புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
31 Posts - 53%
heezulia
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
2 Posts - 3%
சிவா
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
1 Post - 2%
Manimegala
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
1 Post - 2%
jairam
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
13 Posts - 4%
prajai
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
9 Posts - 3%
Jenila
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
4 Posts - 1%
Rutu
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
3 Posts - 1%
jairam
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_m10பூதம் காட்டிய புண்ணியவழி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூதம் காட்டிய புண்ணியவழி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 15, 2016 9:05 am

பூதம் காட்டிய புண்ணியவழி RoxcXYmRT2OBJo3n9yt6+z1
-
இரண்டு நாட்கள் கோவிலுக்கு போய் வந்து,
‘பச்… சாமியாவது ஒண்ணாவது…’ என்று சலித்துக்
கொள்வது, ஏழெட்டு ஜோசியர்களை பார்த்து,
‘ஜோசியமே பொய்…’ என்று புலம்புவது, பொழுதை
எல்லாம் வீணாகப் போக்கி, ‘நமக்கெல்லாம்
எங்கே நல்ல காலம் வரப் போகுது…’ என்று,
விரக்தியின் விளம்பில் நிற்பது மனிதர்களின்
இயல்பு.

சில வினாடிகள் கூட, கஷ்டத்தை தாங்கத் தயாராக
இல்லாத நாம், நூறு ஆண்டுகளுக்கு ஆனந்தமாக
வாழ ஆசைப்படுகிறோம்.

கார் ஓட்டத் தெரியாவிட்டாலும், போக்குவரத்து விதிகளை
தெரிந்து கொள்வது போல், மகான்களின் வாழ்க்கையை
தெரிந்து கொள்வதன் மூலம் மனதில் அமைதி ஏற்படும்.

எந்நேரமும், ராம தியானத்திலேயே இருப்பவர், ராம்போலோ.
தினமும் காலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானம் முடிந்த பின்,
மீதியுள்ள தீர்த்தத்தை, அருகில் உள்ள மரத்தில் ஊற்றுவது அவர்
வழக்கம்.

இது, 12 ஆண்டுகள் தொடர்ந்தது. திடீரென்று ஒருநாள்,
ராம்போலோ எதிரில், பூதம் ஒன்று தோன்றி, ‘ராம பக்தா…
குளம், ஏரி என, பல இடங்களில் உள்ள நீரையெல்லாம் அருந்தியும்,
என் தாகம் தீரவில்லை; இவ்வளவு நாட்களாக நீ வார்த்த தீர்த்தத்தால்,
என் தாகம் தீர்ந்து, சாப விமோசனம் கிடைத்தது.
என் துயர் தீர்த்த உனக்கு என்ன வேண்டும் கேள்…’ என்றது.

‘ஸ்ரீராமரை நேரில் தரிசிக்க வேண்டும்; அதுவே என் விருப்பம்…’
என்று, தன் விருப்பத்தை வெளியிட்டார், ராம்போலோ.

பூதமோ, ‘அருகில் உள்ள வீதியில் ராமாயண உபன்யாசம் நடை
பெறுகிறது; அதை கேட்க, தினமும் முதியவர் வடிவில் வருகிறார்,
மாருதி. அவரை பிடித்தால், உன் விருப்பம் நிறைவேறும்…’ என்று
சொல்லி மறைந்தது.

ராமாயண உபன்யாசம் நடைபெறும் இடத்திற்கு, தினமும் முதல்
ஆளாக வந்து, அனைவரும் வெளியேறிய பின், கடைசி ஆளாக
வெளியேறுவார் ஆஞ்சநேயர்.

பூதம் கூறிய இடத்திற்கு புறப்பட்ட ராம்போலோ, முதியவர் வடிவில்
அமர்ந்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறிந்து, அவர் அருகில்
அமர்ந்தார். ஆஞ்சநேய முதியவரோ இரு கரங்களையும் கூப்பியபடி
கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.

தன் மேலாடையில், ஆஞ்சநேயரை கட்டினார், ராம்போலோ.
வழக்கப்படி, உபன்யாசம் முடிந்து அனைவரும் வெளியேறியவுடன்,
முதியவரும் வெளியேறத் துவங்கினார். கூடவே, ராம்போலோவும்
புறப்பட்டார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82101
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 15, 2016 9:07 am

விவரம் புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார்.
சில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார். அவருடைய
வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார்,
ராம்போலோ.

உடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது.
அந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை.

கடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய
வடிவத்தை காண்பித்து, ‘ராம்போலோ… உன் விடாமுயற்சியும், தீவிர
பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன;
வேண்டியதைக் கேள்…’ என்றார்.

‘அஞ்சனை மைந்தா… அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்
படுகிறேன்…’ என்றார். ஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு
தரிசனம் தந்து, ‘பக்தா… என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த
மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்…’
என்று ஆசி கூறி, மறைந்தார்.

ராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார். பக்தி மயமான
அந்நூல், ‘ராம் சரிதமானஸ்’ எனப்பட்டது.
இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை
எழுதிய துளசிதாசர்!

விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக
வந்து தரிசனம் அளிக்கும்.

————————————–
பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக