புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
1 Post - 1%
bala_t
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
1 Post - 1%
prajai
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
291 Posts - 42%
heezulia
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
அர்ஜூனனின் வீரம்! Poll_c10அர்ஜூனனின் வீரம்! Poll_m10அர்ஜூனனின் வீரம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்ஜூனனின் வீரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81959
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 12, 2016 8:00 am

அர்ஜூனனின் வீரம்! EHnEEXMuQ1WCYBHMPWEr+E_1470892324
-
இந்திரலோகத்தில், அர்ஜுனன் மிக இன்பமாக
இருந்தான். ஒருநாள் –

இந்திரன் அவனைத் தனியே அழைத்து, ”அர்ஜுனா,
நிவாதகவசர்கள் என்ற மூன்றுகோடி அரக்கர்கள்,
நாற்புறமும் சமுத்திரத்தினால் சூழப்பட்ட ஒரு தீவில்
வசிக்கின்றனர். அவர்கள் என் பகைவர்கள்.
நீ அவர்களுடன் போரிட்டு அழிக்க வேண்டும்,” என்றான்.

இந்திரதேவன் அழகிய ரதத்தை வரவழைத்தான். மாதலி
சாரதியாக ஏறி அமர்ந்தான். இந்திரன் தன் கரத்தால் மணி
மகுடம் சூட்டி ஆபரணங்கள் பூட்டினான். எவ்விதக்
கூரம்பினாலும் துளைக்க முடியாத கவசத்தை அணிவித்தான்.
காண்டீபத்தைக் கரத்தில் அளித்தான்.

ரதம் புறப்பட்டது. வெகுவிரைவில் ரதம் சமுத்திரத்தை தாண்டிச்
சென்றது. மேகங்களின் முழக்கம் போல், அதன் ஒலி திசைகளை
நடுங்கச் செய்தது. நிவாதகவசர்கள் வசித்த தீவை அடைந்ததும்
ரதம் பூமியில் இறங்கியது. உடனே தேவ தத்தமெனும் சங்கை
எடுத்து ஊதினான் அர்ஜுனன்.

கவசமணிந்து இரும்பினாலான பற்பல ஆயுதங்களைத் தாங்கிய
ஆயிரக்கணக்கான நிவாத கவசர்கள், அர்ஜுனனை நோக்கி
கடல்புரண்டு வருவதைப் போல் ஆர்ப்பரித்து ஓடி வரலாயினர்.

அர்ஜுனன் துணிவுடன் நின்றான். சற்றும் பதறாது அம்புகளை
எய்தான். கடுமையான போர் நடந்தது. ரதத்தை மேலே செல்ல
விடாது அரக்கர்கள் தடுத்தனர். கூரிய முனையுடைய
சூலாயுதங்கள் அர்ஜுனனைத் தாக்கின. காண்டீபத்தின் முழக்கம்
வெகுதூரம் கேட்டது.

அர்ஜுனனின் வீரத்திற்கு முன் நிற்க முடியாத எதிரிகள்,
யுத்த களத்தை விட்டு ஓடலாயினர்.

எதிரிகள் குவியல் குவியலாக யுத்தகளத்தில் சரிந்து வீழ்ந்தனர்.
குருதி வெள்ளம் ஓடியது.

இனி அர்ஜுனனைப் போரில் வெல்ல முடியாதெனக் கண்ட
நிவாதகவசர்கள், மாய யுத்தம் புரியத் துவங்கினர்.

திடீர் என அர்ஜுனன் மீது கற்கள் விழுந்தன. இந்திராஸ்திரத்தைப்
பிரயோகித்து அர்ஜுனன் அக்கற்களைப் பொடிப் பொடியாக்கினான்.

பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கும் இருள் சூழ்ந்து
வானத்திலிருந்து பெரும், பெரும் துளிகள் விழுந்தன.

‘விசேஷன்’ என்ற அஸ்திரத்தை பிரயோகித்து, மழையைத் தடுத்து
விட்டான் அர்ஜுனன். புயல்போல் பெருங்காற்று வீசியது.
வருணதேவன் அளித்த அஸ்திரம் காற்றின் வேகத்தை நொடியில்
அடக்கியது. ஆயினும் மனம் தளராத அரக்கர்கள் மெய்சிலிர்க்க
வைக்கும் அஸ்திரங்களையும், நெருப்பையும் வாரி வீசினர்.

அரக்கர்களின் மாயையால் ஏற்பட்டிருந்த இருளை, ஒரு அம்பால்
விலக்கினான் அர்ஜுனன்.
அர்ஜுனனை இவ்விதமாகப் பயமுறுத்த முடியாதெனக் கண்ட
அரக்கர்கள், இன்னுமொரு தந்திரத்தைக் கையாண்டனர்.
மாயாவிகளான அவர்கள் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து நின்று
போரிட்டனர்.

குரலும், வில்லை நாணேற்றும் ஒலியும் கேட்டனவே தவிர, எதிரிகள்
புலப்படவில்லை.
அர்ஜுனன் மனம் தளரவில்லை. ஒலி வரும் இலக்கை நோக்கி
அம்பெய்வதில் அவன் வல்லவனாயிற்றே? குரு துரோணரிடம், ‘சப்தவேதி’
பாணம் எய்வதைக் கற்றிருந்தான். ஆகையால் கண்களுக்குப் புலப்படாது
நின்ற எதிரிகள் கூட மடிந்து வீழ்ந்தனர்.

அர்ஜுனன் வென்று வெற்றிமாலையை சூடினான் என்பதைச்
சொல்லவும் வேண்டுமா?

————————————
நன்றி-சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக