புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 21:50

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 20:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 20:51

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:32

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:18

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 18:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 17:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 15:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 8 Jun 2024 - 15:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat 8 Jun 2024 - 15:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 8 Jun 2024 - 14:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:26

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 18:29

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 17:16

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri 7 Jun 2024 - 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:19

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu 6 Jun 2024 - 21:10

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu 6 Jun 2024 - 18:28

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 6 Jun 2024 - 17:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
133 Posts - 55%
heezulia
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
9 Posts - 4%
prajai
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை எனும் பெண் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat 11 Jun 2016 - 19:26

இயற்கைக்கு அளவிடமுடியாத சக்தி இருப்பதை நாம் எல்லோரும் உணர்ந்தே இருக்கிறோம்.ஆனால் அதே அளவு சக்தி பெண்ணுக்கு இருப்பதை நாம் உணர்வதில்லை. அந்த சக்தி பெண்ணாலேயே மறைக்கப்பட்டு வருகிறது. பெண்ணை ஆணுடன் ஒப்பிடுவது முரணாகவே உள்ளது. எப்போதும் பெண் ஆணுக்குச் சமமில்லை; ஆணை விட ஒரு படி மேல். பெண்ணை இயற்கையுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இயற்கையை எப்படி முழுமையாக புரிந்து கொள்ள முடியாதோ அதே போலவே பெண்ணையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.

தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி இயற்கையிடமும் இருக்கிறது; பெண்ணிடமும் இருக்கிறது. இயற்கையை நெருக்கமாக அவதானித்து கொண்டாடுபவர்கள் , பெண்களையும் கொண்டாடுகிறார்கள். எப்படி இயற்கை இல்லாத பூமியைக் கற்பனை கூட செய்ய முடியாதோ அது போலவே பெண்கள் இல்லாத உலகையும் கற்பனை கூட செய்யமுடியாது.பூமியில் கிடந்து உருளும் ஏறக்குறைய எல்லா உயிரினங்களும் பெண்ணுயிரிகளின் துணையுடன் உருவானவை தான். உயிருள்ளதாக நாம் நம்பும் ஒவ்வொரு இயற்கை வடிவத்திலும் பெண்ணுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெண்ணின் ஒவ்வொரு செயல்பாட்டையும் இயற்கையுடன் பொருந்திப் பார்க்க முடியும் .
பூக்களை எப்படி ரசிக்கிறோமோ அது போலவே பெண்களையும் ரசிக்கிறோம். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பெண்களை கவனிக்கவும் ரசிக்கவும் செய்கிறார்கள். பூக்களுக்கு வாசம் இருப்பது போலவே பெண்ணுக்கென்றும் தனி வாசம் இருக்கிறது. இரண்டுமே மனித ஆணை கிறங்கச் செய்கிறது.

பெண்களின் மாதவிடாய் காலத்தை ஒரு செடியிலிருந்து ஒரு பூ உதிர்வதுடன் ஒப்பிட முடியும் .வளர்ச்சியடைந்த செடியிலிருந்து அந்த பூ உதிராமல் இருந்திருந்தால் காயாகி,கனியாகி,விதையாகி மீண்டும் செடியாகியிருக்கும். அது போல வளர்ச்சியடைந்த கருமுட்டை உடைந்து மாதவிடாய் ஆகாமல் இருந்தால் உள்ளே ஒரு உயிர் உருவாகி ,பெண்ணாகி அல்லது ஆணாகி பிறக்கும். பூ மலர்ந்து உதிர்வது செடிக்கு எவ்வளவு வலியைத் தரும் என்று தெரியவில்லை. ஆனால் பெண்ணுக்கு கருமுட்டை வளர்ந்து உடைந்து மாதவிடாய் என்னும் பூ உதிர்வது வலி நிரம்பியது . எல்லாச் செடிகளும் வருடம் முழுவதும் பூக்கும் என்று சொல்ல முடியாது . ஆனால் மனிதப் பெண்ணில் இந்த வலி தரும் பூ மலர்ந்து உதிர்வது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நிகழ்கிறது. பாறையின் அல்லது கட்டிட இடிபாட்டுக்குள் தனது இருப்பை நிலை நிறுத்த முளைக்கும் செடியைப் போல பெண் தனக்கு கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்வாள். இப்படி இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டையும் நாம் பெண்ணுடன் பொருத்திப் பார்க்க முடியும்.மனித ஆண் வேட்டை சமூகமாக இருந்தவரை பெண்களையும் மதித்தான்; இயற்கையையும் மதித்தான். நாகரிக மனிதனாக மாற மாற பெண்களையும் அடிமை படுத்தினான் ; இயற்கையையும் அழித்தான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 11 Jun 2016 - 19:58

ஆரம்பமே அமர்க்களம் . இயற்கை எனும் பெண் ! 103459460 இயற்கை எனும் பெண் ! 3838410834

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 12 Jun 2016 - 1:56

இயற்கை எனும் பெண் ! 3838410834 இயற்கை எனும் பெண் ! 3838410834 இயற்கை எனும் பெண் ! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 12 Jun 2016 - 11:38

இயற்கை எனும் பெண் ! 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக