புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Today at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனதை ரீ-சார்ஜ் செய்யும் முக்கடல் சங்கமம்!
Page 1 of 1 •
-
கன்னியாகுமரி என்றால் முக்கடல் சங்கமிக்கும் இடம்.
பகவதி அம்மன் கோயில், காந்தி நினைவு மண்டபம்,
விவோகானந்தர் பாறை, 133 அடி திருவள்ளுவர் சிலை,
இவ்வளவு தானே கன்னியாகுமரி என்று சுருக்கமாக
கன்னியாகுமரி சுற்றுலாவை முடித்துக் கொண்டு வந்து
விடாதீர்கள்.
–
குமரியைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்களை கேள்விப்பட்டால்
இன்னும் ஆச்சரியப்படுவீர்கள்.
–
ஆசியாவிலேயே மிகப் பெரிய மாத்தூர் தொட்டிப்பாலம் குமரி
மாவட்டத்தில்தான் உள்ளது தெரியுமா? குமரி மாவட்டத்தின்
குடிநீர் தேவையையும் விவசாயத்தையும் பூர்த்தி செய்யும் இந்த
தொட்டிப்பாலம் காணக் காண ஆச்சர்யம்.
–
இரண்டு மலைகளை இணைத்துக் கட்டப்பட்டுள்ள இந்தத் தொட்டிப்
பாலத்திற்குக் கீழே பரளியாறு ஓடுவதுதான் அந்த ஆச்சரியக் காட்சி.
–
இரண்டு மலைகளையும் இணைக்கும் இந்தப் பாலம் 1240 அடி நீளம்,
தரை மட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் பிரமாண்டமாக கட்டப்
பட்டுள்ளது. 28 தூண்கள் இதை தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும்
16 சதுர அடி சுற்றளவு கொண்டவை. தண்ணீர் கொண்டு செல்லும்
சிலாப்புகள் தொட்டி வடிவில் உள்ளதால் ‘தொட்டிப் பாலம்’ என்று
பெயராம்.
–
தண்ணீர் செல்லும் தொட்டிகள் 8 அடி உயரம் கொண்டவை. 5 அடி
உயரத்தில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும். 104 அடிக்குக் கீழே
பரளியாறு ஓடிக் கொண்டிருக்கும். தொட்டிப்பாலத்தின் இன்னொரு
பகுதி நடைபாதையாக பயன்படுகிறது.
–
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் பழங்கால கட்டடக்
கலைக்கு ஓர் எடுத்துக் காட்டு. இங்குள்ள எழில் சிற்பங்கள் பார்த்து
ரசிக்கத்தகுந்தவை. இங்கிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள
சிதறால் மலைக்கோயிலை அடைந்து மலைமீது ஏறிச்சென்றால்
குமரியின் பச்சைப்பசேல் அழகைப் பார்த்து ரசிக்கலாம்.
–
இங்கிருந்து திற்பரப்பு அருவிக்குச் செல்லலாம். வருடத்தின் அனைத்து
நாட்களிலும் தண்ணீர் பாயும் திற்பரப்பு அருவி கோதையாற்றின்
குறுக்கே உள்ளது. திக்கெல்லாம் தண்ணீர் பரந்து விரிந்து பாய்வதால்
திற்பரப்பு என பெயர் பெற்ற அருவியில் குளிக்க தலைமை நீட்டினால்
வெளியே வர மனம் வராது.
–
பழங்கால அரண்மனைக்குப் பெயர்போன பிரமாண்டமான பத்மனாபபுரம்
இருப்பது இங்குதான். 1978ம் ஆண்டுவரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்
தலைநகராக திகழ்ந்த பத்மனாபபுரம் அரண்மனை இன்றும் பழமை
மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
–
ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் மரத்தால் கட்டப்பட்ட இரண்டு மாடிகளைக்
கொண்ட அரண்மனையில் பழங்கால போர்வாள்கள், அரசர்கள் பயன்
படுத்திய கட்டில்கள், மேஜைகள், பழங்கால ஓவியங்கள் பார்த்து ரசிக்கத்
தக்கவை. அரண்மனையை முழுவதுமாக சுற்றிப்பார்க்க இரண்டு மணி
நேரமாகும்.
–
கன்னியாகுமரி, மாவட்டத்துக்கு வருகை தருபவர்கள் கண்டிப்பாக பார்த்து
ரசிக்க வேண்டிய கடற்கரைகள் மூன்று. ஒன்று பாளைகள் நிறைந்த முட்டம்
கடற்கரை. அலைகள் ஆக்ரோஷத்துடன் மோதும் காட்சிகளை காண்கையில்
மனது சிலிர்க்கும். மற்றவை சொத்தவிளை, சங்த்துறை பீச். அமைதியான
இந்த பீச்சுகளில் இருக்கும்போது மனதும் அமைதியடைகிறது.
–
கன்னியாகுமரி அருகே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
வட்டக் கோட்டைக்குள் சென்றால் அந்த இடத்தை விட்டு அகலவே மனம் வராது.
வட்டக்கோட்டையில் ஒருபுறம் கடலும் மறுபுறம் அகழியும் காணப்படுகிறது.
இக்கோட்டையின் மேல்பகுதி சுற்றுலாப் பயணிகளின் இதயங்களை
கொள்ளை கொள்ளும் விதாக அமைந்துள்ளது. கோட்டையின் மேல் ஏறி நின்று
பார்க்கும்போது கடற்கரையையும் கோட்டையையும் மோதி அலைகள்
வெண்ணிறப் பூச்சரமாய் தெறிகிறது.
–
கண்ணிற்கு எட்டும் தூரம் வர விரிந்து தெரியும் கடல், இதமாய் வந்து மோதும்
கடற்காற்று என பரவசத்திற்கு பஞ்சமில்லாத இடம்.
–
திருச்சியில் இருந்து வந்திருந்த மகாலெட்சுமி தம்பதியினர் கன்னியாகுமரியை
இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்துவிட்டு ‘சார், நான் கன்னியாகுமரின்னா
ஏதோ காஞ்சுபோன ஊரு ரொம்ப வறண்ட பகுதின்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன்.
அப்பப்பா… ஊருக்குள்ளாற எண்ட்ரி ஆன பிற்பாடு தான் தெரிஞ்சது, நீங்கள்
எவ்வளவு கொடுத்துவைச்ச மனுசனுங்கன்னு.. ஊரே பச்சைபசேல்னு, எங்கேயும்
செழுமையா… இருக்கு கோடையிலும், ஊட்டிபோல் குளுகுளுவென இருக்கு’ என
மகிழ்ச்சியுடன் கூறினர்.
–
————————————
– திருவட்டாறு சிந்துகுமார்
நன்றி- குமுதம்
இருப்பது இங்குதான். 1978ம் ஆண்டுவரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்
தலைநகராக திகழ்ந்த பத்மனாபபுரம் அரண்மனை இன்றும் பழமை
மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
–
ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் மரத்தால் கட்டப்பட்ட இரண்டு மாடிகளைக்
கொண்ட அரண்மனையில் பழங்கால போர்வாள்கள், அரசர்கள் பயன்
படுத்திய கட்டில்கள், மேஜைகள், பழங்கால ஓவியங்கள் பார்த்து ரசிக்கத்
தக்கவை. அரண்மனையை முழுவதுமாக சுற்றிப்பார்க்க இரண்டு மணி
நேரமாகும்.
–
கன்னியாகுமரி, மாவட்டத்துக்கு வருகை தருபவர்கள் கண்டிப்பாக பார்த்து
ரசிக்க வேண்டிய கடற்கரைகள் மூன்று. ஒன்று பாளைகள் நிறைந்த முட்டம்
கடற்கரை. அலைகள் ஆக்ரோஷத்துடன் மோதும் காட்சிகளை காண்கையில்
மனது சிலிர்க்கும். மற்றவை சொத்தவிளை, சங்த்துறை பீச். அமைதியான
இந்த பீச்சுகளில் இருக்கும்போது மனதும் அமைதியடைகிறது.
–
கன்னியாகுமரி அருகே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
வட்டக் கோட்டைக்குள் சென்றால் அந்த இடத்தை விட்டு அகலவே மனம் வராது.
வட்டக்கோட்டையில் ஒருபுறம் கடலும் மறுபுறம் அகழியும் காணப்படுகிறது.
இக்கோட்டையின் மேல்பகுதி சுற்றுலாப் பயணிகளின் இதயங்களை
கொள்ளை கொள்ளும் விதாக அமைந்துள்ளது. கோட்டையின் மேல் ஏறி நின்று
பார்க்கும்போது கடற்கரையையும் கோட்டையையும் மோதி அலைகள்
வெண்ணிறப் பூச்சரமாய் தெறிகிறது.
–
கண்ணிற்கு எட்டும் தூரம் வர விரிந்து தெரியும் கடல், இதமாய் வந்து மோதும்
கடற்காற்று என பரவசத்திற்கு பஞ்சமில்லாத இடம்.
–
திருச்சியில் இருந்து வந்திருந்த மகாலெட்சுமி தம்பதியினர் கன்னியாகுமரியை
இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்துவிட்டு ‘சார், நான் கன்னியாகுமரின்னா
ஏதோ காஞ்சுபோன ஊரு ரொம்ப வறண்ட பகுதின்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன்.
அப்பப்பா… ஊருக்குள்ளாற எண்ட்ரி ஆன பிற்பாடு தான் தெரிஞ்சது, நீங்கள்
எவ்வளவு கொடுத்துவைச்ச மனுசனுங்கன்னு.. ஊரே பச்சைபசேல்னு, எங்கேயும்
செழுமையா… இருக்கு கோடையிலும், ஊட்டிபோல் குளுகுளுவென இருக்கு’ என
மகிழ்ச்சியுடன் கூறினர்.
–
————————————
– திருவட்டாறு சிந்துகுமார்
நன்றி- குமுதம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பகிர்வு அண்ணா ...........கன்யாகுமரியும் பார்க்கணும் போலிருக்கே !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|