புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முருகன் பாடல் Poll_c10முருகன் பாடல் Poll_m10முருகன் பாடல் Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
முருகன் பாடல் Poll_c10முருகன் பாடல் Poll_m10முருகன் பாடல் Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
முருகன் பாடல் Poll_c10முருகன் பாடல் Poll_m10முருகன் பாடல் Poll_c10 
3 Posts - 6%
prajai
முருகன் பாடல் Poll_c10முருகன் பாடல் Poll_m10முருகன் பாடல் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
முருகன் பாடல் Poll_c10முருகன் பாடல் Poll_m10முருகன் பாடல் Poll_c10 
2 Posts - 4%
Rutu
முருகன் பாடல் Poll_c10முருகன் பாடல் Poll_m10முருகன் பாடல் Poll_c10 
1 Post - 2%
சிவா
முருகன் பாடல் Poll_c10முருகன் பாடல் Poll_m10முருகன் பாடல் Poll_c10 
1 Post - 2%
viyasan
முருகன் பாடல் Poll_c10முருகன் பாடல் Poll_m10முருகன் பாடல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முருகன் பாடல் Poll_c10முருகன் பாடல் Poll_m10முருகன் பாடல் Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
முருகன் பாடல் Poll_c10முருகன் பாடல் Poll_m10முருகன் பாடல் Poll_c10 
2 Posts - 15%
Rutu
முருகன் பாடல் Poll_c10முருகன் பாடல் Poll_m10முருகன் பாடல் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் பாடல்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Aug 29, 2016 5:04 pm

(முதல் முறையாக பக்திப் பாடல் எழுத முயற்சி செய்துள்ளேன்
எப்படி இருக்கு கூறுங்கள் நண்பர்களே  புன்னகை  புன்னகை  புன்னகை  ....)

முருகன் பாடல்

எனக்கெனப் பிறந்தவனை மறைத்து விட்டாயோ
மீண்டும் பிறந்தவனை எழுத மறந்துவிட்டாயோ முருகா
உனக்கெனக் கொடுத்துவிட்டேன் என்னுயிரை  
இனியும் உனக்கு என்மேல் தயவில்லையோ முருகா

தனக்கென ஓரிடத்தைப் பதித்துவிட்டாயே உலகினிலே
எனக்கென ஒரு இடம் தருவதற்கு மனமில்லையோ முருகா
மணக் கவலை தீர மலை ஏறிவந்தேன்
என்னை இனியும் மன்னிக்க மனமில்லையோ முருகா

உனக்கிரு துணைவியர்  இருக்கையிலே
எனக்கொரு துணையினைக் கொடுக்க வரமில்லையோ முருகா
மனமுருகி அழுதுவிட்டேன் உன் திருவடியில்
இனியும் என் குலம் செழிக்க வழி வரவில்லையோ முருகா

பலவகை பழம் படைத்துப் பசியாற்றிவிட்டேன்
பல தலைமுறை  பாவத்தை போக்கிட மனமில்லையோ முருகா
அனுதினமும் உன்னை வெறுத்ததில்லை இருந்தும்  
திருமணக் கோலம் காண வரமளிப்பாயோ முருகா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 29, 2016 5:34 pm

வாவ் ,அற்புதம் ஹிஷாலீ .முருகன் பாடல் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கன்னி பக்திப் பாடல் ,
கன்னியின் வேண்டுதல் நிறைவேறும் ,
இனி வரும் காலம்
இனிப்பைத் தரும் .
இனி பை வரும் ,
இரு மனம் சேரும்
திருமணப் பை வரும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 29, 2016 7:11 pm

கவிதையின் கருத்து நன்று . தொடர்ந்து பக்திப் பாடல்கள் தரவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 30, 2016 10:00 am

T.N.Balasubramanian wrote:வாவ் ,அற்புதம் ஹிஷாலீ .முருகன் பாடல் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கன்னி பக்திப் பாடல் ,
கன்னியின் வேண்டுதல் நிறைவேறும் ,
இனி வரும் காலம்
இனிப்பைத் தரும் .
இனி பை வரும் ,
இரு மனம் சேரும்
திருமணப் பை வரும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220347


தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் எனது அன்பு நன்றிகள் ஐயா


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Aug 30, 2016 10:01 am

M.Jagadeesan wrote:கவிதையின் கருத்து நன்று . தொடர்ந்து பக்திப் பாடல்கள் தரவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1220363

அப்படியே ஆகட்டும்
முயற்சி செய்கிறேன்

தவறுகள் இருப்பின் கூறுங்கள் திருத்திக் கொள்கிறேன்

நன்றிகள் பல

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 30, 2016 10:33 am

முருகன் பாடல் 09jtc3nNQZCHy3PQPrXH+548321
-
முருகன் பாடல் 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 30, 2016 4:05 pm

எதற்கும் கிருஷ்ணன் மேல் ஒரு கவிதை எழுதவும் ,ஹிஷாலீ !
முருகனுக்கோ ரெண்டுதான் .
க்ரிஷ்ணனுக்கோ பல .
உங்கள் வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2016 10:29 am

T.N.Balasubramanian wrote:எதற்கும் கிருஷ்ணன் மேல் ஒரு கவிதை எழுதவும் ,ஹிஷாலீ !
முருகனுக்கோ ரெண்டுதான் .
க்ரிஷ்ணனுக்கோ பல .
உங்கள் வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220431

என் வேண்டுதல் போல் என்னுடன் பணிபுரியும் எத்தனை பேர் கிரிவலம் சுற்றியும் திருமணம் நடக்காமல் இருப்பதில் வெகு நாட்களாகவே எனுக்குள் இருந்து குமுறலை பாடலாக தந்தேன் என்பதைவிட ஒரு முயற்சி என்றே கூறலாம்

நிச்சயம் எல்லா கடவுள் பற்றியும் எழுத முயற்சிப்பேன் அதே போல் எல்லாப் பாடலையும் விட வித்தியாசமாக எழுத வேண்டும் என்பதே என் கருத்து ஒரே மாதிரி இருக்காமல் பாத்துக்கொள்ள வேண்டும் அதற்கு நீங்கள் தான்
நான் எழுதுவதை சரி செய்ய வேண்டும்

தங்களது வாழ்த்துக்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள் பல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 31, 2016 11:30 am

அருமையா இருக்கு ஹிஷாலீ ,
இப்பல்லாம் ஒரு எழுத்து கூட தவறில்லாமல் மிக அழகாக உள்ளது உன் கவிதைகள்

வாழ்த்துக்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 31, 2016 2:15 pm

எனது வாழ்த்துகள் எப்போதும் உண்டு எல்லோருக்கும் அன்பு மலர் அன்பு மலர்

கூடிய சீக்கிரத்தில் யாவும் நன்முறையில் நடக்கும் .
எல்லாமே எழுதி வைக்கப்பட்டவைதான் ஹிஷாலீ .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக