புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
39 Posts - 49%
heezulia
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
3 Posts - 4%
jairam
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
1 Post - 1%
சிவா
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
1 Post - 1%
Manimegala
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
14 Posts - 4%
prajai
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
9 Posts - 3%
jairam
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
4 Posts - 1%
Rutu
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_m10மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை: திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 12, 2016 7:11 am

மெட்ரோ ரயில் பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை
திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன் என்பது
தொடர்பான முதல்வரின் கேள்விக்குப் பதில் அளிக்க
முடியாமல் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா திணறி
நின்றார்.

முதல்வரும், பேரவைத் தலைவரும் தொடர்ந்து அந்தக்
கேள்வியையே எழுப்பினாலும், அதற்கு டி.ஆர்.பி.ராஜா
நேரடியாகப் பதில் அளிக்கவில்லை.

சட்டப் பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை
மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா
பேசும்போது, தமிழகத்தில் இருந்து தொழில் முதலீட்டாளர்கள்
ஆந்திரத்துக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் சம்பத்,
ராஜேந்திரபாலாஜி ஆகியோருடன் டி.ஆர்.பி.ராஜா வாதத்தில்
ஈடுபட்டு வந்தார்.

அதன் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக
முதல்வர் ஜெயலலிதா எழுப்பிய கேள்வியும் அது தொடர்பாக
நடந்த விவாத விவரம்:

முதல்வர் ஜெயலலிதா:

தமிழகத்தில் இருந்து வேறு எங்கும் செல்லாத தொழிற்சாலைகள்
பற்றி, திமுக உறுப்பினர் சென்றதாகச் சொல்லப்படுகிறதே என்று
கேள்வி எழுப்புகிறார். ஆனால், மெட்ரோ ரயில் திட்டத்துக்கான
ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை திமுக ஆட்சியில் இங்கு
நடத்தப்படாமல், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டிக்குச் சென்றுவிட்டது.
அது ஏன் என்பதை விளக்கிக் கூறத் தயாரா?
-
டி.ஆர்.பி.ராஜா: அந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை.
-
பேரவைத் தலைவர் தனபால்:
முதல்வர் கேட்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
-
முதல்வர்:
பதில் சொல்லத் தெரியாத விஷயங்களுக்கெல்லாம் நான் அதற்குள்
போக விரும்பவில்லை என்று உறுப்பினர் சொல்கிறார். இந்தப்
பிரச்னையை ஆரம்பித்ததே திமுக உறுப்பினர்தான். இங்கிருந்து
செல்லாத தொழிற்சாலைகள் ஆந்திரத்துக்கும், கர்நாடகத்துக்கும்
சென்றதாகப் பேசப்படுகிறது, கூறப்படுகிறது என்றார்.

மெட்ரோ ரயில் தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்க, மெட்ரோ ரயில்
பெட்டித் தொழிற்சாலை திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்கு சென்று
விட்டது.

அது ஏன் என்ற கேள்விக்குத் திமுக உறுப்பினர் பதில் சொல்லித்தான்
ஆக வேண்டும். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை என்று கூறி
தப்பித்துக் கொள்ள முடியாது என்றார்.

அப்போது திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் எழுந்து பதில் அளிக்க
அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். பேரவைத் தலைவர் தனபால்
அனுமதிக்கவில்லை.

பேரவைத் தலைவர்:

முதல்வரின் கேள்விக்கு டி.ஆர்.பி.ராஜா பதில் அளிக்கிறீர்களா
இல்லையா? பதில் அளிப்பதாக இருந்தால் பேசலாம்.

டி.ஆர்.பி.ராஜா:

மெட்ரோ ரயில் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம்.
மெட்ரோ ரயில் பெட்டி ஆந்திரத்துக்குச் சென்றதற்கு திமுக எப்படிப்
பொறுப்பேற்க முடியும்?

முதல்வர்:
மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து
ஒப்பந்தம் செய்துகொண்டு நடத்தும் திட்டமாகும். இதற்கு ஆரம்பத்தில்
பிள்ளையார் சுழி போட்டது அதிமுக அரசுதான்.
அதிமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் பெட்டிகளைச் தயாரிக்கும் தொழிற்
சாலையைத் தமிழகத்தில் தொடங்குவதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், திமுக ஆட்சிக் காலத்தில் இங்கே தொடங்கப்படாமல், அது
ஆந்திரத்துக்குச் சென்றுவிட்டது.

எனவே, தமிழகத்தில் ஏன் தொடங்கப்படவில்லை என்று கேட்டதற்கு,
இது மத்திய அரசின் திட்டம் என்றால், இது முழுக்க முழுக்க மத்திய அரசின்
திட்டம் இல்லை. மத்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து நடத்தும் ஒரு
திட்டம்தான் இது என்றார்.

அதைத் தொடர்ந்து டி.ஆர்.பி.ராஜா மெட்ரோ ரயில் பெட்டி தொடர்பான
கேள்விக்குப் பதில் அளிக்காமல், புள்ளிவிவரம் ஒன்றை ஆங்கிலத்தில்
குறிப்பிட்டார். அதனை அவைக்குறிப்பிலிருந்து பேரவைத் தலைவர்
நீக்கினார்.

முதல்வர்: மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பெட்டிகள் தயாரிக்கும்
தொழிற்சாலை திமுக ஆட்சியில் ஆந்திரத்துக்குச் சென்றது ஏன்
என்றுதான் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் சொல்லாமல்,
உறுப்பினர் வேறு புள்ளிவிவரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கும், மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பேரவைத் தலைவர்:
முதல்வர் கேள்விக்கு பதில் இருக்கிறதா, இல்லையா?

டி.ஆர்.பி.ராஜா:
மெட்ரோ ரயில் திட்டமே வேண்டாம் என்று கூறிய முதல்வர் இப்போது,
ரயில்பெட்டித் தொழிற்சாலை ஏன் ஆந்திரத்துக்குச் சென்றது எனக்
கேட்கிறார்.

முதல்வர் ஜெயலலிதா:
நான் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்க முடியாமல், வேறு ஏதேதோ
பேசி, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கேள்வியை உறுப்பினர்
கேட்கிறார். இது அவருடைய முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது
என்றார்.

திமுக உறுப்பினர்கள் எழுந்து முதிர்ச்சியின்மை என்ற வார்த்தையை
நீக்குமாறு கூறினர். அதை பேரவைத் தலைவர் தனபால் ஏற்காமல்,
டி.ஆர்.பி.ராஜா ஓரிரு நிமிஷத்தில் பதில் அளிக்குமாறு கூறினார்.

டி.ஆர்.பி.ராஜா: நான் சாதாரண சட்டப்பேரவை உறுப்பினர். முதல்வர்
விவரங்களோடு பதில் அளிக்கலாம்.

முதல்வர்:
திமுக உறுப்பினருக்கு முதிர்ச்சி போதவில்லை என்பதை அவரே
அதை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை தெளிவுபடுத்துகிறார்
என்றார்.

மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தம் மூலம் தமிழகம் வஞ்சிப்பு

மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக திமுக ஆட்சியில் போடப்பட்ட
புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக சட்டப்
பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இது தொடர்பாக முதல்வர் கூறியது:
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மத்திய அரசும், திமுக அரசும் போட்டுள்ள
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகம் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டது என்பதை
தொழில்துறை அமைச்சர் சம்பத் விளக்கினார்.

அதை எளிதாகப் பாமர மக்களுக்குப் புரியும் விதத்தில் இங்கே விளக்கிக்
கூற விரும்புகிறேன்.

இரு அரசுகளும் போட்ட ஒப்பந்தத்தில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான
ஒப்பந்தத்தில் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு. மாநிலத்துக்கும் பங்கு
உண்டு.

ஆனால், நஷ்டம் ஏற்பட்டால் அந்த நஷ்டம் முழுவதையும் மாநில அரசே
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் பரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்
பட்டுள்ளது. அந்த விவரம் திமுக உறுப்பினருக்கு (டி.ஆர்.பி.ராஜா) தெரியுமா
தெரியாதா?

மெட்ரோ திட்டம் ஜிகா என்ற ஜப்பான் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட
கடனுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜிகா கடனைத் திருப்பிச் செலுத்த
முடியவில்லை என்றால், அதில் மத்திய அரசுக்கு எந்தப் பொறுப்பும்
கிடையாது. தமிழக அரசுதான், அதாவது மாநில அரசுதான் திருப்பிச்
செலுத்த வேண்டும் என்று அதில் ஷரத்து இருக்கிறது.

இப்படி தமிழகத்தை வஞ்சிக்கும், தமிழகத்துக்குத் துரோகம் செய்யும்
ஷரத்துகள் எல்லாம் அந்த ஒப்பந்தத்தில் இருக்கின்றன.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் கடிதம் எழுதியபோதுகூட
அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும், தமிழகத்துக்கு
எதிராக உள்ள ஷரத்துகளை மாற்றியமைக்க வேண்டும் என்று
கேட்டுள்ளேன். தமிழகத்தை வஞ்சிக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
திமுக கையெழுத்திட்டது ஏன் என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி
எழுப்பினார்.
-
------------------------------------------------
தினமணி
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 13, 2016 9:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 14, 2016 11:14 am

கட்டுமரம் இல்லாத காரணத்தால் கோட்டையிலே
சட்டசபை வாதங்கள் சப்பென்று உள்ளதையா !
எல்லாம் புதியவர்கள் ஏதும் அறியாதார் !
வல்லவர்கள் இல்லையோ இங்கு ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 14, 2016 2:38 pm

ஸ்டாலின் அவர்களின் பங்கேற்பு , கூறும் படியாக இல்லை என்று ,
கட்டுமரம் அவர்களே புலம்புகிறார் . கூறவேண்டிய விஷய குறிப்புகளை
சரியான அதிகாரிகளிடம் இருந்து பெறுவதில்லை . உப்பில்லாமல் சப்பென்று இருப்பதாக
குறை பட்டுள்ளார் .
துரை முருகன் /மா சு அவர்கள் விஷயம் தெரிந்தவர்கள் என அறியப்படுகிறார்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக