேண்டும் என்று வாதாடிக் கொள்ளலாம் என்றார்...
-
எதற்கும் பேரன் கணக்கில் இருக்கும் தொகையை
அசையா சொத்தாக வாங்கி போட்டு விடுங்களேன்
என்றார்...
-
ஆக மதில் மேல் பூனை என்பதாகவே, விளக்கம்
இருந்தது...!!
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 18, 2016 6:57 pm

ayyasamy ram wrote:வங்கியில் வாங்கிய கடனை வருமானமாக
பாவிக்க வேண்டியதில்லை...
-
குமாரசாமியைக் கேட்டாலும் இதைத்தான்
சொல்வார்...!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1198221

குமாரசாமியைக் கேட்டேன் ; அவர் வங்கியில் வாங்கிய கடன், வருமானக் கணக்கில் வரும் என்கிறார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 11:19 pm

ayyasamy ram wrote:வங்கியில் வாங்கிய கடனை வருமானமாக
பாவிக்க வேண்டியதில்லை...

நன்றி ராம் அண்ணா புன்னகை
-
குமாரசாமியைக் கேட்டாலும் இதைத்தான்
சொல்வார்...!!-


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 18, 2016 11:20 pm

T.N.Balasubramanian wrote:நாங்கள் அய்யாசாமியை தான்  கேட்போம்
குமாரசாமியை கேட்கமாட்டோம் .

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக