புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
15 Posts - 88%
Manimegala
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
11 Posts - 4%
prajai
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
9 Posts - 3%
Jenila
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
4 Posts - 2%
Rutu
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
2 Posts - 1%
jairam
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வில்லங்கமான பள்ளி  Poll_c10வில்லங்கமான பள்ளி  Poll_m10வில்லங்கமான பள்ளி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்லங்கமான பள்ளி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 18, 2016 9:46 pm

வில்லங்கமான பள்ளி

ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர்வந்தாரு.
****************************************
■ அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.
சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி........ ...
"உன் பேர் சொல்லு"
"பழனி"
"உன் அப்பா பேரு"
"பழனியப்பா",
அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு"
"மாரி"
"உன் அப்பா பேரு"
"மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு" "பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு,
சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க
அப்படினு புரிஞ்சுருச்சு.
அடுத்தப்
பையன எழுப்பினாரு.
"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு...."
(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு" "ஜான்சன்"
கொஞ்சமா டென்சன் ஆயிட்டு,
அடுத்த பையன எழுப்பி,
உன் அப்பா பேர சொல்லு,
"ரிச்சர்டு"
உன் பேரு,
"ரிச்சர்டசன்"
கொலவெறி ஆயிட்டாரு,
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,
உன் தாத்தா பேர சொல்லு,
"அப்பாவோட தாத்தாவா?,
அம்மாவோட தாத்தாவா?"
ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு,
அப்பாவோட தாத்தான்னாரு
"மணி",
சரி அப்பா பேரு?,
"ரமணி"
உன் பேரு?,
"வீரமணி"
அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல..


நன்றி மின்னஞ்சல்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed May 18, 2016 10:31 pm

கற்பனை என்றாலும் ரசிக்கும்படி உள்ளது.

மேலும் ஒரு கற்பனை ! நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் !
===================================================
ஆய்வாளர் 10 ம் வகுப்பில் நுழைகிறார் . தமிழாசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார் .

தமிழாசிரியர் : வாங்கய்யா ! மாணவர்களே ! ஐயாவுக்கு வணக்கம் சொல்லுங்கள் .

மாணவர்கள் : வணக்கம் ஐயா !

ஆய்வாளர் : என்ன பாடம் நடத்துகிறீர்கள் ?

தமிழாசிரியர் : சிலப்பதிகாரம் ஐயா !

ஆய்வாளர் : சிலப்பதிகாரத்தில் மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ?

தமிழாசிரியர் : தாராளமாகக் கேளுங்கள் ஐயா !

ஆய்வாளர் : மாணவர்களே ! கண்ணகி சிலை எடுத்தது யார் ? ( கண்ணகிக்கு சிலை எடுத்தது யார் ? என்று கேட்பதற்குப் பதிலாக கண்ணகி சிலை எடுத்தது யார் ? என்று கேட்டுவிட்டார் )

மாணவர்கள் : நாங்கள் யாரும் கண்ணகி சிலையை எடுக்கவில்லை ஐயா !

ஆய்வாளர் : ( தமிழாசிரியரை நோக்கி ) என்ன இப்படி சொல்கிறார்கள் !

தமிழாசிரியர் : ஐயா ! எங்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் நல்லவர்கள் . கண்ணகி சிலையைத் திருடும் அளவுக்கு மோசமானவர்கள் அல்ல !

ஆய்வாளருக்குத் தலை சுற்றியது . அருகிலிருந்த தலைமை ஆசிரியரை நோக்கி , " என்னய்யா இது ! இங்கே என்ன நடக்குது ?

தலைமை ஆசிரியர் : விடுங்க சார் ! கண்ணகி சிலையை யார் எடுத்தால் என்ன ? திருடுபோன சிலையைப் போல புதியதாக ஒன்று வாங்கிவிட்டால் போகிறது !

ஆய்வாளர் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 18, 2016 11:27 pm

@ரமணீயன் ஐயா, ரொம்ப ரொம்ப சூப்பர் !............... சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக