புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நேற்று அயனாவரத்தில் தேயிலை மொத்த வர்த்தக நிறுவனம்
ஒன்றிலிருந்து 2.3 டன் அளவிலான தரக்குறைவான டீத்தூள்
பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று உணவுப்
பாதுகாப்புக்கு கழக நியமன அதிகாரி ஆர்.கதிரவன்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்புக் கழகத்தினரின் திடீர் சோதனையில் பிடிபட்ட
இந்த தரம் குறைவான டீத்தூள் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு
அனுப்பப்பட்டுள்ளன என்றும் 'கிங் இன்ஸ்டிடியூட்டின்' ஆய்வு
முடிவுகள் வெளிவந்ததும் காலாவதியான டீத்தூள் பாக்கெட்டுகளை
விற்பனை செய்த டீக்கடைகள் மற்றும் தேயிலை மொத்த வர்த்தக
நிலையங்களின் தேயிலை விற்பனை உரிமங்களை தேயிலை
வாரியம் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர்
தெரிவித்தார்.
நிறம், மணம், திடம்
டீத்தூளை பொறுத்தவரை 'நிறம், மணம், திடம்' இந்த மூன்றும்
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்கள், எந்தக்
கலப்படமும் இல்லாத டீத்தூளில் 'மணமும், திடமும்' ஓரளவுக்கு
கிடைக்கக் கூடும், ஆனால் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில்
தயாரிக்கப்படும் தரக்குறைவான டீத்தூளில் நிறத்துக்காக
பெரும்பாலும் 'பிஸ்மார்க் பிரவுன்,பொட்டாசியம் ப்ளூ, செயற்கை
மஞ்சள் தூள், இண்டிகோ' போன்ற உணவுப் பாதுகாப்பு கழகத்தால்
அங்கீகரிக்கப் படாத வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த வேதிப்பொருட்கள் 'கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில்'
அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ந்து இந்த தரம்
குறைந்த டீத்தூளில் தயாரான டீ அருந்துபவர்களுக்கு பல்வேறு
உடல்நலக் கோளாறுகள் வரலாம்.
எனவே தேநீர் பிரியர்கள் தாங்கள் அருந்தும் தேநீர் தரமானது தானா
என்பதில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
-------------------------------By கார்த்திகா வாசுதேவன்
தினமணி
ஒன்றிலிருந்து 2.3 டன் அளவிலான தரக்குறைவான டீத்தூள்
பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று உணவுப்
பாதுகாப்புக்கு கழக நியமன அதிகாரி ஆர்.கதிரவன்
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உணவுப் பாதுகாப்புக் கழகத்தினரின் திடீர் சோதனையில் பிடிபட்ட
இந்த தரம் குறைவான டீத்தூள் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு
அனுப்பப்பட்டுள்ளன என்றும் 'கிங் இன்ஸ்டிடியூட்டின்' ஆய்வு
முடிவுகள் வெளிவந்ததும் காலாவதியான டீத்தூள் பாக்கெட்டுகளை
விற்பனை செய்த டீக்கடைகள் மற்றும் தேயிலை மொத்த வர்த்தக
நிலையங்களின் தேயிலை விற்பனை உரிமங்களை தேயிலை
வாரியம் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர்
தெரிவித்தார்.
நிறம், மணம், திடம்
டீத்தூளை பொறுத்தவரை 'நிறம், மணம், திடம்' இந்த மூன்றும்
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்கள், எந்தக்
கலப்படமும் இல்லாத டீத்தூளில் 'மணமும், திடமும்' ஓரளவுக்கு
கிடைக்கக் கூடும், ஆனால் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில்
தயாரிக்கப்படும் தரக்குறைவான டீத்தூளில் நிறத்துக்காக
பெரும்பாலும் 'பிஸ்மார்க் பிரவுன்,பொட்டாசியம் ப்ளூ, செயற்கை
மஞ்சள் தூள், இண்டிகோ' போன்ற உணவுப் பாதுகாப்பு கழகத்தால்
அங்கீகரிக்கப் படாத வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
இந்த வேதிப்பொருட்கள் 'கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில்'
அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ந்து இந்த தரம்
குறைந்த டீத்தூளில் தயாரான டீ அருந்துபவர்களுக்கு பல்வேறு
உடல்நலக் கோளாறுகள் வரலாம்.
எனவே தேநீர் பிரியர்கள் தாங்கள் அருந்தும் தேநீர் தரமானது தானா
என்பதில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
-------------------------------By கார்த்திகா வாசுதேவன்
தினமணி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
ஆனால் தூசி தும்பட்டை கலந்த நம்பர் ஒன் டஸ்ட் டீ என தெரிந்தே பயன்படுத்துகிறோம்
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எதில் தான் கலப்படம் இல்லாமல் உள்ளது. எல்லாம் மனசாட்சியை
மறந்வர்கள் செய்திடும் சுய நல குற்றங்களே>>>
மறந்வர்கள் செய்திடும் சுய நல குற்றங்களே>>>
மேற்கோள் செய்த பதிவு: 1216119P.S.T.Rajan wrote: எதில் தான் கலப்படம் இல்லாமல் உள்ளது. எல்லாம் மனசாட்சியை
மறந்வர்கள் செய்திடும் சுய நல குற்றங்களே>>>
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள டீ கடைகளில் (குறிப்பாக கேரளாக்காரன் நடத்தும்) பிரபலமான நிறுவனத்தின் காலியான டீ தூள் பாக்கெட்களை வாடிக்கையாளருக்கு தெரிவது போல 5 , 10 பாக்கெட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் டீ தூள் மட்டும் எந்த பெயரும் இல்லாத சாதாரண plastic பையில் இருந்து எடுத்து பயன்படுத்துவார்கள்.
வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாள் ஒரு நபர்(இவரும் 100% கேரளாக்காரனாக தான் இருப்பார்) இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த கடைக்கு அந்த பெயர் தெரியாத டீ தூள் பாக்கெட்களை டெலிவரி செய்துட்டு போவார், நீங்கள் ஒரே கடையில் வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் காணலாம்.
நான் , bachelor ஆக சென்னையில் இருக்கும் போது ஆதம்பாக்கத்தில் ஒரே கடையில் தான் தினமும் டீ குடிப்போம் , அந்த கடைக்காரரிடம் கேட்டபோது இது wholesale பாக்கெட் சார் அதனால் பெயர் எல்லாம் இருக்காது என்று சொன்னார்.
ஒருமுறை ரசாயன துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இது பற்றி சொன்ன போது, அடுத்த முறை நீங்கள் போகும்போது அந்த டீ தூளை கொஞ்சம் வாங்கி குளிர்ந்த நீரில் போட்டு பாருங்கள் என்று சொன்னார்.
என்ன ஆச்சரியம் , கொதிக்க வைக்காமலேயே அருமையான நிறம் / திடம் / மணம் கொண்ட தேனீர் தயாராகிவிட்டது இது தான் இவர்களின் லட்சணம். அதுமுதல் சென்னையில் இருக்கும் வரைக்கும் கூட்டமே இல்லாத நம்ம மண்ணின் மைந்தர்களின் தேனீர் கடைகளில் தான் டீ குடிப்போம்.
வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாள் ஒரு நபர்(இவரும் 100% கேரளாக்காரனாக தான் இருப்பார்) இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த கடைக்கு அந்த பெயர் தெரியாத டீ தூள் பாக்கெட்களை டெலிவரி செய்துட்டு போவார், நீங்கள் ஒரே கடையில் வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் காணலாம்.
நான் , bachelor ஆக சென்னையில் இருக்கும் போது ஆதம்பாக்கத்தில் ஒரே கடையில் தான் தினமும் டீ குடிப்போம் , அந்த கடைக்காரரிடம் கேட்டபோது இது wholesale பாக்கெட் சார் அதனால் பெயர் எல்லாம் இருக்காது என்று சொன்னார்.
ஒருமுறை ரசாயன துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இது பற்றி சொன்ன போது, அடுத்த முறை நீங்கள் போகும்போது அந்த டீ தூளை கொஞ்சம் வாங்கி குளிர்ந்த நீரில் போட்டு பாருங்கள் என்று சொன்னார்.
என்ன ஆச்சரியம் , கொதிக்க வைக்காமலேயே அருமையான நிறம் / திடம் / மணம் கொண்ட தேனீர் தயாராகிவிட்டது இது தான் இவர்களின் லட்சணம். அதுமுதல் சென்னையில் இருக்கும் வரைக்கும் கூட்டமே இல்லாத நம்ம மண்ணின் மைந்தர்களின் தேனீர் கடைகளில் தான் டீ குடிப்போம்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கார்த்திக் செயராம் wrote:
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.
மங்குனி அமைச்சரே இவரை இழுத்து சென்று சிறையில் அடையுங்கள் - விவரமா பேசி நம் வியாபாரத்துக்கே உலை வைத்து விடுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1216135ராஜா wrote:சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள டீ கடைகளில் (குறிப்பாக கேரளாக்காரன் நடத்தும்) பிரபலமான நிறுவனத்தின் காலியான டீ தூள் பாக்கெட்களை வாடிக்கையாளருக்கு தெரிவது போல 5 , 10 பாக்கெட்களை அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் டீ தூள் மட்டும் எந்த பெயரும் இல்லாத சாதாரண plastic பையில் இருந்து எடுத்து பயன்படுத்துவார்கள்.
வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாள் ஒரு நபர்(இவரும் 100% கேரளாக்காரனாக தான் இருப்பார்) இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த கடைக்கு அந்த பெயர் தெரியாத டீ தூள் பாக்கெட்களை டெலிவரி செய்துட்டு போவார், நீங்கள் ஒரே கடையில் வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் காணலாம்.
நான் , bachelor ஆக சென்னையில் இருக்கும் போது ஆதம்பாக்கத்தில் ஒரே கடையில் தான் தினமும் டீ குடிப்போம் , அந்த கடைக்காரரிடம் கேட்டபோது இது wholesale பாக்கெட் சார் அதனால் பெயர் எல்லாம் இருக்காது என்று சொன்னார்.
ஒருமுறை ரசாயன துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இது பற்றி சொன்ன போது, அடுத்த முறை நீங்கள் போகும்போது அந்த டீ தூளை கொஞ்சம் வாங்கி குளிர்ந்த நீரில் போட்டு பாருங்கள் என்று சொன்னார்.
என்ன ஆச்சரியம் , கொதிக்க வைக்காமலேயே அருமையான நிறம் / திடம் / மணம் கொண்ட தேனீர் தயாராகிவிட்டது இது தான் இவர்களின் லட்சணம். அதுமுதல் சென்னையில் இருக்கும் வரைக்கும் கூட்டமே இல்லாத நம்ம மண்ணின் மைந்தர்களின் தேனீர் கடைகளில் தான் டீ குடிப்போம்.
ஆமாம் தல , மேற்கு மாம்பலத்தில் இருக்கும் பொழுது எனக்கும் இந்த அனுபவம் உண்டு பெயரே இல்லை டீ தூள் மூலம் டீ போட்டு தருவார்கள் . ஆனால் கிராமத்தில் உள்ள டீ கடைகளில் புகழ் பெற்ற நிறுவன தூள் பயன் படுத்துவார்கள் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1216136யினியவன் wrote:கார்த்திக் செயராம் wrote:
நம்ம ஆளுங்க தான் விளம்பரம் செய்தால் ஆட்டு மூத்தரத்தை கூட சுத்த இளநீர் என்று சொன்னாலும் வாங்கி செல்வார்களே.
மங்குனி அமைச்சரே இவரை இழுத்து சென்று சிறையில் அடையுங்கள் - விவரமா பேசி நம் வியாபாரத்துக்கே உலை வைத்து விடுவார்
எனது தந்தை கிராமத்தில் டீ கடைதான் வைத்திருந்தார்.. அவர் அப்பொழுதே உயர் தர டீ தூள் தான் பயன்படுத்துவார்..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
[quote="கார்த்திக் செயராம்"எனது தந்தை கிராமத்தில் டீ கடைதான் வைத்திருந்தார்.. அவர் அப்பொழுதே உயர் தர டீ தூள் தான் பயன்படுத்துவார்..[/quote] , சென்னையிலும் தமிழர்களின் டீ கடைகள் எல்லா இடத்திலும் இருக்கும் , ஆனால் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|