புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_m10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_m10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_m10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10 
265 Posts - 43%
mohamed nizamudeen
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_m10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_m10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10 
16 Posts - 3%
prajai
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_m10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_m10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10 
9 Posts - 1%
jairam
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_m10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_m10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10 
4 Posts - 1%
Jenila
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_m10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_m10சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82252
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 7:18 am

சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். I75SjenHTRSRkzSx8Oov+v
-
* சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர்.
சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சியடைவதில்லை.

* தவறுகளைப் பெறும் பேறாக கருதுங்கள்.
அவையே உங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்கள்.

* அறிவோடு ஒன்றி விடும் போது தான் மனிதனால்
பிழைகளை அகற்ற முடியும். இதுவே அறிவியல்
காட்டும் முடிவு.

* தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்வது போல,
அதை விலக்கும் சக்தியும் மனிதனிடம் இருக்கிறது.

——————————————-
– விவேகானந்தர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82252
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 7:19 am

சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். XOKyFC6uTbhORLEQiaNb+swami-vivekananda
-

* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது.
அதனால் நாம் அதைப் பலப்படுத்த வேண்டும்.
-
* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது.
அச்சமே கேட்டை விளைவிப்பது.
அச்சமே மரணத்தைத் தருவது.
நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல்
இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.
-
* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக
ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும்
மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.
-
* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால்,
எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே வரும்.
-
* அன்புடையவனே வாழ்பவன்.
சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான்
என்றே பொருள்.
-
* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82252
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 15, 2016 7:22 am


சுதந்திரம் தான் வளர்ச்சியின் ஆணிவேர். TADr9phqSRGtaoDgtQAx+vi_35_3
-

* அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட
வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.
-
* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர்.
தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம் செய்யார்.
-
எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு
ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.

* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும்
சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில்
நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.

* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு
இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும்
மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.

* உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும்,
முழு அளவில் சிரத்தை உள்ளவனாகவும் இரு.
-
---------------------------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக